இந்த உலகம் இயங்க வேண்டும் என்றால் எதுவெல்லாம் நடக்க வேண்டுமோ அதற்காக பேசுவோம்

கடினமான பாடங்களுக்கு முன் ஒரு நகைச்சுவை – உளவியலின் சாமர்த்தியம்

உலகளாவிய அளவில் சிறந்த ஆசிரியர்களைக் கவனித்து பார்த்தால் ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரியும். அவர்கள் நேராக கடினமான விஞ்ஞானம், கணிதம் போன்ற பாடங்களில் இறங்கிவிட மாட்டார்கள். அதற்கு முன், மிகவும் சாதாரணமாகத் தோன்றும் ஒரு நகைச்சுவையுடன் வகுப்பை ஆரம்பிப்பார்கள்.

சில சமயங்களில் அந்த நகைச்சுவை கொஞ்சம் ‘அடல்ட்ஸ் ஒன்லி’ வகையிலும் இருக்கலாம். இதை வெறும் சிரிப்புக்காக மட்டுமே செய்வதாக நினைத்தால் அது ஒரு பெரிய தவறு. இதன் பின்னால் ஆழமான உளவியல் இருக்கிறது.

மாணவர்கள் மனம் இயல்பாக சுருங்கிய நிலையில் இருக்கும்போது, கடினமான கருத்துகளை உடனே ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் ஒரு நகைச்சுவை, குறிப்பாக சற்று தடை மீறும் தன்மை கொண்ட நகைச்சுவை, மனதை தளரச் செய்கிறது. அது கவனத்தை ஈர்க்கிறது, சுவாரஸ்யத்தை உருவாக்குகிறது, மற்றும் முக்கியமாக – ‘இப்போ என்ன வரும்?’ என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகிறது.

அந்த ஒரு நிமிட சிரிப்புக்குப் பிறகு ஆசிரியர் பாடத்தை தொடங்கும்போது, மாணவர்கள் மனம் திறந்து கேட்கத் தயாராக இருக்கும். அப்போது சொல்லப்படும் கடினமான கருத்துகளும், அவர்கள் நினைத்த அளவுக்கு சுமையாக தெரியாது. அதே தகவல், அதே கணிதம், அதே விஞ்ஞானம் – ஆனாலும் அதை ஏற்கும் மனநிலை மாறிவிடும்.

இதுதான் ஒரு நல்ல ஆசிரியரின் கலை. அவர் சொல்லும் விஷயம் மட்டுமல்ல, அதை எப்படிச் சொல்லுகிறார் என்பதுதான் முக்கியம்.

நகைச்சுவை என்பது வெறும் சிரிப்புக்கான கருவி அல்ல. அது கற்றலை எளிதாக்கும் ஒரு சக்திவாய்ந்த உளவியல் பாலம்.

அதனால்தான், “முதலில் சிரிக்க வைக்கவும்… பிறகு கற்றுக்கொடுக்கவும்” என்பது உலகின் பல சிறந்த ஆசிரியர்களின் மௌன ரகசியமாக இருக்கிறது.



1, 

ஒரு ரோட்டரி கிளப் நிகழ்ச்சி வெளிநாட்டில் நடக்கிறது. பெங்களூரிலிருந்து கணேசன், சென்னைலிருந்து இளங்கோ — இருவரும் ஒரே ரூம்ல தங்கியிருக்காங்க.

அந்த இரவு முழுக்க கலாட்டாவா குடிச்சுட்டு, நேரம் தெரியாம தூங்கிட்டாங்க.

காலை கூட்டத்துக்கான நேரம் வந்ததும், கணேசன் ரெடியாகி விடுறார். ஆனா இளங்கோ இன்னும் போதை தெளியாம அவசர அவசரமா சட்டை, கோட், டை எல்லாம் போட்டுக்கிட்டு, ஒரு முக்கியமான விஷயத்தையே மறந்துட்டாரு — பேண்ட்!

அவர் கண்ணாடி முன் நின்று ஸ்டைலா போஸ் கொடுத்து,
“கணேசா… என் டிரஸ் எப்படி இருக்கு?”ன்னு கேக்கறார்.

அதுக்குப் பக்கத்துல நிக்கிற கணேசன் சிரிப்பை அடக்கிக்கிட்டு சொல்றார்:

“அது நான் இல்லடா… கண்ணாடிதான்!
எல்லாம் சரியா இருக்கு… டை மட்டும் கொஞ்சம் நீளமா இருக்கு!” 😄

2, 

ஒருத்தன் பேர் டேவிட். அவனோட நண்பன் ஜெபஸ்டியான்.

ஒரு நாள் ஜெபஸ்டியான் சொல்றான்:
“டா, நான் இன்று சர்ச் பாதர் வீட்டுக்கு போய் அவரோட பொண்டாட்டியுடன் சின்ன ‘அட்வென்சர்’ பண்ணப் போறேன்.
ஆனா ஞாயிறு, பிரேயர் முடிஞ்சுட்டு பாதர் சீக்கிரமா வந்துட்டா நான் மாட்டிக்குவேன்.
அதனால நீ அவரை கொஞ்சம் லேட்டா பண்ணி பேசிட்டு இருக்கணும்.”

டேவிட்: “சரி டா, நான் manage பண்ணிக்கறேன்.” 

பிரேயர் முடிஞ்சதும், டேவிட் பாதர் கிட்ட போய் உட்கார்ந்து
“ஐயா… வாழ்க்கை, ஆன்மீகம், உலகம்…”ன்னு தேவையில்லாத பேச்சு ஆரம்பிச்சுட்டான்.

சில நேரம் கழிச்சு பாதர் சந்தேகப்பட்டு கேட்டார்:
“என்னடா, ஏதோ சுற்றி சுற்றி பேசுறே… நேரா விஷயத்துக்கு வா.”

டேவிட் தாங்கிக்க முடியாமல் உண்மைய சொல்லிட்டான்:
“ஐயா… என் நண்பன் இப்போ உங்க வீட்டுக்கு போயிருக்கான்… அதனால தான் நான் உங்களை லேட்டா பண்ணுறேன்…” 

அதுக்குப் பாதர் சிரிச்சுட்டு சொன்னார்:
“அட முட்டாளே…
என் பொண்டாட்டி ரெண்டு வருஷமா முன்னாடியே செத்துட்டாங்க!”

ஒரு second நின்று…

“முதல்ல நீ உன் வீட்டுக்கு ஓடிப்போடா!”

Punch 😄:
டேவிட் ஓடுற வேகம் — ஒலிம்பிக்கிலே medal வாங்கும் அளவுக்கு!

 3,

ஒரு நாள் தாமஸ், “நான் பாவம் செய்துட்டேன்”ன்னு பாவமன்னிப்பு கேக்க Churchக்கு போனான்.

பாதர் மெதுவா கேட்டார்:
“என்ன பாவம் பண்ணினே மகனே?”

தாமஸ் சற்றே வெட்கத்தோட:
“ஒரு பெண்ணோட தவறான உறவு வைத்துக்கிட்டேன், பாதர்…”

பாதர் கண்களை சுருக்கி கேட்டார்:
“அப்படியா… மேற்குத் தெருவில் இருக்கும் அந்த கொழுத்த குஷ்பூவா?”

“இல்லை பாதர்…”

“அப்போ கிழக்குத் தெருவில் இருக்கும் சுமூர்த்திராணியா?”

“இல்லை பாதர்…”

“அப்படின்னா… அந்த நரைத்த நிர்மலாவா?”

“இல்லை பாதர்… அவர்கள்ல யாருமே இல்ல…”

ஒரு நிமிஷம் அமைதி…

அதுக்கப்புறம் தாமஸ் சிரிச்சுக்கிட்டே சொன்னான்:
“பாதர்… நான் யாருடனும் எதுவும் செய்யல…
ஆனா நீங்க கொடுத்த இந்த புதிய மூணு அட்ரஸ்ஸு ரொம்ப use ஆகும் போல இருக்கு 😏
அவங்களையும் போய் பார்த்துட்டு, மொத்தமா வந்து ஒரே தடவையில் பாவமன்னிப்பு கேக்கறேன்!” 

😂 Punch:
பாவமன்னிப்பு கேக்க வந்தவனுக்கு… பாதரே address book கொடுத்தாரு!


4,

ஒரு காலத்துல கன்னியாகுமரிக்கிட்ட ஒரு சின்ன கிராமம். அந்த ஊர்ல அழகு ராஜா என்ற விவசாயி இருந்தான். அவன் பொண்டாட்டி... அப்பப்பா! பேரழகி. ஊர்ல யாரு பார்த்தாலும் இரண்டாவது முறை திரும்பிப் பார்க்கும் மாதிரி 

அந்த தெருவுல ஜெயமோகன் என்பவன் மளிகை கடை வைத்திருந்தான். அவனுக்கு இந்த அழகு ராஜா பொண்டாட்டி மேல ரொம்பவே லவ்.

அவள் கடைக்குப் போனா:
அண்ணே அரிசி கொடுங்க...”ன்னா
இவன்: “அரிசியா? இதோட சேர்த்து கொஞ்சம் முந்திரி.. பாதாம்.. இலவசம் ன்னு மடிச்சு கொடுப்பான்.

அவளும் கொஞ்சம் சிரிச்சு சிரிச்சு வாங்கிக்கிட்டு போவாஅப்படியே சின்ன சின்ன சிக்னல் கொடுக்க ஆரம்பிச்சுட்டா.

ஒரு நாள் அவ சொன்னா:
நான் முன்னாடி போறேன்... நீங்க கொஞ்சம் பின்னாலே வாங்க.. 

ஜெயமோகன் மனசுல: “இது தான் அந்த நாள்!”ன்னு குஷியா கிளம்பிட்டான்.ஆனா இங்க தான் ட்விஸ்ட் 😄

அந்த நேரத்துல அழகு ராஜா வயலுல மாடுகளுக்கு தண்ணி ஊத்திக்கிட்டு இருந்தான். காகம் வந்து குடிக்க வைத்திருந்த தண்ணிய தட்டிச்சு வீழ்த்திடுச்சு.

சே... இப்போ வீட்டுக்குப் போய் தண்ணி எடுத்து வரணும் போல!”ன்னு அவன் வீட்டுக்கே கிளம்பிட்டான்

வீட்டுக்கு வந்தா.. கதவு பூட்டியா இருக்கு.

ஹூம்.. ஏதோ சரியில்லையே..”ன்னு சாவி துவாரத்துல பாத்தான்..இவன் பொண்டாட்டி முலைய மளிகை கடைக்காரன் சப்பிக்கிட்டு இருக்கான்

அடடா

கதவை டடடன்னு அடிச்சான்!

பொண்டாட்டி திடீர்னு வந்து கதவைத் திறந்து:

ஐயோ! என்னங்க! நான் வக்கைப்போர்ல வேலை பார்த்துக்கிட்டு இருந்தப்போ கருந்தேள் கொட்டிருச்சு! விஷம் எடுக்க இவருக்குத்தான் தெரியும்... அதனால தான் கூட்டிட்டு வந்தேன்!”ன்னு டிராமா போட்டா 😭

அழகு ராஜா:
அப்படியா? சரி சரி…”ன்னு நம்பிட்டான்.

ஆனா உள்ளுக்குள்ள சந்தேகம் விட்டுக்கொடுக்கல 😏 

ஒரு மாசம் கழிச்சு

ஒரு நாள் அவன் அவசரமா வீட்டுக்கே வந்து:
ஏய்! என்னை கருந்தேள் கொட்டிருச்சு! உனக்கு தெரிஞ்ச அந்த ஆள கூட்டிட்டு வா!”ன்னு சொன்னான்.

பொண்டாட்டி பதறி:
அய்யோ! இப்போ பிடிச்சுப்போயிடுவோமோ!”ன்னு பயந்து
ஜெயமோகனை போய்:

நீ வந்து விஷம் உறிஞ்சலனா என் ஆளுக்கு சந்தேகம் வரும்!”ன்னு கெஞ்சிக்கிட்டு கூட்டிட்டு வந்துட்டா

அவங்க ரெண்டு பேருக்கும் தெரியாது...

அழகு ராஜா எங்க கொட்டுச்சுன்னு 😏

வீட்டுக்குள்ள போய் கதவை பூட்டிட்டு... வேட்டிய அவுத்து:

இங்க தான் கொட்டுச்சு!”ன்னு காட்டினான் 😳 

ஜெயமோகன் அங்க நின்னது:
😨😨😨

ஆனா இப்போ பின்வாங்க முடியாது!

ஊருக்குள்ள கதை ஆகிடும்!”ன்னு நினைச்சு

வேற வழியில்லாம😶 

அதுக்கப்புறம் என்ன நடந்துச்சுன்னு
ஊர்ல எல்லாருக்கும் தெரியும் 😂😂😂 

முடிவு:
அதிக ஆசை, அதிக சிக்கல்!” 😄

 5,

 ஹிப்னாஸிஸ் சக்தி

ஒரு மாலை நேரம். மாடு கட்டி, மஞ்சள் வெயில் குறையுற நேரம்.
கோவிலோட மணி ஒலி கேட்டுக்கிட்டே இருக்கும்.

அப்போ நம்ம கிராமத்து மங்கை, மல்லிகை, ரொம்ப சந்தோஷமா வீட்டுக்குள் வந்தா.

ஏய்யா!”ன்னு அவள் கணவனான முருகனைக் கூப்பிட்டா,
நீ நம்ப மாட்டே! என்னோட தலைவலி முழுக்க போயிடுச்சு டா!”ன்னு சொல்லி மகிழ்ச்சியா இருந்தா.

முருகன் ஆச்சரியமா,
அடடே! அது எப்படி டி நடந்துச்சு?”ன்னு கேட்டான்.

அவள் சொல்றா,
நம்ம பக்கத்து வீட்டு சித்ரா தெரியும்ல? அவ தான் என்ன ஒருமந்திர டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனாங்க.
அவர் என்ன கண்ணாடி முன்னாடி நிக்க வைச்சு,
எனக்கு தலைவலி இல்லைஎனக்கு தலைவலி இல்லை…’ன்னு சொல்ல சொன்னாரு.
அடடா, அதுக்கப்புறம் தலைவலி திரும்பவே வரல!”ன்னு பெருமையா சொன்னா.

முருகன் கொஞ்சம் யோசிச்சு,
அப்படியாநல்ல விஷயம் டிஆனா
நீ கொஞ்ச நாளா முன்ன மாதிரி இல்லையேஅந்த விஷயத்துல
நீங்க அந்த டாக்டரைக் மீண்டும் போய் பார்க்கலாமே!”ன்னு சொல்லி நெளிஞ்சான் 😏

அடுத்த நாள் முருகன் நேரா அந்த ஹிப்னாடிஸ்ட் கிட்ட போயிட்டு வந்தான்.

மாலை நேரம் வீடு வந்தவுடன்,
ஒரே ஜோஷ்!
லுங்கி கட்டிக்கிட்டு இருந்தவனே, ஒரு சினிமா ஹீரோ மாதிரி மாறிட்டான் 😄

மல்லிகையைக் கைல தூக்கிட்டு,
நீ இங்கயே இருநான் இன்னும் ஒரு நிமிஷத்துல வந்துடுறேன்!”ன்னு சொல்லிட்டு குளியலறைக்குள்ள போனான்.

சில நிமிஷத்துல வந்தவன்
அடடே! முன்பு இல்லாத அளவுக்கு உற்சாகம்!
மல்லிகை மூச்சே வாங்க முடியாம ஆச்சரியப்பட்டா 😳

இது என்னடா இவ்வளவு மாற்றம்!”ன்னு உள்ளுக்குள்ள நினைச்சுக்கிட்டே இருந்தா.

ஆனா முருகன்,
இங்கயே இருநான் உடனே வர்றேன்!”ன்னு மீண்டும் குளியலறைக்குள்ள போனான்.

மீண்டும் வந்ததும் இன்னும் கொஞ்சம் ஜாஸ்தி!
இப்போ மல்லிகைக்கு சந்தோஷமே தாங்க முடியல 😂மூன்றாவது தடவையும் அவன் போறப்போ,

இவன் உள்ள போய் என்ன மந்திரம் பண்ணுறானோ?”ன்னு சந்தேகம் வந்துச்சு.

அவள் மெதுவா பாத்துட்டு, குளியலறை வாசலுக்குப் போய் உள்ளே ஒளிஞ்சு பார்த்தா

அங்க என்ன தெரியுமா? 😏

முருகன் கண்ணாடி முன்னாடி நின்னு,
மூக்கு சுருக்கி, மனசுக்குள்ள concentrate பண்ணிட்டு சொல்லிக்கிட்டு இருந்தான்:

இவ என் பொண்டாட்டி  இல்ல
இவ என் பொண்டாட்டி  இல்ல

6,

மனம் நம்பினா… கதை எங்கேயும் போகும்! 😜

ஒரு ஊர்ல… பழைய ஜமீன்தார் ஒருத்தர். பேரு சிதம்பரம். பெரிய பங்களா, ஆளுகாரன் ஸ்டைல்.

அவங்க வீட்டுல வேலை பார்க்கிற வேலைக்காரி – விஜயதரணி.

ஒரு நாள் அவ சொல்லுறா:
“அய்யா… நம்ம பங்களாவில் ஒரு வேலைக்காரன் இருக்கான்… உங்களை மாதிரி அப்படியே காப்பி!”

ஜமீன்தாருக்கு சந்தேகம்:
“அடேய்! அவனை இங்க கூட்டிட்டு வா பார்ப்போம்…”

கணேசன் வந்துட்டான்…
ஜமீன்தார் அவனை மேல கீழ பார்ப்பார்… உண்மையாவே சாயல் இருக்கு! 😳

அதுக்கப்புறம் கேள்வி:
“டா… நீ என்ன மாதிரி இருக்கே… உன் அம்மா இங்க வேலை பண்ணினாளா?”

கணேசன் சிரிச்சுட்டு:
“இல்ல அய்யா… என் அம்மா வேலை செய்யல…”

ஜமீன்தார் சற்று நிம்மதி அடைஞ்சாரு… 😌

அடுத்த நொடி கணேசன்:
“ஆனா… என் அப்பாதான் இங்க வேலை செய்தார் அய்யா!” 😏🔥

👉 இதுல இருந்து என்ன தெரியும்?
பங்களா பெரியதா இருந்தாலும்… கதை இன்னும் பெரியதா இருக்கும்! 🤣


 7,

மெக்சிகோவுல ஒரு ஆற்றங்கரை
அங்க ஒரு சலவைக்காரிபெயர் சொன்னா கூட ஊர்ல பசங்க மனசு குலுங்கும் 😄

அவ்ளோ அழகுஅதிலும் அவளோடபின்பக்கம்னா
அது தனியா ஒரு ஸ்டோரி தான்!
ஆத்துக்குள்ள நீர்ல reflection பாத்தா கூட பசங்க balance போயிடுவாங்க!

அந்த ஏரியா பசங்க எல்லாம்
இது ஒரு நாள் கிடைக்குமா இல்லையா?”ன்னு
இலவுக்காத்த கிளி மாதிரி line நிக்குறாங்க 🐦

ஆனா அவ?
கர்வம் full!
என்ன பண்ணாலும் நான் easy இல்லை!”ன்னு attitude!

ஒரு நாள்பசங்க கூட்டம் meeting போட்டாங்க
யாராவது strong piece போய் பேசணும்ன்னு
ஒரு smart fellow select பண்ணாங்க 😎

அவன் போய் soft பேச ஆரம்பிச்சான்
உங்க அழகு வேற லெவல்இந்த ஊர்ல உங்களைப் பற்றி பேசாதவங்கவே இல்ல…”

அவளுக்கும் கொஞ்சம் ego massage ஆகுது 😌
சின்ன சிரிப்பு

அதுலேயே அவன் twist போட்டான்
உங்க அந்த… special அழகு காக ஒரு queueயே இருக்கு…”

சரிஅவளும் இளமையின் வாசலில்தானே இருக்கிறாள்,  மசிய ஆரம்பித்தாள் !  அப்படியே அவள் காதோரம் அவளின் பின்னழகின் சிறப்பையும்அதை   அனுபவிக்க ஒரு குழுவே அலைகிறது என்பதையும் சொல்லிவிட்டான்.    பெருமை பிடிபடாமல் அவளும் சரி என்று சம்மதித்து விட்டாள் !

முதலில் அவனும்பிறகு அவனின் இரு நண்பர்களும் பின் புறமாய் அவளை   அனுபவித்துச் சென்றனர் !  அவளுக்கும் இது புது அனுபவமாவெட்கத்தில்   கண்ணை மூடியவாறு இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாள் !  சரி,   இதை விட்டால் நமக்கு வேறு வாய்ப்பு ஏது ? என்று அந்தக் கழுதை   நாலாவதாய் முடித்ததுபிறகு நான்கு பேர்எல்லாம் முடிந்தபின்னர்அந்த   அழகன் அவளிடம் சென்று பிரமாதமென்றும், "உனக்கு அந்த அனுபவம் எப்படி இருந்தது ?" என்றும் கேட்டான் !

பரவாயில்லைஆனாலும் அந்த நாலாவதா செஞ்சவன் யாரு ?  அவன மட்டும் திருப்பி வரச் சொல்லேன் அட்டகாசம்"  என்றாள் !

அவள் சும்மா serious face போட்டுட்டு சொல்றா:

மூணு பேரு okay…
ஆனாஅந்த நாலாவதா வந்தவனு யாரு…?

அவன மட்டும் மறுபடியும் அனுப்பு டா
அவன் தான் full வேலை சரியா பண்ணான்!” 🤣🔥


8,

ஒரு சிற்றரசரின் மனைவி குழந்தை பெற்றாள். குழந்தையின் ஜாதகத்தைப் பார்க்க ஒரு பெரிய பண்டிதரை அழைத்தார்கள்.

ஜாதகத்தைப் பார்த்த பண்டிதர் சொன்னார்:
“இந்தக் குழந்தை கொஞ்சம் டேஞ்சரான லக்னத்தில் பிறந்திருக்கிறது… இது முதலில் யாருடைய பெயரைச் சொல்லுமோ, அவர் உடனே போயிடுவார்!”

அதை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை.

சில மாதங்கள் கழித்து குழந்தை பேச ஆரம்பித்தது.
முதலில் “தாத்தா”ன்னு சொன்னது… உடனே தாத்தா காலமானார்.
அடுத்தது “பாட்டி”… பாட்டியும் போயிட்டாங்க.

“வயசு ஆகிவிட்டது… சும்மா coincidence தான்”ன்னு எல்லாரும் நினைச்சாங்க.

ஆனா ஒரு நாள் குழந்தை “அம்மா”ன்னு சொன்னதும்… அம்மாவும் போயிட்டாங்க! 😳

இப்போ ராஜாவுக்கு பயம் ஆரம்பம்.

ஒரு நாள் குழந்தை “அப்பா…”ன்னு சொன்னதும்… ராஜா பயந்துட்டு ஓடிப்போயிட்டு வெளியே மறைந்துட்டார்! 😨

கொஞ்ச நேரத்துக்கு பிறகு செய்தி வந்துச்சு…

“அரசே… நீங்கள் ஒழுங்காகத்தான் இருக்கீங்க…
ஆனா… உங்கள் குதிரைப் பாகன் தான் போயிட்டான்!” 😅

👉 Moral (ஜோக் ஸ்டைல்):
குழந்தை சொல்வது எப்போதும் நிஜமா இருக்கும்… ஆனா யாரை ‘அப்பா’ன்னு நினைக்கிறதுனு தான் twist! 😜

9,

ஒரு பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண், சென்னையில் வசிக்கும் மிகப்பெரிய தொழிலதிபரை காதலிக்கிறாள். அந்த உறவு ஒரு கட்டத்தில், அவள் கர்ப்பமாக இருப்பதை அவள் பெற்றோர் அறிந்து கொள்கிறார்கள்.

இதனால் கடும் கோபமடைந்த அவர்கள்,
“உன் காதலனை நேரில் சந்திக்க வேண்டும். அவனை எச்சரித்து, இந்த கருவை கலைக்க சொல்ல வேண்டும்” என்று முடிவு செய்து சென்னை வருகின்றனர்.

அங்கு சென்று பார்த்தபோது,
அந்த மனிதர் மிகப்பெரிய கோடீஸ்வரர், வயதும் ஐம்பதைக் கடந்தவர்.

அவரை சந்தித்த அவர்கள், தங்கள் கோபத்தையும் கவலையையும் வெளிப்படுத்துகிறார்கள். அதற்கு அவர் அமைதியாக சில நிபந்தனைகளை முன்வைக்கிறார்:

  • குழந்தை ஆண் குழந்தையாகப் பிறந்தால், தனது சொத்தின் பாதியை அவனுக்குக் கொடுப்பேன்.
  • பெண் குழந்தையாகப் பிறந்தால், அவளது திருமணத்திற்கு 5 கோடி செலவழிப்பேன்.
  • மேலும், குழந்தை பிறக்கும் வரை மாதம் தோறும் 10 லட்சம் வழங்குவேன்.

இதை கேட்ட உடனே, கோபத்துடன் வந்த அந்த பெண்ணின் பெற்றோர், சற்றே அமைதியாகி, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு,

“ஒருவேளை இந்த கரு கலைந்துவிட்டால்… மறுபடியும் ஒரு வாய்ப்பு கொடுப்பீர்களா?” என்று கேட்கிறார்கள். 

இந்தக் கதையின் முடிவு ஒரு எளிய உண்மையைச் சொல்கிறது:
பணம் வந்துவிட்டால், பலர் தங்கள் நம்பிக்கைகளையும் பெருமைகளையும் கூட எளிதில் மாற்றிக் கொள்கிறார்கள்.

10,


Comments

Popular posts from this blog

தமிழ் உலகின் செம்மொழி Lion Raja Ganesan

Language, Communication, and the Story of Migration

காந்தி பற்றிய மறைக்க பட்ட செய்திகள் ( The Hidden Chapters of Gandhi’s Journey )