Posts

நினைவுகளின் தாழ்வாரம்" 1

Image
  📍 வேளாங்கண்ணியில் நடந்த சின்ன சம்பவம் ! ஒரு நாள் ராஜா கணேசன் வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு போயிருந்தார் . அங்க ஒரு இளம் பாதிரியார் ரொம்ப “ மாடர்ன் ” சிந்தனை பேசிக்கிட்டு இருந்தார் . 🗣 ️ உடல்நலம் , நல்ல பழக்கம் , ஒழுக்கம் — எல்லாத்தையும் பற்றி பக்காவா சொல்றார் ! அதை கேட்ட ராஜா கணேசன் ஒரு டவுட் கேட்டார் : 👉 “ பாதரே … இந்த மூட்டு வலி , சுவாசக் கோளாறு எதனால வரும் ?” பாதிரியார் உடனே : 🚭 “ அதிகமா மது குடிச்சா … சிகரெட் பிடிச்சா … இப்படி தான் வரும் !” அதுக்குப் ராஜா கணேசன் சீரியஸா : 📰 “ அப்படியா பாதரே ? நான் பேப்பரில் படிச்சேன் … போப் ஆண்டவருக்கே இந்த பிரச்சனைன்னு போட்டிருந்தது !” 😶 அந்த வார்த்தை கேட்டவுடன் … பாதிரியார் திரும்பிப் பார்க்காமலே நடையை கட்டிட்டாராம் ! 📌 கதை சொல்லுது என்ன ? கேள்வி கேட்கும் முன் கொஞ்சம் யோசிக்கணும் … பதில் சொல்லும் முன் இன்னும் கொஞ்சம் யோசிக்கணும் 😄 ஒரு மருத்துவக் கல்லூரியின் முதல் நாள் … 👨 ‍ ⚕ ️ 📚 ஆசிரியர் ஒரு பிணத்தை முன் வைத்து பாடம் ஆரம்பித்தா...

(மனு) நீதி மன்ற தீர்ப்புகள்

Image
  ‘ இருபிறப்பாளர்கள் ’ என கருதிக்கொள்ளும் பர்ப்பனர்கள் தங்களை இந்நாட்டின் தொல்குடி மக்களிடம் இருந்து வேறுபடுத்திக்         காட்டிக் கொள்ள கைக்கொள்ளும் பல அணுகுமுறைகளில் ஒன்றுதான் தங்கள் உடம்பின் குறுக்கே அணியும் கயிறு. இந்த ’ பூணூல் ’ என்பது ஒரு சாதாரண கயிறாக மட்டுமே இல்லை. அது ஆதிக்கத்தையும் , இன இழிவையும் குறிப்பதாகவே இருக்கிறது. பார்ப்பனியத்தைக் கடை பிடிப்பது மனித இனத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியது.சாதியை கடை பிடிப்பது என்பது பார்ப்பனியத்தின் கொள்கையே.பார்ப்பனர்கள் என்பவர்கள் பார்ப்பனியத்தை கடை பிடிப்பவர்களே.எனவே சாதியின் பெயரால் அடையாளப் படுத்திக்கொள்வதும் , சாதி அடையாளங்களை ஏற்று வாழ்வதும் பச்சைப்பார்ப்பனியம். இந்நாட்டில் சாதி என்பது ஒருவனுக்கு எத்தகைய சமூக நிலையை வழங்குகின்றது என்பதை அதை அனுபவிப்பவர்கள் உணர்வார்கள் . சாதி என்பது ஒருவரின் தேர்வு அல்ல . அது பிறப்பால் நிர்ணயம் செய்யப்படுகின்றது. பர்ப்பனப் பட்டம் என்பது வெறுமனே ஓர் இணைப்பு சொல் அல்ல . அது பார்ப்பனர்களுக்கு வழங்கிய உரிமைகள் , சலுகைகள் , வசதிகள் , வாய்ப்புகள் வரலாறு நெடுகிலும் ஏராளம் உள்ள...