நான் எழுதியதில் எனக்குப் பிடித்தவை
பசும்பொன் முத்துராமலிங்கம் பிறந்த நாளும் இறந்த நாளும் ஒன்னு, எவ்ளோ பெரிய மகான் பார்த்தியா? வருசமும் ஒன்னாவே இருந்திருக்கலாம். நாடும் நல்லா இருந்துருக்கும்,
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாளில் சாகல ரெண்டு நாள் கழிச்சு தான் செத்தார் அது பிறந்தநாள் மாத்திட்டாங்க இன்னைக்கு மாதிரி ஆதார் கார்டு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் எல்லாம் இல்லை அதை வைத்து இந்த பதிவு போட்டதுக்கு அப்புறம் என்னை அடிச்சு துவைச்சு ஒரு ஐடியை காலி பண்ணிட்டாங்க
சுன்னது பண்ணி இஸ்மாயில் என்று பச்சைகுத்தி கொண்ட பாப்பான் கோட்சே காந்தியை சுட்டுகொன்றான் இரா கணேசன்
நாளைமுதல் ஜட்டி போடமுடிவு செய்துள்ளேன் சரிந்த இந்திய பொருளாதாராத்தை தூக்கி நிறுத்த
எங்க ஊரில் ஒத்த சொம்புலதான் அத்தனை சாதி பயலும் கல்லு குடிச்சான்
தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவிகள் மச்சினிச்சிகள் எத்தனை பேர் அவர்கள் தோழிகள் உதவிபெண்கள் நினைச்சு கூட பாக்க முடியல
ஒரு காதலர் தினத்தில் என்னுடைய பதிவு கொண்டாடப்பட்டது அதன் உச்சத்தில் நான் சொல்லியது தான் இந்த வார்த்தை
ஒரே நேரத்தில் ஆணும் பெண்ணும் உச்சத்தை அடைவதுதான் இறைவனை அடைய ஒரே வலி
யோசேப்பு மனைவி மரியாளை காதலித்து கற்பமாக்கிய கர்த்தருக்கு காதலர் தின வாழ்த்துக்கள்
இன்னைக்கு திருவள்ளுவர் தினமாம்!. யாரு சொன்னா...!?. பிளாக்குல சரக்கு வித்தவன்
காங்கிரசு கட்சியில் இருக்கிற பார்ப்பானுங்க BJP ல் இருக்கிற பார்ப்பானுங்களை விட மோசமானவனுங்க. அவங்க இரண்டு பேரையும் விட மோசமானவனுங்க கம்முனிட்டு கட்சிக்குள் இருக்கும் பார்ப்பான்,
பாப்பாத்தியைக் காப்பாற்ற உறங்கவும் தெரியும் பாப்பாத்தி இல்லை எனில் விழித்துக் கொள்ளவும் தெரியும் விசித்திர ஜந்துவின் பெயர் உச்சா நீதி மன்றம்
சீன பட்டாசுகளை எப்படி கண்டுப்பிடிக்குறது...??? . லட்சுமி வெடியில லட்சுமிக்கு மூக்கு சப்பையா இருந்தா அது சீன பட்டாசு
பனிரெண்டாவது பிரசவத்தில் இறந்துபோன
ஆறாவது மனைவின் மூன்றாவது கணவன் கட்டியதுதான் காதல் சின்னம்


Comments
Post a Comment