Posts

சமூகவியல் என்றால் என்ன? Lion Raja Ganesan

Image
  இன்றைக்கு சனாதன ஒன்றிய பா . ஜ . க அரசு மூலம் இப்போது ' விஸ்வகர்மா யோஜனா ' என்ற பெயரில் ஸனாதனத் திட்டத்தை அறிவித்து , ' அவர்களுக்கான குலத் தொழிலை ஊக்குவிப்போம் ' என அறிவித்திருக்கிறது . மீண்டும் அனைவருக்குமான கல்வியை மறுத்து , முன்னேற விடாமல் தடுப்பதற்கு , இந்த மாதிரியான சனாதன திட்டத்தை அறிவித்திருக்கிறது சனாதன ஒன்றிய பா . ஜ . க அரசு .  அதனால்தான் , " சனாதனத்தை ஒழிப்போம் !"   பீட்டர் எல் . பெர்கர் என்பவர் மதம் பற்றி ஆழமாக ஆய்வு செய்த ஒரு பெரிய சமூகவியலாளர் . அவர் சொல்வது என்னனா — மதம் என்பது கடவுள் கொடுத்த ஒன்று இல்லை ; மனிதன் தானே உருவாக்கிக்கொண்ட ஒரு “ உலகை புரிந்து கொள்ளும் முறை ”. 1. மதம் ஏன் உருவானது ? மனித வாழ்க்கை குழப்பமாக இருக்கிறது . பிறப்பு , மரணம் , துன்பம் , சந்தோஷம் — எல்லாமே புரியாத விஷயங்கள் . இந்த குழப்பத்துக்கு ஒரு ஒழுங்கு (order) கொடுக்க மனிதன் மதத்தை உருவாக்கினான் . மதம் உலகை ஒரு “ புனித குடை ” (Sacred Canopy) மாதிரி மூடி , “ இதுதான் வாழ்க்கை ”, “ இதுதான...