நினைவுகளின் தாழ்வாரம்" 1
📍 வேளாங்கண்ணியில் நடந்த சின்ன சம்பவம் ! ஒரு நாள் ராஜா கணேசன் வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு போயிருந்தார் . அங்க ஒரு இளம் பாதிரியார் ரொம்ப “ மாடர்ன் ” சிந்தனை பேசிக்கிட்டு இருந்தார் . 🗣 ️ உடல்நலம் , நல்ல பழக்கம் , ஒழுக்கம் — எல்லாத்தையும் பற்றி பக்காவா சொல்றார் ! அதை கேட்ட ராஜா கணேசன் ஒரு டவுட் கேட்டார் : 👉 “ பாதரே … இந்த மூட்டு வலி , சுவாசக் கோளாறு எதனால வரும் ?” பாதிரியார் உடனே : 🚭 “ அதிகமா மது குடிச்சா … சிகரெட் பிடிச்சா … இப்படி தான் வரும் !” அதுக்குப் ராஜா கணேசன் சீரியஸா : 📰 “ அப்படியா பாதரே ? நான் பேப்பரில் படிச்சேன் … போப் ஆண்டவருக்கே இந்த பிரச்சனைன்னு போட்டிருந்தது !” 😶 அந்த வார்த்தை கேட்டவுடன் … பாதிரியார் திரும்பிப் பார்க்காமலே நடையை கட்டிட்டாராம் ! 📌 கதை சொல்லுது என்ன ? கேள்வி கேட்கும் முன் கொஞ்சம் யோசிக்கணும் … பதில் சொல்லும் முன் இன்னும் கொஞ்சம் யோசிக்கணும் 😄 ஒரு மருத்துவக் கல்லூரியின் முதல் நாள் … 👨 ⚕ ️ 📚 ஆசிரியர் ஒரு பிணத்தை முன் வைத்து பாடம் ஆரம்பித்தா...