இந்திய அரசியலில் பார்ப்பனர் வரலாறு



 கைபர் போலன் கணவாய் வழியாக உள்ளே வந்த பார்ப்பனர்கள் அப்போது ஆண்டு கொண்டு இருந்த மன்னர்களை மது மாது துணையோடு அவர்களை நெருங்கி,

ஆட்சி அதிகாரத்தின் பக்கத்திலேயே தொடர்ந்து இருந்தார்கள் இவர்களுக்கான பெரிய எதிர்ப்பு பெரியார் அம்பேத்கர் மூலம் கிளம்பியது,

ஆரிய மாயை என்ற அண்ணாவின் புத்தகம் முரசொலி மாறன் எழுதிய திராவிட இயக்க வரலாறு புத்தகமும் நிறைய செய்திகளை வைத்திருக்கிறது அதில் கொஞ்சூண்டு கிள்ளி எடுத்து தான் இந்த பதிவை எழுதி இருக்கிறேன் 

(மடக்காத கட்டில்களும் சுருட்டாத பாய்களும்  உங்கள் போர்க் கருவிகள் !

எந்தத் துறையானாலும் வெற்றிபெறுகிற பார்ப்பனர் அல்லாதார் சமுதாய இளைஞர்களை எல்லாம் அவர்கள் அக்ரஹாரத்து அத்திம்பேர்களாக்கி விடுவதில் இன்றளவும் சாமார்த்தியசாலிகள் தான் என்பதற்குத் தான் எத்தனை எத்தனை உதாரணங்கள்..!

நம்ம ஊரு பாக்கியராஜ், பார்த்திபன், கார்த்திக் சிதம்பரம் தொடங்கி அமெரிக்கா இங்கிலாந்து என்று நீள்கிறதா இல்லையா இந்த அக்ரஹாரத்து மாப்பிள்ளைகளின் பட்டியல்

சோழவந்தான் சுப்பிரமணியன் சுவாமி தொடங்கி,

அத்வானி, இஸ்ரோ நாராயணமூர்த்தி வரைக்கும் அவா வீட்டு மாப்பிள்ளைகள் யாராவது பார்ப்பாரப் பயலா? உச்சிக் குடுமி பஞ்சகட்சமா?

இல்லையே... எல்லாம் சூத்திரர்களும் இசுலாமியர்களும் மிலேச்சர்களும்தானே.).

பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தாற் போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம் பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே  

பிறப்புப் பற்றிப் பலராலும் சொல்லப்படுகின்ற `பார்ப்பான்` என்னும் பெயரைமட்டும் பெற்றுச் சிவபிரானிடத்து அன்பும், சிவாகம அறிவும், ஒழுக்கமும் இல்லாத அந்தணன் திருக் கோயிலில் சிவபெருமானைப் பிறர் பொருட்டு வழிபடுவானாயின், அக்கோயிலை உடைய நாட்டில் உள்நாட்டுக் கலகங்களும், வெளி நாட்டுப் போர்களும் விளைதலோடு, அந்நாட்டில் கொடிய நோய் களும், வயல்கள் வன்னிலங்களாய் விளைவில்லாது பஞ்சமும் உள வாகும் என்று எங்கள் திருமரபின் முதல்வராம் சிறப்புப் பொருந்திய நந்திபெருமான் எங்கட்கு ஆகமங்களை ஆய்ந்துரைத் தருளினார்.

நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்ற கலைச்சரிதம் எல்லாம் பிள்ளைவிளையாட்டே 

இயல் வேதாகமங்கள் புராணங்கள் இதிகாசம் இவை முதலா இந்திரசாலங் கடையா உரைப்பர்  - வள்ளலார் 

உண்மையான சனாதனிகள் வள்ளலார் சைவ மதத்துக்கு எதிராக பேசுகிறார் என்று கோர்ட்டில் வழக்கு நடத்தினர் என்பதுதான் வரலாறு.

.வெ.சுப்பிரமணிய ஐயர் எனும் பார்ப்பன சாதி வெறியன் - இவன் சுதந்திர போராட்ட தியாகியா..?

.வெ.சுப்ரமணிய ஐயர் ஒரு விடுதலை போராட்ட வீரர்னு பார்ப்பனர்கள் மட்டுமே சொல்லிட்டு திரியுவானுக. இதை பரப்ப RSSன் கிளையான இந்து முன்னணி, கேந்திர வித்யாலயா பள்ளி, விவேகானந்தா மெட்ரிகுலேஷன், தினமலர், தினமணி, ஹிந்து பத்திரிகை னு சுப்ரமணிய ஐயர ஏதோ பெரிய புடுங்கி மாதிரி சித்தரிச்சி வரலாறுங்கிற பேர்ல மாணவர்களிடமும், நடுத்தர மக்களிடமும் சொல்லி மூளை சலவை செஞ்சிட்டு இருக்காங்க.

ஆனால் உண்மை என்னனா சுப்ரமணிய ஐயர் இந்திய விடுதலைக்காக ஒரு சின்ன துரும்ப கூட எடுத்து போடங்கறது தான் நிஜம். வடக்கில் எப்பிடி சாவர்க்கர் இந்துத்துவா வெறியனோ அதே மாதிரி தமிழ்நாட்டுல சுப்ரமணிய ஐயரும் ஒரு தீவிர இந்துத்துவா வெறியன்.

இவனோட வரலாற பார்ப்போம்..

திருச்சி தூய வளனார் கல்லூரியில் பி..பட்டம் முடிச்சி, பிளீடர் முடிச்சி வக்கீலானான். இவனுடைய உறவினர் பசுபதி ஐயர் பர்மாவில் ரங்கூனில் இருக்க, பர்மாக்கு சென்று வக்கீலாகப் பணியாற்றினான். அங்கு மருத்துவத் தொழில் புரிந்து வந்தவருமான தி.சே.செளந்தரராஜன் என்பவரின் நட்பு கிடைத்தது.

இவர் உதவியோடு பாரிஸ்டர் பட்டம் படிக்க இங்கிலாந்துக்குச் சென்ற ஐயர் அங்கிருந்த இந்தியா ஹவுஸ் எனுமிடத்தில் தங்கினார். அங்குதான் இந்துத்துவா வெறியனான சாவர்க்காருடைய நட்பு கிடைத்தது. அங்கேயே இந்து ராஷ்டிரத்துக்கான திட்டங்களை தீட்டினார்கள். இந்துத்துவா கருத்தை முக்கியமான இங்கிலாந்து நபர்களிடம் இந்திய சுதந்திரம் ங்கிற பேர்ல விவரிக்கவே இதை கவனித்த பிரிட்டிஷ் அரசு இவர்களை விசாரணை செய்ய தேடினர்.

பாரிஸ்டர் படிப்பு படிக்க வந்த ஐயர் சாவர்க்கர் கூட சேர்ந்து முழு சங்கியாக மாறிட்டான். படிப்பும் போச்சி வெளியில் சுத்துனா போலீஸ் புடிச்சிரும் னு லண்டன் போயி தலைமறைவாக இருந்தாங்க. இதுகிடையில் சாவர்க்கரின் நண்பனான மதன்லால் திங்க்கிர ஆங்கில அதிகாரியை கொலை செய்யவே லண்டன் போலீஸ் மதன்லால் மற்றும் சாவர்க்கரோடு அவன் கூட்டத்தையும் தேடிட்டு இருந்தது.

லண்டனில் சாவர்க்கரை கைது செஞ்சி சிறையில் அடைத்தது. சாவர்க்கரை சுப்ரமணிய ஐயர் சிறையில் சந்திக்க, லண்டன் போலீஸ் ஐயரை கைது செய்ய தேடுது. ஒரு வழியா கள்ள கப்பல் ஏறி கடலூரில் இறங்கின ஐயர் பாண்டிச்சேரியில் பதிங்கிட்டான்.

1911ல் இவன் பாண்டிச்சேரியில் இருக்குற செய்தி தெரிஞ்ச வாஞ்சிநாதன், ஆஷ்துரையை கொல்ல உதவிக்கெட்டு பாண்டிச்சேரிக்கு தன்னோட பார்ப்பன நண்பர்களோடு போறான். இங்கே தான் .வெ.சுப்ரமணிய ஐயர் வாஞ்சிநாதனுக்கும், நீலகண்ட பிரம்மச்சாரிக்கும் துப்பாக்கி சுடும் பயிற்சியும், வெடிகுண்டு செய்யும் பயிற்சியும் கற்று கொடுத்தான்.

பின்பு தேசபக்தன் என்ற பத்திரிக்கையில் ஆசிரியராக ஐயர் வேலை பாத்தான். அப்பறம் காசி, ஹரித்வார் னு போயி சாமியார்கூட இருந்துருக்கான்.

1922ல் திருநெல்வேலி சேரன்மாதேவியில் 'பரத்வாஜ் ஆசிரமம்'ங்கிற பேர்ல ஒரு ஆசிரமம் அமைச்சு முழுநேர சாமியாராக மாறிட்டான். அந்த ஆசிரமத்தில் தமிழ் வழியில் குலகல்வி கற்க ஒரு பாடசாலை ஆரம்பிச்சான்.

இந்த ஆசிரமத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ரூ.10,000 நிதி அளித்திருந்தது. பொதுமக்கள் சார்பிலும் நிதியுதவி அளிக்கப்பட்டது. பல்வேறு காங்கிரஸ் தலைவர்களின் பிள்ளைகள், இந்தக் குருகுலத்தில் தங்கிப் படித்து வந்தனர். அவர்களில், முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் மகனும் ஒருவர்.

இந்த குருகுலத்தில் பார்ப்பன மாணவர்களுக்கு நல்ல வகை வகையான உணவும், பிரமணரல்லாத மாணவர்களுக்கு சாதாரண உணவும் போட்டுருக்கான் சுப்ரமணிய ஐயர். தண்ணீர்ப் பானையைகூட பார்ப்பன மாணவர்கள் குடிக்கவும், கீழ்சாதி மாணவர்கள் குடிக்கவும் தனித்தனியாக பிரித்து வைத்திருந்தான்.

ஒருநாள், ஓமந்தூராரின் மகன் பிராமணர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த பானையில் தண்ணீர் அருந்தியதைக் கண்ட .வே.சு ஐயர், அவனை அடித்து அப்புறப் படித்தியுள்ளான். பாதிக்கப்பட்ட மாணவன் அவனோட அப்பா ஓமந்தூராரிடம் சொல்ல, அவனை அழைத்துக்கொண்டு போய் ஈரோட்டில் பெரியாரிடம் விவரத்தை கூறியுள்ளார்.

இதை கேட்டு கோபமான பெரியார், இது குறித்து விசாரிக்க 1925-ம் ஆண்டு ஜனவரி 17-ம் நாள், காங்கிரஸ் செயற்குழுவைக் கூட்டினார். குருகுலத்தில் அனைவருக்கும் சமமான உணவு, மற்றும் மரியாதை வழங்கப்படவில்லை என்றால் காங்கிரஸ் கமிட்டியில் இருந்து 10000 ரூபாய் எதுக்கு தரவேண்டும். இனிமேல் இதுபோன்று ஆசிரமத்தில் நடக்க கூடாது எனக் கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் போட்டார்.

ஆனால், இதை ஏற்க மறுத்துவிட்ட .வே.சு ஐயர், “இங்கு இப்படித்தான் நடக்கும்என்று சாதி ஆணவத்துடன் பதிலளித்தார். இந்த தகவல் காந்தி வரை கொண்டுசெல்லப்பட்டது. ஆனால் பழைய சங்கி இராஜாஜியோகுருகுலத்து நிர்வாகத்தில் நாம் தலையிடக்கூடாதுனு சொன்னான்.

இறுதியில் கமிட்டியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பெரியார் கோரிக்கை வென்றது. ஆனால் .வே.சு ஐயர் சரிசமமாக நடத்த முடியாது என்று கூறவே காங்கிரஸில் இருந்து கொடுக்கப்பட்ட நிதியுதவி நிறுத்தப்பட்டது. ஒருநாள் குருகுல மாணவர்களுடன் பாபநாசம் சென்ற .வே.சு ஐயர், அருவியில் தவறி விழுந்து இறந்தும் போனான். அத்தோட குருகுலம் மூடப்பட்டது.

இந்தளவுக்கு பார்ப்பன சாதி வெறிப்பிடித்தவன் தான் .வே.சு ஐயர். ஆனால் இவனை தான் சுத்தமான சுதந்திர போராட்ட தியாகி என்று பார்ப்பன ஏடுகளிலும், பள்ளி புத்தகங்களிலும் குப்பிட்டுட்டுள்ளார்கள். இந்திய விடுதலை போராட்டத்தில் தமிழக வரலாற்றை எடுத்துக்கொண்டால் 80% சதவீதம் சுதந்திரத்திற்கு போராடியது பார்ப்பனர்களாகவே இருப்பார்கள். அந்தளவுக்கு வரலாற்றை திரித்து எழுதியிருக்கிறார்கள் பார்ப்பன சங்கிகள்..

வாஞ்சிநாதனின் பார்ப்பன சாதிவெறி - ஆங்கில அதிகாரி ஆஷ் படுகொலை - காவிகளால் சுதந்திர போராட்ட வீரனாக திரிக்கப்படும் வரலாறு..

இந்த 21-ம் நூற்றாண்டிலே இந்துத்துவ சக்திகள் இந்தியத் நாட்டை ஆட்சி செய்யும் தருவாயிலே மத்தியப் பிரதேசத்திலே ஒரு உயர்சாதி இந்து ஒருவரின் மீது தலித் சிறுமியின் நிழல் பட்டதற்காக அவள் அடித்து துன்புறுத்தப்பட்டிருக்கிறாள். இது அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று எண்ணுகிறேன்.

அரசியல், அறிவியல் வளர்ச்சியடைந்த இந்த தருணத்திலே கூட இப்படிப்பட்ட இழிவுகளைக் காண முடிகிறது என்றால் நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிலைமை எப்படி இருந்திருக்கும்.?

பிரிட்டிஷ் ஆட்சியில் நெல்லை மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆஷ்துரை, அம்மாவட்டத்தில் தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை சமமாக மதித்தார். அவரது அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் சாதி பாகுபாடு இல்லாமல் ஒரே இடத்தில் மதிய உணவு உண்ணவேண்டும் என்றும் ஒரே குடத்தில் தண்ணீர் அருந்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார் என்றும் கூறப்படுகிறது


இதை உறுதி செய்யும் விதமாக ஆஷ் இறந்த ஒரு வார காலத்திற்குள் தனது "தமிழன்" பத்திரிக்கையில் "சகல சாதி மனுஷரையும் சமமாக பாவித்தவர் கலெக்டர் ஆஷ்.!” என்பதாக அயோத்திதாச பண்டிதர் குறிப்பிட்டதை கவனிக்கலாம்

''குற்றால அருவிகளில் தெய்வங்களும், அவருக்கு பூசை நடத்தும்பிராமணர்களும்மட்டும் தான் குளிக்க வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. குற்றலாத்தில் சூத்திரர்கள் குளிக்க தடை இருந்தது. சூத்திரர்கள் என்றால் இப்போது ஆண்ட பரம்பரை பேண்ட பரம்பரை என்று பீற்றிக்கொள்கிறார்களே.. அவர்களையும் சேர்த்துதான் குறிப்பிடுகிறேன்.

பிராமணர்கள் மட்டும் குளிக்கலாம் என்ற வழக்கத்தை மாற்றி அனைத்து சாதி ஜனங்களுக்கு குளிக்கலாம் என்ற ஆணையை பிறப்பித்து சாதி தடையை நீக்கினார் ஆஷ்.

தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காந்தி, குற்றாலத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு குளிக்க அனுமதி மறுக்கப்பட்ட செய்தி அறிந்து தானும் குளிக்க மறுத்தார் என்கிறது வரலாறு.

ஆஷ் துரை மாலை நேரத்தில் தனது குதிரையோட்டி முத்தா ராவுத்தர் உடன் நடைப்பயிற்சி போகும் போது காதில் ஏதோ அலறல் கேட்கிறது. ஓசை வந்த திசை நோக்கினார் ஆஷ் துரை. அங்கு போவதற்காய் பாதையிலிருந்து இறங்கி குடிசை நோக்கி நடந்தார். பின்னால் வந்த ராவுத்தர் ஓடி வந்து "துரை அங்கு போகாதீர்கள்" என்று தடுக்கிறார். ஏன் என்று வினவிய துரைக்கு, "அது தாழ்த்தபட்டவர்களின் குடிசை'' என்றும் நீங்கள் அங்கு போகக்கூடாது என்றும் கூறுகிறார்.

பின்பு, நானே சேரிக்குள் சென்று என்ன விசயம் என்று அறிந்து வருவதாக சொல்லிய முத்தா ராவுத்தர் திரும்பி வந்து கூறுகிறார் "மொத பிரசவம் துரை. சின்ன பொண்ணு. ரெண்டுநாள கத்திட்டு இருக்காளாம், பிள்ளை மாறிக்கிடக்காம் எங்கிட்டு துரை பொழைக்க போகுது.!" என்றான்.

"ஏன். மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாமே.!" னு ஆஷ் கேட்க , "அவங்க ஊருக்குள்ளேயே வரக்கூடாதுங்க அய்யா, பின்ன எப்படி வண்டி கட்டி டவுணுக்கு கொண்டு போறது.? ஆனால் மருத்துவமனை கொண்டு போனா ஒரு உயிரையாச்சிம் காப்பாற்றலாம்"னு முத்தா ராவுத்தர் ஆஷ் துரையிடம் சொல்ல,

அருகிலிருக்கும் ஊருக்குள் சென்று உடனே ஒரு மாட்டுவண்டியை கொண்டு வருமாறு குதிரையொட்டியை பணித்தார் ஆஷ். ஓடிப்போன ராவுத்தர் ஊரின் மேற்கு பகுதியில் உள்ள அக்கிரஹாரம் தாண்டிய பொழுது துரையின் வண்டியொட்டி எனத்தெரிந்த ஒரு பார்ப்பனர் வழிமறிக்கிறான். என்ன விடயம் என்பதைச் சொல்லி விட்டு ஒரு குடியானவனின் வீட்டிலிருந்த மாட்டு வண்டியை ஒட்டி வருகிறார்.

மருத்துவமனை செல்ல அக்கிரஹாரத்தை தாண்டி தான் வண்டி சென்றாக வேண்டும். சரியாய் அக்கிரஹாரத்துக்குள் மாட்டு வண்டி மறிக்கப்படுகிறது. ஒரு சக்கிலிக்குடி பெண்ணை இந்த வழியே கொண்டு செல்லக்கூடாது போகக்கூடாது என்று பார்ப்பனர்கள் வழிமறித்து பிரச்சினை செய்தனர். மீறி சென்றால் வண்டி கொடுத்த வண்டி கொடுத்தவன் முதற்கொண்டு ஊர் நீக்கம் செய்து விடுவோம் என எச்சரித்தனர்.

இதைக்கேட்ட ஆஷ் துரை அவர்கள், தனது வண்டியில் அந்த பெண்ணை ஏற்றுமாறு உத்தரவிட்டார். குதிரையோட்டியின் பக்கத்திலேறி அமர்ந்து கொண்டார். வண்டி அக்கிரஹாரம் நுழையும் போது மீண்டும் பார்ப்பனர்கள் கூட்டமாய் வழிமறித்து "ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை ஏற்றிக்கொண்டு இந்த அக்கிரஹாரத்துக்குள் வருவது யாராய் இருந்தாலும் அனுமதிக்கமுடியாது" என்று பிரச்சினை செய்தனர்.

ஆஷ் கோபமாக வழி விட சொல்லி வண்டியைக்கிளப்பு என்று உத்தரவிடுகிறார்.

மீறி மறித்த பார்ப்பனர்களை அடித்து விரட்டிவிட்டு அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டுசென்று காப்பாற்றினார். ஆஷ் துரை அவர்களிடம் அடிவாங்கிய கும்பலில் ஒரு 16 வயது இளைஞனும் இருந்தான் அவன் பெயர் தான் வாஞ்சிநாதன். அப்போது எடுத்த சபதம்தான் வாஞ்சிநாதனை கொலைசெய்ய தூண்டியது.

ஆஷ்துறைய கொலை செய்ய உதவி கேட்டு பல பார்ப்பனர்களை சந்திக்கிறான். இறுதியாக பாண்டிச்சேரி சென்று சாவர்க்கர் தொடர்பில் இருந்த .வெ. சுப்பிரமணிய அய்யரை சந்திக்கிறான்.

சுப்ரமணிய அய்யர் வாஞ்சிநாதன் மற்றும் அவன் கூட இருந்தவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சிகள் கொடுக்கிறான். ஆஷ்துரையை கொலை செய்ய திட்டங்களும் அங்கேயே தீட்டப்படுகிறது. பாரதியும் அங்கே தான் இருந்தான்

கொலை திட்டத்தின் படி ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரை குடும்பத்தோடு ரயிலில் கொடைக்கானல் செல்லும் போது மணியாச்சி என்ற ஊரின் ரயில் நிலையத்தில் சாதி வெறிபிடித்த வாஞ்சிநாதனால் சுட்டு கொல்லப்படுகிறார்.

இந்த வரலாறு இன்று வரை பார்ப்பனர்களால் மறைக்கபட்டு வருகிறது. இந்த வரலாற்றை பற்றி திருநெல்வேலி மாவட்டத்தில் மணியாச்சியில் (தற்போது பார்ப்பன பரதேசிகளால்வாஞ்சிமணியாச்சி என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது) தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்களிடம் கேட்டுப்பாருங்கள் அனைத்தும் கூறுவார்கள்.

மேலும் இதுபற்றிய விபரம் laan venish எழுதிய Ash Official Notes எனும் குறிப்புகள் அரசு ஆவணக்காப்பகங்களில் இன்றும் உள்ளது. இது தவிர்த்து இந்த படுகொலைக்கு ஆதாரமாக வாஞ்சிநாதன் எழுதி வைத்திருந்த கடிதம் குறித்த தகவலும் உள்ளது.

அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது..


ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத ஸனாதன தர்மத்தைக் காலில் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயர்களைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான்.

எங்கள் ராமன், கிருஷ்ணன், குருகோவிந்தர், அர்ஜுனன் முதலியவர்கள் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில், கேவலம் கோ(பசு) மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனுக்கு முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரு முயற்சி நடந்து வருகிறது.

அவன் (ஜார்ஜ்) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு, 3000 மதராசிகள் பிரதிக்னை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை.

இப்படிக்கு ஆர். வாஞ்சி அய்யர்”)

1911-ம் ஆண்டு ஜீன் 17-ம் தேதி காலை 10.30 மணியளவில் திருநெல்வேலி மாவட்டத்தின் மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து கலெக்டர் ஆஷ்- சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட வாஞ்சிநாதன், ஆஷ் கொலைக்கான காரணமாக தன் சட்டைப்பையில் எழுதி வைத்திருந்த ஆவணமே மேற்கண்ட கடிதம்.

ஆக, இந்தக் கடிதம் ஆஷ் துரை கொல்லப்பட்டது தேசபக்தியின் பொருட்டு அல்ல, இந்து மதத்தின் வர்ணாசிரமத்துக்கு ஆஷ்துரையால் ஏற்படுத்தப்பட்ட அவமானத்தைப் போக்கவே என்று உணர்த்துகிறது.

மாபெரும் வீரனாக, புரட்சியாளனாக, போராட்ட புளுத்தியாக, சுதந்திர தாகம் கொண்டவனாக விடுதலைப் போரில் வெள்ளையரின் அநீதி கண்டு கொதித்தெழுந்தவனாக வாஞ்சிநாதனை உருவகப்படுத்தி இது நாள் வரையிலும் பார்ப்பன பரதேசிகளால் வரலாறுகள் எழுதப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.

தென்னிந்தியாவை பொறுத்த வரையில் ஆஷ்-ன் கொலையே முதலும் கடைசியுமானது.

இக்கடிதத்தின் பின்னணியில் பார்த்தோமானால் சுதந்திரம் என்பதை விட சனாதனமும், ”எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில்எனும் வரிகள் வெள்ளையர்களின் ஆளுகையிலிருந்த இந்த தேசத்தை மீண்டும் பிராமணீய ஆட்சிக்குள் கொண்டு செல்ல வேண்டும் என்கிற வேட்கையே முன்னணியில் நிற்கிறது என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.

இதைத்தான் ராமராஜ்ஜியம் என்ற பெயரில் தற்போது இந்துத்துவா வெறியர்களும், RSS பிஜேபி அரசும் இந்த நாட்டில் செயல்படுத்த துடிக்கின்றனர்.

இந்த இந்துத்துவா சதி வேலைகளை கண்டு கொதித்தெழுந்து நீங்கள் பார்ப்பனர்களை கருவருக்காமல் இருந்தாலும் பரவாயில்லை, இதைப் பற்றி புரிந்துகொல்லவாவது முயற்சி செயுங்கள் நண்பர்களே..




நீதிபதி முத்துசாமி ஐயர் எனும் முன்னாள் சங்கி - இந்தியாவின் முதல் ஐகோர்ட் நீதிபதி.

மகாராஷ்டிராவில் 16 வயதுச் சிறுமியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டவரிடம் 'அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளத் தயாரா?' னு கேக்குற உச்ச நீதிமன்ற நீதிபதி யோக்கியதை ஏதோ இப்போ பிஜேபி வந்த பின்பு தான் நீதிபதி எல்லாம் சங்கியா ஆயிட்டாங்கனு யோசிக்க வேண்டாம்.

முதல் கோணலே முற்றிலும் கோணலுங்கிற கதையா இந்தியாவின் முதல் ஐகோர்ட் நீதிபதி மிஸ்டர் முத்துசாமி அய்யர்ல இருந்தே இது தொடங்குது. "தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்தவர், ஒரு ரூபாய் கூலிக்கு வேலை செஞ்சி படிச்சவர், அறிவு கூர்மையுடையவர், சிறந்த சிந்தனைவாதி, இவர் தான் இந்தியாவின் முதல் ஐகோர்ட் நீதிபதி"னு பார்ப்பர பயக நெறைய கதைகள சொல்லி பரப்பிட்டுஇருக்காங்க.

1878 இல் முத்துசாமி ஐயரை சென்னை உயர்நீதிமன்ற ஜட்ஜ் ஆக நியமிக்கப்பட்டது உண்மைதான். ஆனால் அந்தாலு நீதிபதி ஆகுறது பார்ப்பனர்களை தவிர யாருக்கும் புடிகல. "ஒரு பார்ப்பானை நீதிபதியாக நியமித்தால் ஜாதிகளின் அடிப்படையில்தான் நீதிகள் கிடைக்கும்"னு மெட்ராஸ் மெயில் 5.9.1878ல் இங்கிலீஷ் நாளேட்டில் பல கண்டனங்கள் வெளியிடப்பட்டது.

"ஒரு பார்ப்பனன் நீதிபதியா நியமிக்கப்படுறது உங்களுக்கெல்லாம் எரியுதோ"னு ஆறு பார்ப்பன பயங்க ஒன்னு சேந்து ஒரு பத்திரிகை ஆரம்பிச்சு முத்துசாமி அய்யர் நீதிபதி நியமத்துக்கு ஆதரவா செய்திய பரப்புறாங்க. சுதந்திரத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட பத்திரிக்கை ங்கிற பேருல பிராமணர்களுக்கு செம்பு தூக்க ஜி. சுப்பிரமணி அய்யரால் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை தான் "தீ ஹிண்டு"

பத்திரிகை ஆரம்பிச்சு முத்துசாமி அய்யருக்கு செம்பு தூக்குற அளவுக்கு அந்தாளு நீதிபதியா இருந்து என்ன கிழிச்சிட்டாருனு பார்போம்.

இந்துமதக் கோயில்களில் தீண்டத்தகாதாரை அனுமதிக்கக் கோரித் தொடரப்பட்ட வழக்கில், இந்த அய்யர் நீதிபதி "முஸ்லீம்களுக்கும், தீண்டத்தகாதவருக்கும், ஜாதி கெட்டவர்களும் கும்பிடுவதற்காக கோவில்கள் கட்டப்படவில்லை"னு தீர்ப்பு எழுதிருக்காப்பல.. (நாகர்கோயில் வழக்குரைஞர் பி . சிதம்பரம் பிள்ளை தம் நூலில் , "Right of Temple Entry" 

அடுத்து "சனாதன வழக்கங்களைப் பின்பற்றி நடக்காதவர்களை ஜாதிப் பிரஷ்டம் செய்திடுவது அர்ச்சகப் பார்ப்பனரின் உரிமை" னு வேற தீர்ப்பு எழுதியிருக்காப்ல. (சி . சங்கரன் நாயர் எழுதிய Auto biography of Sir.C.Sankaran Nair எனும் நூலில் 

1890ஆம்ஆண்டு சிறு பெண்கள் பூப்பெய்துவதற்கு முன்னதாக 8 வயது, 10 வயதிலயே திருமணம் செய்துவைப்பதை எதிர்த்து வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த முத்துசாமி அய்யர் "சிறுமிகளுக்கு திருமணம் செய்வது என்பது சமூக தகுதியை, மத தர்மத்தையும் பாதுகாக்கவே ஆகும். சிறுமிகளுக்கு திருமணம் என்பது புனிதச்சடங்கு, அதை உதாசீனப்படுத்தினால் வழக்கம் மீறப்படுவது ஆகிவிடும். வேதகாலத்து சட்டங்களாதலால்பழக்கம் காப்பாற்றப்படவேண்டும். பார்ப்பனியப் பழக்கமோ, ஆரிய பழக்கமோ, வேதபழக்கமோ, புராண பழக்கமோ எதுவாக இருந்தாலும் கடைப்பிடிக்கப் படவேண்டியவை"னு சனதானத்தை காப்பாற்றியிருக்காப்ல.

அடுத்த வழக்கு "என் கணவன் வைப்பாட்டி வைத்துக்கொண்டு அவளுடன் இருப்பதால் எனக்கு அவனிடமிருந்து பிரிந்து வாழ உத்தரவும், வாழ்க்கை நடத்த நஷ்டஈடு பணமும் வழங்கவேண்டும்" னு ஒரு பெண் தொடரப்பட்ட வழக்கில இந்த ஐயர் நீதிபதி "வைப்பாட்டி வைச்சிருக்குறது குற்றமல்ல, இது இந்து தர்மத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று தான்"னு வழக்கைத் தள்ளுபடி பண்ணிட்டாப்ல. (இண்டியன் சோசியல் ரிபார்மர் நூல் 2.2.1895, பக்கம் 169)

அடுத்து ஒரு புருஷன் தன் பெண்டாட்டிய அடித்து கை உடைந்து போன வழக்கை விசாரித்த தாலுகா மாஜிஸ்திரேட் மூன்று மாத சிறைத் தண்டனை விதித்தார் . "அதெல்லாம் முடியாது நாங்க கோர்டுல பாத்துக்குறோம்"னு அந்த புருஷன் மேல் முறையீடு செஞ்ச வழக்கை நீதிபதி முத்துசாமி அய்யர், தண்டனையை நீக்கினதுமில்லாம "மனு நீதியின் படி புருஷன் பொண்டாட்டிய அடிக்கலாம் ஆகவே புருஷன் செய்தது குற்றமல்ல"னு தீர்ப்பு எழுதிருக்காப்ல.

இந்த அய்யர் நீதிபதி எந்த வழக்கையும் விசாரிக்க போகுறதுக்கு முன்னாடி, (முக்கியமான, ஹிந்து மதம், சடங்கு பற்றிய வழக்குகளை) விசாரிக்க போகுறதுக்கு முன்னாடி திருவாரூருக்குப் போய் மடிசஞ்சிப் பார்ப்பனர்களை சந்தித்துப் பேசி, சாஸ்திர தர்மத்தை கேட்டு தெரிஞ்சிகிட்ட பின்பு தான் தீர்ப்பே அழுதுவாப்ல. அந்தளவுக்கு பார்ப்பனிய வெறி ஊறிப்போன சங்கி தான் முத்துசாமி அய்யர்.

இந்த லட்சணத்தில நீதி வழங்குன முத்துசாமி அய்யர் 25.1,1895இல் இறந்து போனாதுக்கு அப்பறம். அய்யருக்கு செம்பு தூக்கி பத்திரிகை நடத்தின பார்ப்பன பயலுக, உயர்நீதிமன்ற வளாகத்தில் அவருக்கு சிலை வைக்க வேண்டும்னு ஆங்கிலேய அரசாங்கத்திட்ட கோரிக்கைய வச்சாங்க.

அதுக்கு பதில் சொல்ற விதமா ஆங்கிலேயே அரசு "நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டு போற்றப்பட வேண்டடிய அளவுக்கு அந்தாளு எதையாவது திறமையாக செய்திருக்கவேண்டும், அய்யர் வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்ததை விட வேற எதுவும் செய்யவில்லை. முத்துசாமி அய்யர் வேலை தான் செய்தார், திறமையான நீதிபதியாக இருக்கவில்லை" னு தெளிவா சொல்லிருச்சி.

இருந்தும் பார்ப்பனர்கள் பத்திரிகையின் மூலம் செய்திகள் வெளியிட்டு அதிக நெருக்கடி கொடுக்கவே சென்னை ஐகோர்ட் வளாகத்தில் முதல் நீதிபதி சங்கிக்கு ஆங்கிலேயர் ஆட்சியில் சிலை வைக்கப்பட்டதுஒரு பார்ப்பனன் எவ்வளவு தான் படிச்சாலும், உயர் பதவியில் இருந்தாலும், வெளிநாட்டில பெரிய சயின்ஸ், டெக்னாலஜி கம்பெனில வேலை செஞ்சாலும் அவனோட மூளை சனதானத்தையும், சாணியையுதான் சுத்திட்டு கெடக்கும் ங்கிறத மாதிரி ஒரு முழு சங்கியா மனு வேதம், சனதான தர்மம், சாத்திரம் சம்பிரதாயம், பெண்களுக்கு எதிரான தீர்ப்புகள் னு பார்ப்பன மத வழக்கத்தை பாதுகாக்கவே 17 வருசம் நீதிபதியாய் இருந்த முத்துசாமி அய்யர் தான் பெண் கல்வி, விதவை மறுமணம் போன்ற சமூக சீர்திருத்தக் கொள்கைகளுக்கு ஆதரவளித்தார் னு விக்கிப்பீடியா எழுதியிருக்கானுக. இது எவ்வளவு பெரிய வரலாற்று மோசடிங்கிறத நாம தான் புரிஞ்சிகனும்.


பார்ப்பனர் தமிழகத்தில் ஆதிக்க சக்தியாக வளர்ந்த வரலாறு-1

பல்லவர்கள் காலத்திலிருந்தே, குறிப்பாகப் பிற்கால_சோழ_வேந்தர்கள் காலத்தில் பிராமணர்கள் நிறைய நில மானியத்தைப் பெற்றார்கள்.

அத்தகைய நிலங்கள் பிரம்மதேச_நிலங்கள்' என்கிற பெயரைப் பெற்றன. நிலமனைத்தும் மன்னருக்கே சொந்தம் என்ற காலத்தில்

இவ்வாறு பிராமணர்கள் நிலங்களைத் தனியுடைமையாகபெற்றனர்.

முதலாம்_குலோத்துங்கச் சோழனுடைய ஆட்சியின் 12-வது ஆண்டில் 108 பிராமணர்களுக்கு பிரம்மதேச நிலங்களைக் கொடுத்து, வரிவிலக்கும் அளித்து, அந்த நிலங்கள் சதுர்வேதி_மங்கலமாக உருவாக்கப்பட்ட செய்தி ஒன்று இருக்கிறது.

இவ்வாறு பிற்காலச் சோழர் ஆட்சியில் நிலமான்யம் வழங்கப்பட்டு பிராமணர் குடியிருப்புகளான அக்ரகாரங்களும், மங்கலங்களும் உருவாக்கப்பட்டன.

- இத்தகைய பிராமணர் காலனிகளின் நிர்வாகத்தில் அவர்கள் பங்கு கொள்ளசபா_க்களும் உருவாக்கப்பட்டன. அதுமட்டுமின்றி, பிரம்மதேச நிலங்களுக்கு நிலவரி_விலக்கும் அளிக்கப்பட்டிருந்தது ஒரு தனிச்சலுகையாகும்.

உதாரணமாக கி.பி.1002-ல் ராஜராஜசோழன் பிராமணருக்கான கிராமங்களில் பிராமணரல்லாத பிற சமூகத்தினர் தங்களது நிலங்கள்_அனைத்தையும். பிராமணர்களுக்கே விற்றுவிட வேண்டும் என்று ஒரு உத்தரவு போட்டான். (அரசு ஊழியங்களுக்காக நிலங்களைப் பெற்றவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப் பட்டது.)

பிராமணர்கள் அப்படி நிலங்களை வாங்கித் தங்களது ஏகபோகத்தையும், தனித்தன்மையையும் காப்பாற்றிக் கொண்டதோடு, பொருளாதார மேம்பாட்டையும் எய்தினர்.

அப்போது அப்படி விற்கப்பட்ட நிலங்களில் சிலவற்றை ராஜராஜனின் சகோதரி குந்தவை விலைக்கு வாங்கி உள்ளூர்க் கோயிலுக்கு அளித்திருக்கிறாள்

மேலும், அவ்வகுப்பார் அனுபவித்த நிலங்கள் மிகவும் வளமானவைகளாகவும் திகழ்ந்தன.

சாதி - மத - முதன்மை காரணமாகச் சமுதாயத்தின் மேல்தட்டிலிருந்த பிராமணர்களுக்கு நில உடைமையில் வேளாளரைப் போல அவர்கள் பெற்றிருந்த பங்கும். அதன் காரணமாக ஏற்பட்டிருந்த நில வசதியும் அதை காப்பாற்றிக் கொள்ளப் பெரிதும் உதவிற்று.

பிற்காலச் சோழப் பெருவேந்தர்கள் (Imperial Cho ias) காலத்தில் (கி.பி.9- முதல் 12-ம் நூற்றாண்டுகள் உள்ளிட்ட காலம்) பிராமணர்கள் வேத- உபநிஷதங்களைப்பயில்வதற்காகப் பிரத்தியேகமாக அவர்களுக்கென்றே அரசு மானியத்துடன் பல அமைப்புகள் துவக்கப்பட்டன.

உதாரணமாக, முதலாம் ராஜேந்திர சோழன் (1012-1044) ஆட்சியிலும், ராஜாதிராஜன் (1018-1054) ஆட்சியிலும் தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள எண்ணாயிரத்திலும், பாண்டிச்சேரிக்கு ம்

அருகில் உள்ள திரிபுவனியிலும் வேதங்கள் கற்பதற்கு நவீன கல்லூரிகளைப் போன்ற உயர்கல்வி அமைப்புகள் அமைக்கப்பட்டன. அவை அனைத்தும் பிராமணர்களுக்கு மட்டுமே!

எண்ணாயிரம் கல்லூரியில் 340 மாணவர்கள் 14 ஆசிரியர்களிடம் கல்வி கற்றனர்.

திரிபுவனியில் 260 மாணவர்கள் 12 ஆசிரியர்களிடம் கல்வி கற்றனர். மாணவர்கள் இளங்கலை வகுப்பு (Jun for), முதுகலை வகுப்பு (Senior) என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு வேதங்களையும், உபநிஷதங்களையும், சமஸ்கிருதக் கல்வியோடு தொடர்புடைய இதர பாடங்களையும்

பயின்றனர். மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மானியங்கள் வழங்கப்பட்டன.

எண்ணாயிரத்தில் அமைந்த வேத கல்லூரியில் ஒருவகைப் பண்டிதர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தங்க நாணயங்கள்

உதவித் தொகையாகத் (Allowance) தரப்பட்டன பின்னர் விஜயநகர சாம்ராஜ்ய காலத்திலும் (14- முதல் 16-ம் நூற்றாண்டு வரை), பிறகு நாயக்கர் ஆட்சியிலும் (16. முதல் 18-ம் நூற்றாண்டு வரை) பிராமணர்களது ஆதிக்கம் தமிழ்நாட்டில் கொடிகட்டிப் பறந்தது; வேறு எப்போதையும் விட அதி உன்னத நிலையை அடைந்தது!

அக்ரகாரங்களை நிறுவுவதே அவர்களது முக்கிய பணிகளில் ஒன்றாக இருந்தது. பிராமணர்களுக்கான பிரத்யேகக் கல்வி வசதியும் பெருகி வளர்ந்தது. அவர்களுக்குக் கல்வி கற்பித்த முறை மற்றவர்களுக்குக் கற்பித்த முறையிலிருந்து வேறுபட்டிருந்தது.

அவர்கள் ஆட்சிக் காலத்தில்தான் தமிழ்நாட்டில் தீபாவளி என்கிற புதிய பண்டிகையும் புகுந்தது. இதுகுறித்து .கி.பரந்தாமனார் கூறுகிறார்:

"தீபாவளி தமிழ்நாட்டில் தொன்று தொட்டு வந்த திருநாளன்று. மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை - செஞ்சி நாயக்கர்களாலும் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்டதால், பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருநாள். இது பழந்தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்படவேயில்லை. சென்னை, செங்கற்பட்டுமாவட்டங்களில் தீபாவளியில் புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக்காலம் வரையில் இருந்ததில்லை.”

1610-ம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 22-ம் நாள் இராபர்ட் டி நோபிளி (Robert de Nobili) பாதிரியார் எழுதிய கடிதமொன்று அக்கால நிலைமையை நன்கு சித்தரிக்கிறது.

இவர் திருமலை நாயக்கர் காலத்தில் காவியுடையும்

சந்தனப்_பொட்டும்,கடுக்கனும், பொற்பூணூலும்(தங்க பூணூல்) அணிந்து இட்டாலியப்_பார்ப்பனர்' என்று கூறிக்கொண்டு கிறிஸ்தவ சமயப் பிரச்சாரம் செய்தவர். இவர் தம் பெயரையும் 'தத்துவ போதகர்' என்று மாற்றியமைத்துக் கொண்டார். அவர் 1610, நவம்பரில் எழுதிய ஒரு கடிதத்தில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

"வகுப்பிற்கு இருநூறு முதல் முன்னூறு வரை என்று பிரிக்கப்பட்டு மதுரையில் பத்தாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் இருந்தனர். அந்த மாணவர்கள் அனைவரும் பிராமணர்களே. ஏனெனில், உயர் கல்வி பெறுவதற்கு உரிமை பெற்றவர்கள் அவர்கள்தான். இதர சாதியினர், குறிப்பாக வைசியர்களும், சூத்திரர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை.”

மாணவர்களும், ஆசிரியர்களும் கவலையின்றி உயர் கல்வியிலும், வேதாந்தக் கல்வியிலும் கவனம் செலுத்த அந்த நிறுவனங்களுக்கு நிரந்தர வருவாய் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. "பிராமணரல்லாதாருக்கு இந்த வாய்ப்பு இல்லை. செல்வர் வீட்டுத் திண்ணையிலாவது, ஆசிரியர் வீட்டுத் திண்ணையிலாவது, திண்ணைப் பள்ளிக்கூடங்கள் நடைபெற்றன. அங்கே எழுதவும், படிக்கவும், கணக்குப் போடவும் கற்பிக்கப்பட்டது.''

விஜய நகர சாம்ராஜ்ய காலத்தில் இந்தக் கல்விப் பயிற்சி அவர்களுக்குக் கைமேல் பலனைக் கொடுத்தது. அப்போது அரசு உத்தியோகங்களில் நிறைய பிராமணர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

“In Madurai there are more than ten thousand students, distributed in different classes of two to three hundred. These students are all brahmins, for only they have the right to apply themselves to the acquisition of higher

முதலாம்_ஹரிஹரர் காலத்தில் (கி.பி.1336-1357) கர்ணம்_பதவி வகித்து வந்த பிராமணரல்லாதார் நீக்கப்பட்டு அப்பதவிகளில் பிராமணர்கள் நியமிக்கப் பட்டனர்.

கர்ணம் பதவி என்பது குறிப்பிட்ட பரப்பளவு நிலப்பகுதிக்கு சுமார் 50 கிராம் எல்லா நில உரிமை நீர் உரிமை அனைத்தும் அவருக்கு கீழே தான் இவரால் தனக்கு கீழே தனக்கு வேண்டியவர்களை நியமிக்கும் அதிகாரம் பெற்றிருந்தது மன்னராட்சி இதுதான் பார்ப்பனரின் நரித் தனத்தால் பல உழைக்கும் மக்களின் நிலம் சுரண்டப்பட்ட அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது இந்த கர்ணம் என்கிற நில உரிமையை நிர்ணயிக்கும் பதவி

"மதுரை_நாயக்கர்களுக்குப் பெரும்பாலும் பார்ப்பனர்களே தளவாய்களாயும்,பிரதானிகளாயும், இராயசங்களாயும் இருந்ததைக் காண்கிறோம். பிற்கால நாயக்கர்களுக்கு தளவாய்களாகப் பணியாற்றியவர்கள் தெலுங்குப்பார்ப்பனர்களே. நாயக்கர்கள் ஒரு சாதியிலிருந்த சில பிரிவுகளுள்ளும் ஒன்று மற்றொன்றோடு மணவுறவு கொள்ள விட வில்லை. கம்மாளர்களுக்குள் இருந்த ஐந்துபிரிவு கள் ஒன்றோடொன்று_கலந்து_விடுதல்கூடாது_என்று_1623ஆண்டுச்_சாசனம் குறிப்பிடுகிறது. சௌராட்டிரர்களுக்குப் பார்ப்பனர்களைப் போலப் பூணூல் அணிந்து கொள்ள உரிமையளித்தாள்_மங்கம்மாள்.

'தளவாய்' என்பவர் அனைத்து சிவில் இராணுவ நிர்வாகத்தைக் கவனித்து வந்த பிரதம அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

"பெரும்பாலான தளவாய்கள் தெலுங்குப் பார்ப்பனர்கள். சொக்கநாதர் காலத்திலிருந்து பார்ப்பனர்களே தளவாய்களாய் இருந்தார்கள் என்பது குறிப்பிடற்குரியது'

அடுத்த முக்கிய பதவி வகித்தவர் 'பிரதானி'. இப்பத சாதாரண அமைச்சர் பதவியைவிட உயர்ந்தது. இக்கால நிதி அமைச்சர் பதவிக்கு ஒப்பாகக் கூறலாம். "என்றாலும், பிரதானிக்கு உள்நாட்டு ஆட்சியில் மிகுந்த செல்வாக்கு இருந்தது."

அமைச்சர்களுள் பிரதானிக்கு அடுத்த பெரும் பதவி வகித்தவர் இராயசம்' என்று அழைக்கப்பட்டார்

இவர்தான் அரசின் பிரதம செயலாளர் (Chief Secretary of the Government).

"இந்த மூவரே மதுரை நாயக்கர் ஆட்சிக் குழுவில் மிகுந்த அதிகாரமும் செல்வாக்குமுள்ளவர்களாய் இருந்தார்கள்." இந்த மூன்று பதவிகளுக்கும் பிராமண வகுப்பினைச்

சேர்ந்தவர்களே நியமிக்கப்பட்டது தென்னக வரலாற்றில்

நிரந்தர அடையாளங்களை ஏற்படுத்தாமற் போகவில்லை. "இதன் காரணமாக, பிராமணரல்லாதாரை விட முன்னேறித் தென்னிந்திய சமுதாயத்தின் தலைமையிடத்தை அவர்களால் பெற முடிந்தது

"பிராமணர்கள்_சிறுபான்மையினராக_இருந்தபோதிலும்_ஒருவருக்கொருவர் ஒருங்கிணைந்து_வாழ்வதன்_மூலம் சமுதாயத்தில் #தங்கள்_தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொண்டனர். குலப்பிரிவில் புறமணத் தடையும், அகமண உறவுக் கட்டும் இருந்ததால் அவர்கள் சமுதாயத்தில் தனித்தன்மையைப் பெற்ற குழுவாக விளங்க முடிந்தது. பின்னர் மேலைநாட்டுப் படிப்பு அவர்களது தனித்தன்மைக்கும், சமுதாய மேன்மைக்கும் மேலுமொரு காரணமாயிற்று.

1891-ல் இந்தியாவில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்குப்படி (Census of India, 1891, Madras. Vol. XIII,(Madras.

1893) p.179.) 72.21 சதவிகித பிராமணர்கள் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாயிருந்தனர். அத்தகையோர் வேளாளர்களில் 27.22 சதவிகிதம்தான்.

புரிகிறதா?

அதாவது, ஆங்கில நிர்வாக இயந்திரம் இங்கே இயங்கத் துவங்கியபோது அவர்களது கல்வி முறையில் தேர்ந்து, உத்தியோகங்களை ஏற்பதற்கு அப்போது பிராமண சமுதாயம் தயார் நிலையிலும், முன்னணியிலும் இருந்தது

பார்ப்பனர் தமிழகத்தில் ஆதிக்க சக்தியாக வளர்ந்த வரலாறு-2

.வே. சாமிநாதையர் தனது சுயசரிதத்தில் தன் சொந்த ஊரைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

இருநூறு வருஷங்களுக்கு முன்பு தஞ்சாவூர் ஸமஸ்தானத்தை ஆண்டு வந்த அரசர் ஒருவர் பரிவாரங்களுடன் நாடு முழுவதையும் சுற்றிப் பார்க்கும் பொருட்டு ஒருமுறை தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டார். வழக்கம்போல் அங்கே போஜனம் முடித்துக் கொண்ட பிறகு தாம்பூலம் போட்டுக்கொண்டு சிறிது நேரம் சிரம பரிகாரம் செய்திருந்தார். தம்முடன் வந்தவர்களோடு பேசிக்கொண்டு பொழுதுபோக்குகையில் பேச்சுக்கிடையே அன்று ஏகாதசியென்று தெரிய வந்தது. அரசர் ஏகாதசியன்று_ஒருவேளை மாத்திரம் உணவு கொள்ளும் விரதம் உடையவர். விரத தினத்தன்று தாம்பூலம் தரித்துக் கொள்ளும் வழக்கமும் இல்லை. அப்படியிருக்க, அவர் ஏகாதசியென்று தெரியாமல் அன்று தாம்பூலம் தரித்துக் கொண்டார். எதிர்பாராதபடி, விரதத்திற்கு பங்கம் நேர்ந்ததைப்பற்றி வருந்திய அரசர் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாமென்று சில பெரியோர்களைக் கேட்டார்.

அப்பெரியோர்கள், “ஓர் அக்கிரகாரப் பிரதிஷ்டை செய்து வீடுகள் கட்டி வேத வித்துக்களாகிய அந்தணர்களுக்கு அவ்வீடுகளோடு பூமியையும் தானம் செய்தால் இந்தத் தோஷம் நீங்கும்" என்றார்கள்.

"இதுதானா பிரமாதம்? அப்படியே செய்து விடுவோம். இதே இடத்தில் பிரதிஷ்டை செய்வோம்" என்று அரசர் மனமுவந்து கூறி, உடனே அங்கே ஓர் அக்கிரகாரத்தை அமைக்க ஏற்பாடு செய்தார். அதில் 48 வீடுகளைக் கட்டி, வேதத்தியனம் செய்த 48 பிராமணர்களை அருகிலும் தூரத்திலும் உள்ள ஊர்களிலிருந்து வருவித்து, வீடுகளையும் நிலத்தையும் தானம் செய்தார். அந்த உத்தமமான தானப் பொருளாக அமைந்தமையால், அவ்வூர் 'உத்தமதானபுரம்' என்னும் பெயரால் வழங்கலாயிற்று. அந்தக் குடும்பத்தினர் அனைவரும் உத்தமதானபுரத்தில் வைதீக ஒழுக்கம் பிறழாமல் வாழ்ந்து வந்தார்கள். இந்த உத்தமதானபுரம் இன்னும் தன் பெயரை இழந்துவிடாமல் தஞ்சாவூர் ஜில்லாவில் பாபநாசம் தாலுகாவில் ஒரு கிராமமாக இருந்து வருகின்றது

இதன் விளைவாக, 1901-ஆம் ஆண்டில் மக்கள் தொகைக் கணக்குப்படி தமிழ் பேசும் பிராமண ஆண் மக்களில் 73.6 சதவிகிதத்தினரும், தெலுங்கு பேசும் பிராமண ஆண் மக்களில் 67.3 சதவிகிதத்தினரும் கல்வியறிவு_பெற்றவராயிருந்தனர். இதோ, அந்தப் புள்ளி விவரம்

1901-ம் ஆண்டில் எழுதப் படிக்கத் தெரிந்த ஆண் மக்கள் விவரம் (சதவிகிதத்தில்)

தமிழ் பிராமணர் -73.6

தெலுங்கு பிராமணர்-67.3

நாயர்-39.5

செட்டியார்-32.0

இந்தியக் கிறித்துவர்-16.2

நாடார்-15.4

பல்ஜா நாயுடு, கவரை-14.5

வேளாளர்-6.

கமமா-4.8

காப்பு, ரெட்டி-3.8

வௌமா2.5

(Source : Census of India : Madras 1921, XIII, Part I, 128-129).

கல்வி அறிவில் இதர வகுப்பினர் பிராமணரைக் கொஞ் சம்கூட எட்டிப்பிடிக்க முடியாத தொலைவில் இருந்ததை இந்த அட்டவணை விளக்கும்!

ஆங்கில அறிவின்றி ஆங்கிலேயர் ஆட்சியில் உத்தியோகம் பெற இயலாது. இதிலும் பிராமணர்களே முன்னணியில்

1893-ல் டெபுடி கலெக்டர்கள் பதவிக்குத் திறந்த போட்டி முறை (open competition) நீடிக்கப்பட்டது.

அதன் விளைவு 1893-லிருந்து 1895 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தனை டெபுடி கலெக்டர்களில் ஒருவர் தவிர மீதி அத்தனை பேரும் பிராமணர்களே!

இதற்குக் காரணம் என்ன?

"பரீட்சைகளில் பாஸ் செய்வதில் அந்த வகுப்பினர் காட்டும் அசாதாரணத் திறமைதான்!" என்கிறார் அப்போதைய சென்னை மாகாண அரசின்

பிரதம செயலாளராக இருந்த ஜே.எப்.பிரைஸ் என்பார்

இதை அவர் 1896-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதி இந்தியப் பேரரசிற்கு எழுதிய கடிதத்தின் மூலம் தெரியப்படுத்தியிருக்கிறார்.

அப்போதெல்லாம் சென்னை மாகாணத்தில் .சி.எஸ் அல்லாத பணிகளுக்கும் (non-I.C.S)., டெபுடி கலெக்டர் அல்லாத பணிகளுக்கும் (non-Deputy Collector) ஆட்களை நியமிக்கும் பொறுப்பு மாவட்டக் கலெக்டரிடமே இருந்தது. அந்தக் காலத்துக் கலெக்டர்களோ சர்வவல்லமை

படைத்தவர்கள். தஞ்சைக் கலெக்டராக நியமிக்கப்பட்ட எச்.எஸ். தாமஸ் என்கிற வெள்ளைக்காரர் பதவியேற்கும்போது மூவேந்தர்களைப் போலத் தஞ்சை நகரத்துத் தெருக்களில் யானை மீது பவனி வந்ததாக 1888, ஜூலை 25--ம் நாள் 'இந்து'வில் வந்த செய்தி கூறுகிறது.

டாக்டர் .வே.சாமிநாதையர் கீழ்க்கண்ட செய்தியைக் குறிப்பிடுகிறார்;

"உத்தமதானபுரத்தில் அண்ணா ஜோஸ்யரென்ற ஓர் அந்தணர் இருந்தார். அவர் ஜோஸ்யத்திலும் வைதிக வாழ்க்கையிலும் வேண்டியவற்றைப் பெற்றுக் கவலையின்றி ஜீவனம் செய்து வந்தார்.

கலெக்டர் துரையினுடைய பார்வை அண்ணா ஜோஸ்யர்மேல் விழுந்தது. அவருடைய அங்க அமைப்பையும், ரிஷபம் போன்ற நடையையும், முகத்தில் இருந்த ஒளியையும் கண்டபோது கலெக்டர் துரைக்கு மிக்க ஆச்சரியம் உண்டாயிற்று. திடீரென்று அவரை அழைக்கச் செய்து சிரஸ்தேதார் மூலமாக அவரைச் சில விஷயங்கள் கேட்கலானார்.

கலெக்டர்: "உமக்குப் படிக்கத் தெரியுமா?"

ஜோஸ்யர் : "தெரியும்." கலெக்டர் : "கணக்குப் பார்க்கத் தெரியுமா?

ஜோஸ்யர் : "அதுவும் தெரியும். நான் ஜோஸ்யத்தில் நல்ல பழக்கம் உடையவன்.

அதனால் கணக்கு நன்றாகப் போடுவேன்.''

கலெக்டர் : "கிராமக் கணக்கு வேலை பார்ப்பீரா?"

ஜோஸ்யர் : "கொடுத்தால் நன்றாகப் பார்ப்பேன்."

அவர் கம்பீரமாக விடையளிப்பதைக் கேட்ட துரைக்குச் சந்தோஷம் உண்டாகிவிட்டது. ஜோஸ்யர் நன்றாக அதிகாரம் செய்யக் கூடியவரென்றும், ஜனங்கள் அவருக்கு அடங்குவார்கள் என்றும் அவர் நம்பினார். உடனே ஒரு கர்ணம் வேலையைக் கொடுத்து விட்டார்

இப்படி போட்டியோ, தேர்வோ இல்லாத அந்தக் காலத்தில் உத்தியோகம் தானாக அவர்களை நாடி வந்தது. உயர் பதவியில் ஒரு பிராமணர்_நியமிக்கப்பட்டால்_உடனே தனது நியமன அதிகார வரம்பிற்குட்பட்ட பிற பதவிகளிலும் தங்களது_இனத்தாரைக் கொண்டு வந்து நிரப்புவதும், தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாகும்.

.வே.சாமிநாதையர்

ஒருமுறை வருவாய்த்துறை வாரியம் (Board of Revenue) ஆய்வு நடத்தியபோது, நெல்லூர் மாவட்டத்தில் ஜி.வெங்கட்ரமணையா என்கிற உயர் பதவி வகித்த பிராமணருக்கு உறவினர்களும், தொடர்புடையவர்களும் மாத்திரம் ("relatives and connections") அந்தத் துறையில் 49 பேர் இருந்தது தெரிய வந்தது.

இந்தத் தகவல், வருவாய்த்துறை வாரியத்தின் 1854 --ம் ஆண்டின் மார்ச் மாதக் குறிப்பில் காணப்படுகிறது.

இதோ,மேலும் ஒரு உதாரணம்

1890-களில் செங்கற்பட்டிலும், சென்னை நகரிலும் தோன்றிய 'வெம்பாக்கம்_அய்யங்கார் குடும்பம்' (புகழ்பெற்ற சர்.பாஷ்யம்_அய்யங்கார் வகையறா) ஆங்கிலேயர் ஆட்சியில் கிடைக்கும் உத்தியோகங்களையெல்லாம் நன்கு

நுகர்ந்தது.1861-லிருந்து 1921 வரை அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஐவர் சட்டசபை உறுப்பினர்களாகவும், இருவர் அட்டர்னி ஜெனரல்களாகவும், மூவர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாகவும், மூவர் ஸ்மால்காஸ் கோர்ட் நீதிபதிகளாகவும், மாண்டேகு- செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தத்தில் உதயமான ஆட்சியில் ஒருவர் முதல் உள்துறை அமைச்சராகவும், மூவர் மாநில அரசின் துணை செகரெட்டரிகளாகவும் இருந்திருக்கின்றனர். மேலும் பலர் தாசில்தார்களாகவும் பப்ளிக் பிராசிகியூட்டர்களாகவும், டெபுடி கலெக்டர்களாகவும் இருந்தனர்.

விஜயநகர சாம்ராஜ்யத்தில் ஸ்ரீ பிராமணர்கள் வைஷ்ணவ  அய்யங்கார்கள் நாடெங்கிலும் பெரும் பதவி வகித்து வந்ததால், வெம்பாக்கத்துக்காரர்கள் அவர்களோடு திருமண உறவு கொண்டு மதுரை, திருச்சி, தஞ்சை வரைக்கும் உறவின்முறையினரைக் கொண்டிருந்தனர். அந்தச் சமுதாயத்தில் நல்ல பிரகாசமான இளைஞர்கள் - உறவினர்கள் அல்லாதவர்களாக இருந்தாலும் மண உறவின் மூலம் அவர்களைத் தங்கள் சுற்று வட்டத்திற்குள் இழுத்துக் கொண்டனர்.

தங்களது குடும்பக் கட்டையும், செல்வாக்கையும் காப்பாற்றிக் கொள்வதற்காக 1890-ம் ஆண்டிலிருந்து வெம்பாக்கத்துக்காரர்கள் ஆண்டுதோறும் தங்கள் 'குடும்ப_மாநாடுஒன்றைக் கூட்டித் தங்களது குடும்ப நலன் - கல்வி வேலை வாய்ப்புகள் முதலியன குறித்து விவாதித்திருக்கின்றனர். இந்த மாநாட்டில் 50-க்கு மேற்பட்டோர் கலந்து கொள்வது வழக்கமாம். உண்மையில் அந்தக் குடும்பம் ஒரு சிறிய சாதிச் சங்கமாகவே செயல்பட்டிருக்கிறது.

இதுபோலவே ஆங்கிலேயர் ஆட்சியின் உத்தியோகத்துறையை நன்கு பயன்படுத்திக் கொண்ட குடும்பம் வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த சர். சி.பி. இராமசாமி அய்யர் குடும்பமாகும். அவரது தாத்தா வட ஆற்காட்டிலிருந்து தஞ்சைக்குச் சென்றார். அவரது தந்தை தஞ்சையிலிருந்து சென்னைக்கு வந்தார். 1900-ஆம் ஆண்டிற்குள் உறவின்முறை மூலமும், நட்பின் மூலமும் தஞ்சையிலிருந்து மலபார் வரை அவர்கள் ஆதிக்கம் நீடித்தது. சர்.சி.பி. இராமசாமி அய்யர் சென்னை மாகாணத்தில் அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவரது உறவினர்களான சி.வி.குமாரசாமி, விஸ்வநாத சாஸ்திரி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளானார்கள்

இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் 1921-ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி சென்னை சட்டசபையில் உரையாற்றிய நீதிக்கட்சி உறுப்பினர் எஸ்.சோமசுந்தரம் (பிள்ளை) கீழ்க்கண்டவாறு பேசினார்:

"தாங்கள் அறிவாளிகள் என்றும், தங்களது மந்திர உச்சாடனத்தினால் அனைவரையும் வெற்றிகொள்ள முடியும் என்றும் பிராமணர்கள் கூறுகின்றனர். ராஜாக்களும், அவர்களது பெண்டிரும் தங்களுக்குப் பக்கத்திலே இருக்கும் ஆட்கள் பேச்சைத்தான் கேட்பார்கள் என்று பஞ்சதந்திரத்தில் கூறப்பட்டிருக்கின்றது. (தற்போதைய) அரசாங்கம் சில பிராமணர்களின் பேச்சைக் கேட்டு நடக்கிறது. பிராமணர்களைக் குற்றம் கூறி என்ன பயன்? மற்றவர்களைவிடத் தங்களைச் சேர்ந்தவர்களுக்கு உதவுவதுதான் மனித சுபாவம்! அதுபோலவே பிராமணர்கள் எங்கும் நிறைந்திருப்பதும் இயற்கையானதே

இனத்தாரை அழைத்து எல்லோருக்கும் அது கிடைக்கும்படி பார்த்துக் கொள்கின்றன. அதுபோலவே பிராமணர்களும் (ஒரு பதவி கிடைத்துவிட்டால) கம்பியில்லாத் தந்தி அனுப்பி, பிற பதவிகளுக்குத் தங்கள்

வகுப்பாரையே நியமித்துக் கொள்கின்றனர்இதிலுள்ள கடுமையும் கிண்டலும், அதில் கலந்திருக்கும் உண்மையும் கவனிக்கத்தக்கவை.

1870-71-ம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 164 பேர் பட்டம் பெற்றார்கள். அதில் 110 பேர் (அதாவது (67%) பிராமணர்கள்.

1901-லிருந்து 1911-வரை பட்டம் பெற்றவர்கள் 5,709 பேர். இதில் 4,074 பேர் (அதாவது 71%) பிராமணர்கள்.

இதன் விளைவாக அரசாங்க உத்தியோகம் பிராமண வகுப்பாரின் ஏகபோக உரிமையாயிற்று.

1870-லிருந்து 1918 வரை சட்டப் படிப்பில் (B.L.) பட்டம் பெற்றவர்கள் 3,651 பேர். இதில் 2,686 பேர் பிராமணர்கள்.

அதுபோலவே ஆசிரியருக்கான பட்டப் படிப்பில் (LT) 1,498 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் 1,094 பேர் பிராமணர்கள்,207 பேர் இந்தியக் கிறித்துவர். 163 பேர்தான் இந்து பிராமணரல்லாதார்.

நூற்றுக்கு மூன்று பேராக இருந்த பிராமணர்கள் சென்னை மாகாணத்தில் கலைத்துறையில் (Arts) பட்டம் மற்றவர்களில் 70 சதவிகிதமாகவும், சட்டக் கல்வியில் பட்டம் பெற்றவர்களில் 74 சதவிகிதமாகவும், பொறியியல் (Engineer ing) பட்டதாரிகளில் 71 சதவிகிதமாகவும், ஆசிரியராகப் பட்டம் பெற்றவர்களில் 74 சதவிகிதமாகவும் இருந்தனர்.

1918-ம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் பட்டியல் கீழே தரப்பட்டிருக்கிறது:

பிராமணர்-10,269

பிராமண ரல்லாதார்-3,213

மற்ற வர்கள்-1,748

மொத்தம்-15,230

Arts & Science

B.A கலை, விஞ்ஞானத்தில் பி.. பட்டம் பெற்றோர்

அரசாங்க உத்தியோகங்களில் பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்துவதை பிரிட்டிஷ் அரசு 1851-ம் ஆண்டு முதலே உணர்ந்து, மற்றவர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்று முயன்றது. பிராமணர்கள் உத்தியோகங்களைத் தங்களது உறவினர்களுக்கே வழங்குகிறார்கள் என்று கலெக்டர்களுக்கு வந்த புகார்களின் பேரில் பெரும் சலசலப்பு ஏற்பட்டு அந்த ஆண்டு வருவாய்த்துறை வாரியம் (Board of Revenuc) ஒரு உத்தரவினை Standing_Order No.128 வெளியிட்டது.

கீழ்நிலை உத்தியோகங்களை ஒருசில செல்வாக்குள்ள குடும்பங்கள் ஏகபோகமாக்கிக் கொள்ளக்கூடாது என்றும், அனைத்து உத்தியோகங்களையும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள முக்கிய சாதியினருக்குப் பகிர்ந்தளிக்க முயற்சிக்க வேண்டுமென்றும்,

தாசில்தார் பதவிகளில் ஒரு விகிதாச்சாரம் பிராமணரல்லாத சாதியினருக்கு அளிக்க வேண்டுமென்றும், கலெக்டர் அலுவலகத்தில் ஹுசூர் சிரஸ்தேதார் இங்கிலீஷ் ஹெட்கிளார்க் - என்கிற இரு பிரதான வருவாய் அதிகாரிகள் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடாதென்றும் அந்த உத்தரவு கூறியது.

ஆனால், இந்த உத்தரவு பின்பற்றப்படவேயில்லை! 1871-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டிருந்தது:

''அரசுப் பதவிகளில் அவர்களது பிராமணர்களது குறைப்பதும், எண்ணிக்கையைக் அதிக அளவு பிராமணரல்லாதாரையும், முஸ்லிம்களையும் அரசு உத்தியோகங்களில் ஊக்குவிப்பதும், அதன் விளைவாக எந்த ஒரு குறிப்பிட்ட சாதியும் மற்றவர்களைவிட அதிக முக்கியத்துவமோ அல்லது அதிக எண்ணிக்கை பலமோ பெற்றுவிட அனுமதிக்காமல் இருப்பதும்தான்

அரசின் உண்மையான கொள்கையாக இருக்க வேண்டும்.

இதை மக்கள் தொகை கணிப்புக் கண்காணிப்பாளர் கார்னிஷ் (Census) Superintendent W.R. Cornish) குறிப்பிட்டிருந்தார்.

நீதிக்கட்சி தோன்றுவதற்கு 45 ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கருத்து உதயமானது குறிப்பிடத்தக்கது.

வாய்ப்பு இல்லாதவர்களுக்கு வாய்ப்புத் தந்து அவர்களைக் கைதூக்கிவிட வேண்டும் என்கிற ஆங்கிலேயரின் சமநோக்கு மட்டும் இதற்குக் காரணம் என்று நினைத்துவிட வேண்டாம். ஒரு சாராரின் ஆதிக்கம் பெருகிவிட்டால் அது அன்னியர் ஆட்சிக்கு எதிரான சதிக்கு இடம் கொடுத்துவிடும் என்கிற அச்சமே அப்போது மேலோங்கியிருந்ததாகவும் கருதலாம்.

கடந்த 15 ஆண்டுகளில் மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 55 சதவிகிதத்தினர் பிராமண சாதியைச் சேர்ந்தவர்களாக இருப்பதாகவும், கல்வித்துறையில் பிராமணரல்லாத இந்து சாதியினரையும், முஸ்லிம்களையும் ஊக்கப்படுத்தினால் அரசு உத்தியோகங்களில் பிராமணர் முதன்மை குறைந்துவிடக் கூடும் - கூறியிருந்தார். என்றும் அவர் பத்து_ரூபாய்க்கு_மேல் ஊதியமுள்ள உத்தியோகங்களில் பிராமணர்களின்_எண்ணிக்கை_அதிகமாக இருப்பதையும், பத்து ரூபாய்க்குக் குறைந்த ஊதியமுள்ள உத்தியோகங்களில் பிராமணரல்லாதார் எண்ணிக்கை அதிகமிருப்பதையும் காணலாம்.

ஆனால், அதே நேரம் பிராமணர்களுக்குத் தங்கள் விகிதாச்சாரத்திற்கு மீறிய அளவு உத்தியோகங்கள் கிடைத்தமைக்குக் காரணம் அவர்களது திறமையும் உழைப்பும் என்பதை அரசு ஒப்புக்கொண்டு அரசு உத்தியோகத்திற்கு ஆள் எடுக்கும்போது, திறமையைப் புறக்கணிப்பது முடியாத காரியம் என்றும் அரசு கருத்துத் தெரிவித்திருந்தது.

இப்படிச் சாதிவாரியாக உத்தியோகக் கணக்கு எடுத்தமைக்குக் காரணம் முக்கிய வகுப்பாரின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்வதற்குத்தான் என்றும்

குறிப்பாக எந்த ஒரு சாதிக்கும் தனிச்சலுகை வழங்குவதற்கல்ல என்றும் அரசு தெளிவுபடுத்தியிருந்தது.

அப்போதெல்லாம் இந்தியர்களுக்குக் கிடைக்கக் கூடிய மிகப் பெரிய உத்தியோகங்கள் டெபுடி கலெக்டர் சப்-ஜட்ஜ், மாவட்ட முன்சீப் போன்றவைதான்.

1921-ஆம் ஆண்டை எடுத்துக் கொண்டால், அப்போதைய சென்னை மாகாணத்தில் டெபுடி கலெக்டர்களில் 55 சதவிகிதத்தினர் பிராமணர்கள்; சப்- ஜட்ஜ்களில் 82.3 சதவிகிதத்தினர். பிராமணர்கள்; மாவட்ட முன்சீப்களில் 72.6 சதவிகிதத்தினர் பிராமணர்கள்; அந்தப் பதவிகளில் இந்து பிராமணரல்லாதார் முறையே 21.5, 16.7, 19.5 சதவிகிதத்தினர்தான் இருந்தனர். அந்த விவரத்தை அடுத்து உள்ள அட்டவணை விளக்கும்:

ஐரோப்பியரும், ஆங்கிலோ இந்தியரும் Quoted in EUGENE IRSCHICK, op cit., p.14)

சென்னை மாகாணத்துக் கல்வி இலாகாவில் (Education Disarmament) 390 உயர் உத்தியோகங்களில் 310 பேர் பிராமணர்கள்.

வருவாய்த்துறையில் (Revenue Department) 171 உயர்

உத்தியோகங்களில் 118 பேர் பிராமணர்,

நீதித்துறையில் (Judicial Department) 679 உயர் உத்தியோகங்களில் 394 பேர்பிராமணர்



பார்ப்பனர் தமிழகத்தில் ஆதிக்க சக்தியாக வளர்ந்த வரலாறு-3

ஆக்கிரமிப்பின் உச்சகட்டமும், எதிர்ப்பின் ஆரம்பமும்!

உத்தியோகத்துறையில் ஒரு சாரார் ஆதிக்கம் செலுத்துவது குறித்து       1893--ம் ஆண்டு 'நியாயவான்' ("Fair Play') என்னும் புனைப் பெயரில் புத்தகமொன்றை எழுதிய ஒருவர்,

"இந்தியாவை பிரிட்டிஷார் ஆளுவதாகக் கூறினாலும் உண்மையில் அதை ஆண்டு வருபவர் பிராமணரே" என்று குறிப்பிட்டார்.

மக்கள் தொகையில் நூற்றுக்கு 97 ஆக இருக்கும் பிராமணரல்லாதாருக்கு அரசு உத்தியோகங்களில் நூற்றுக்கு 97 இடங்கள் அதிக வருவாய் உள்ள பதவிகளில் பார்ப்பனர் அமர்ந்திருந்தனர்

பொதுப்பணித்துறையில் 74 சதவிகித உத்தியோகங்களையும், வருவாய்த் துறையில் (Revenue) 50 சதவிகிதத்தையும், நீதித்துறையில் (Judicial) 66 சதவிகிதத்தையும், கல்வித் துறையில் (Educational Departments) 79 சதவிகிதத்தையும் பெற்றிருந்தனர்.

இதுபோன்ற கருத்துக்களை முற்போக்கான பிராமணர்கள் சிலரும் எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது.

கே_சீனுவாச_ராவ் என்னும் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மராட்டிய_பிராமணர் (அவர் அப்போது மாவட்ட செஷன்ஸ் நீதிபதியாக இருந்தார்) வெகு காலமாகவே சமுதாயப் பாகுபாடுகளைச் சாடி வந்தார். "பிராமணர் - பிராமணரல்லாதார் என்கிற பிளவுகள் மறையாதவரை ஜனநாயகத்தைப் பரந்த அளவில் செயல்படுத்துவது ஆபத்தானது, ஏமாற்றம் தரக்கூடியது" - என்று 1908-ம் ஆண்டில் எழுதிய நூலொன்றில் குறிப்பிட்டிருந்தார்.

இத்தகைய சூழ்நிலையில் 1913-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்ட பொதுப் பணி உயர்மட்ட ஆணைக்குழு (Royal Commission on Public Services) நேர்முக சாட்சியங்களை விசாரிப்பதற்காகச் சென்னைக்கு வந்தது. தங்களது இழி நிலையை எடுத்துக் கூற பிராமணரல்லாதாருக்கு இது ஒரு அரிய வாய்ப்பாகஅமைந்தது. அரசு அதிகாரிகளும், பொது வாழ்வில் பிரபலம் பெற்றவர்களும், ஆணைக் குழுவின் முன்னிலையில் புள்ளி விவரங்களோடு பிராமணரல்லாதார் நிலைமையை

எடுத்துரைத்தனர். அப்போதைய சென்னை மாகாண அரசின் பிரதம செயலாளராக இருந்த அலெக்சாண்டர்கார்டியூ (Alexander Cardew) அளித்த சாட்சியம் மிகவும் முக்கியமானது. மக்கள் தொகையில் 3 சதவிகிதமாக இருக்கிறவர்கள் எப்படி சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகளில் 72% சதவிகிதமாக இருக்கிறார்கள் என்பதை அவர் விளக்கினார்.

ஆங்கில அரசின் நியமனப் பதவிகளில் பெரும் பாலானவை பிராமணர்களுக்கே குறிப்பிடாமலிருக்க முடியாது.

"ஐந்து இந்திய உயர்நீதிமன்ற நீதிபதிகளில் நால்வர்அதாவது இந்துக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் அனைத்திலும் பிராமணர்களே நியமிக்கப்பட்டனர்."

"1914-ல் அரசாங்கத்திற்கு ஒரு புதிய செயலாளர் பதவியைத் தோற்றுவித்து, அதில் ஒரு பிராமணரை நியமித்தனர். ரெவினியூ போர்டின் இந்தியச் செயலாளர் ஒரு பிராமணர்."

அரசாங்க அலுவலர்களிலிருந்து மாவட்டக் கலெக்டர்களாக முஸ்லிம்கள் அல்லாத இருவர் நியமிக்க வேண்டியபொழுது பிராமணர்களே நியமிக்கப் பெற்றனர்."

சமுதாயத்தின் அனைத்துத் துறைகளிலும் பிராமணர்கள் முன்னணியில் இருந்த காரணத்தால் அரசியல் துறையின் கதவுகள் திறந்திருந்ததையும் அவர்கள் பயன்படுத்திக் கொள்ளத் தவறவில்லை.

அரசியல் துறையிலும் அவர்களது ஆக்கிரமிப்பு ஆரம்பமாயிற்று 

1884 இல் சென்னையில் சென்னை மகாஜன சபை என்று ஒன்றை துவக்கினார்கள்

இதில் வழக்கறிஞர் பத்திரிகையாளர் போன்றோர் பொதுவாகச் சொல்ல வேண்டும் என்றால் பார்ப்பனர்கள்

இந்த அமைப்பு தான் இந்திய தேசிய காங்கிரசின் முன்னோடி

1885ல் ஹியூம் என்கிற வெள்ளைக்காரன்ஆல் சமஸ்கிருத மண்டபத்துக்குள் துவங்கப்பட்ட காங்கிரஸ் கட்சியும் பார்ப்பன கட்சிதான்

அன்றைக்கு அந்தக் கூட்டத்திற்கு தமிழகத்திலிருந்து 15 பேர் போனார்கள் அதில் 14 பேர் பார்ப்பனர்

காங்கிரஸ் கட்சி உருவான பின்பும் சென்னை மகாஜன சபை கலைக்கப்படவில்லை மிக நுட்பமாகலாபி செய்தார்கள் 1894 இல் தான் இந்த சபை காங்கிரஸ் கட்சியோடு இணைந்து

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் ஒருவரைத் தவிர மீதம் 14 பேரும் பார்ப்பனர்கள்

இந்தக் காலகட்டத்தில்தான் இஸ்லாமிய ஒருங்கிணைப்பின் அன்றைய தலைவராக இருந்த

சர், சையது அகமது கான் இஸ்லாமியர்களுக்கு ஒரு அறிக்கை விடுத்தார் இந்துக்கள் மிகுதியாக இருக்கும் நாட்டில் அவர்கள் அரசியலில் நாம் பங்கு கொள்ள வேண்டாம் என்ற அறிவிப்பின் மூலம் அரசியலில் இஸ்லாமியரின் பங்கு குறைந்து போனது ஆகப் பெரும் தவறு இது பின்னாளில் உணரப்பட்டது

தங்களுக்காக தனி தொகுதி வேண்டும் என்ற கோரிக்கையுடன் 1906இல் முஸ்லிம் லீக் என்கிற தனிக்கட்சி உருவாக்கினர் பிறகு

மிண்டோ மார்லி சீர்திருத்தங்களின் படி, இந்திய கவுன்சில்கள் சட்டம் 1909 (Morley-Minto Reforms) இயற்றப்பட்டது, இது பிரிட்டிஷ் இந்தியாவில் இந்தியர்களின் பங்கேற்பை அதிகப்படுத்தியது. இந்தச் சட்டம் மூலம், மாகாணச் சட்டமன்றங்களில் இந்திய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் விரிவுபடுத்தப்பட்டன. முஸ்லிம்களுக்கு தனித் தொகுதிகள் வழங்கப்பட்டன, இதனால் முஸ்லிம்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க முடியும். 

  • இந்தியர்களின் பங்கேற்பு:
    மாகாணச் சட்டமன்றங்களில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்தது.
  • தனித் தொகுதிகள்:
    முஸ்லிம்களுக்கு தனித் தொகுதிகள் வழங்கப்பட்டன.
  • உள்ளாட்சி அமைப்புகளில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம்:
    உள்ளாட்சி அமைப்புகளில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்தது.
  • மத்திய சட்டசபையின் விரிவாக்கம்:
    மத்திய சட்டசபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
  • வைஸ்ராய் கவுன்சிலில் இந்தியர்களின் பங்கு:
    இந்தியாவின் தலைமை ஆளுனர் மற்றும் மாநில ஆளுனர்களின் நிர்வாகக் குழுக்களில் இந்தியர்கள் சேர்க்கப்பட்டனர். 

இஸ்லாமியர்களுக்கு தனித்தொகுதி ஒதுக்கப்பட்டது 1892 ஆண்டு சட்டப்படி

உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரி கட்டுவோர் பெரும் பணக்காரர்கள் மட்டுமே ஓட்டு போடும் முறை இருந்தது அதிலும் பார்ப்பனர் பெரும்பான்மை இடங்களை தன் வசம் வைத்துக் கொண்டார்கள்

1893ல் இருந்து 1909 வரை சென்னை சட்டசபையில் 6 இந்தியர்கள் அதிகார உறுப்பினர்களாக இருந்தார்கள் அவர்களில் நான்கு பேர் பிராமணர்கள்

அவர்கள் பாஷ்யம் அய்யங்கார் இவர் மட்டும் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார் பிஎஸ் சிவசாமி அய்யர் ஆர்வி சீனிவாச ஐயர் எஸ் சீனிவாச ஐயங்கார்

மொத்த காங்கிரசிலும் மயிலாப்பூர் திருவல்லிக்கேணி பகுதியினரே ஆக்கிரமித்திருந்தது

இன்று புதிதாக அமைந்திருக்கும் ஸ்டாலின் தலைமையிலான சட்டமன்றத்திற்குள் ஒரு பார்ப்பனர் கூட இல்லை என்று வருத்தப்படும் நாம் தமிழர் சங்கிகளிடம் இந்த வரலாறு சொல்லுங்கள்


1909 மின்டோ_ மார்லி

சீர்திருத்தங்கள் புகுத்தப்பட்டு எந்தப் பயனும் இல்லை அதே பார்ப்பனர்கள் தேர்தல் முறையிலும் தங்கள் செல்வாக்கை நிரூபித்தனர் சென்னை பல்கலைக்கழக பட்டதாரிகள் அவர்களே இருந்தனர் பிற்படுத்தப்பட்ட ஒருசிலர் போட்டியிட்டாலும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளை சிதறடிக்கும் தந்திரம் பார்ப்பனர் அறிந்திருந்தனர் அதன் விளைவு

நிலம் இருந்தவருக்கு படிப்பறிவு இல்லை பட்டதாரிகளும் வென்ற பாடில்லை பட்டதாரிகள் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 பேரில் ஒருவர் தவிர பதினோரு பேர் பார்ப்பனர்

1910 முதல் 1920 வரை மின்டோ- மார்லி சட்டப்படி சட்டசபையில் பணியாற்றிய 9 இந்திய அதிகாரிகளில் 8 பேர் பார்ப்பனர்

இந்த நேரத்தில் பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கூட்டம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் 1900 ஆண்டு வரை செயின்ட் ஜார்ஜ் கோட்டை நேரடி அதிகாரிகளாக 200 பேர் மட்டுமே இருந்தனர் இவர்கள் கிட்டத்தட்ட அனைவரும் பார்ப்பனர் குதிரையிலும் மாட்டு வண்டியிலும் சவாரி செய்து பெயரளவில் வேலை செய்து சம்பளம் வாங்கினார் அதற்கு ஆதாரமாக சொல்லவேண்டுமென்றால்

1892 ஆம் ஆண்டு சென்னை செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள புறம்போக்கு நிலங்களை_பஞ்சமர் வகுப்பை சேர்ந்த விவசாயிகளுக்கு பட்டா செய்து கொடுக்க வேண்டும் என்று செயின்ட் ஜார்ஜ் கோட்டை உத்தரவு பிறப்பித்திருந்தது ஆனால் மாவட்ட அதிகாரிகள் இதை செயல்படுத்த வில்லை 1919இல் பார்த்தபோது ஒரு ஏக்கர் கூட பஞ்சமர்களுக்கு_அளிக்கப்படவில்லை இதிலிருந்து சென்னை நகரத்திலேயே இருந்த மத்திய அரசு எப்படி செயலற்ற அரசாக இருந்தது வெள்ளையர் தயவால் உயர் பதவிகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொண்ட மயிலாப்பூர் கூட்டம் குறித்து நிறைய தகவல் இருக்கிறது வாருங்கள் பேசுவோம் அதில் ஹிந்து குடும்பத்தின் கஸ்தூரிரங்க அய்யங்கார்

முதல் நீதிபதியான டி. முத்துசாமி ஐயர், கையில் காசு இல்லாமல் அனாதையாக வாழ்க்கையை துவங்கியவர் 1907இல் அவர் செத்த போது அவர் விட்டுச்சென்ற சொத்து சுமார் நான்கு_லட்சம் இன்றைய மதிப்பில் பல நூறு கோடிகள் இவர்கள்தான் யோக்கியர்கள் ஆம்

1890களிலிருந்து 1916 வரை வெள்ளைக்கார அரசாங்கத்தின் தயவையும் ஆதரவையும் (patronage) பெற வேண்டுமானால் அதற்காகச் "சரியான இடங்களில் தொடர்பு கொள்வதற்கு ("to make connections at the right places"] மேலை நாட்டுக் கல்வி பயின்ற சமுதாயத்தினர் சென்னையில் குடியேறினர். அப்படி அவர்கள் ஆரம்பத்தில் குடியேறிய இடம் மயிலாப்பூர்.

அரசாங்கத்தை நடத்திய வெள்ளைக்கார அதிகார வர்க்கத்திடமிருந்து தயவையும் ஆதரவையும் பெறுவதற்கும், வேண்டியவர்களுக்கு அதை

விநியோகிப்பதற்கும் (to extract and distribute the patronage") சென்னையில் சில விசேஷக்_குழுக்கள் உருவாயின.

இதற்குக் காரணம் தனித் தன்மை வாய்ந்த, சதி செய்வது போல அமைந்திருந்த - அன்றைய சென்னை நகர அரசியல் வாழ்க்கைதான்

அத்தகைய பிரசித்தி பெற்ற ஒரு கூட்டத்தைமயிலாப்பூர்_கிளிக்" (""the Mylapore clique") என்கிறார் வாஷ்புரூக் என்கிற ஆராய்ச்சியாளர். கிளிக்_என்றால்_சுயநலக்_கூட்டம் அல்லது சதிக் கூட்டம் என்பது பொருள். பேக்கர் என்னும் இன்னொரு ஆராய்ச்சியாளர் அதை 'மயிலாப்பூர் செட் (''the Mylapore Set") என்று அழைக்கிறார். (இந்து) கஸ்தூரிரங்க அய்யங்காரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய திரு.வி.கே.நரசிம்மன் அதை 'மயிலாப்பூர் குரூப்' ('the Mylapore group) என்று அழைக்கிறார்.

மயிலாப்பூர் கூட்டத்'தின் ஏகாதிபத்தியம்!

தலைநகரில் புதிதாக உருவான ஆங்கில அதிகார_வர்க்கத்திற்கும், அதன் தயவையும், ஆதரவையும் நாடுகிறவர்களுக்கும் நடுவராக அல்லது தரகராக_இருப்பதுதான்_மயிலாப்பூர் கூட்டத்தின் தலையாய தொழில்.!

அந்தக் கூட்டத்திலே தலைசிறந்த வழக்கறிஞர்களும், அரசு உத்தியோகஸ்தர்களும் இருந்தார்கள். அவர்கள் அடிக்கடி ஒவ்வொருவரது இல்லங்களிலே கூடி தங்கள் நலனுக்கேற்ற முடிவை மேற்கொண்டு நிறைவேற்றிக் கொள்வார்கள். 1880-ஆவது அலகின் பிற்பகுதியில் வி.பாஷ்யம் அய்யங்கார், எஸ்.சுப்பிரமணிய அய்யர், ஆர்.ரகுநாத ராவ் ஆகியோர் அக்கூட்டத்தின் 'தலைவர்கள் என்று சொல்லலாம்.

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மராட்டிய பிராமணரான ஆர்.ரகுநாதராவ் சென்னை நகரில் டெபுட்டி கலெக்டராக இருந்தார். பின்னர் பரோடா சமஸ்தானத்து திவான் ஆனார். அவரது நெருங்கிய உறவினரான டி.மாதவராவ் மைசூர் சமஸ்தானத்து திவான் ஆனார். அவரது இன்னொரு நெருங்கிய உறவினர் டி.ஆனந்த ராவ் தொடர்ந்து மைசூர் திவான் ஆனார். அவரது மற்றும் ஒரு உறவினரான ஆர்.ராமச்சந்திர ராவ் கலெக்டராகவும், கல்வி இலாக்காவின் செயலாளராகவும் ஆனார்.

இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் வி.கிருஷ்ணசாமி அய்யர் மயிலாப்பூர் கூட்டத்தின்தலைவ'ரானார். அவரது மறைவிற்குப் பிறகு அவரது பள்ளித் தோழரான பி.எஸ். சிவசாமி அய்யர், ஜி..நடேசன், எஸ்.. கோவிந்தராகவ அய்யர் ஆகியோரைத் 'தலைவர்கள்' என்று கூறலாம். முதல் உலகப் போருக்குப் பின்னர் (சர்) சி.பி.ராமசாமி அய்யர் 'தலைவ'ரானார்.

தலைவர்கள் என்றால் தேர்தல் நடத்தித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. அந்தக் கூட்டத்திற்குத் தலைமை ஸ்தானம் வகித்தவர்கள் அதாவது, ஆங்கில அரசிடமிருந்து தயவைப் பெற்றுத் தரும் கலையில் இவர்களே வல்லவர்களாக இருந்தார்கள்.

இந்த 'மயிலாப்பூர் கூட்டத்'தின் திருக்கல்யாண குணங் களைப் பற்றி ஜான் பேக்கர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

''அவர்கள் பணக்காரர்கள். அதிகம் படித்தவர்கள். மாகாணத்தின் சட்டத் துறையிலும், உத்தியோகத் துறையிலும் அவர்கள் குடும்பத்தினர் பரவிக்கிடந்தனர். மாகாணம் முழுவதிலும் அவர்களது கட்சிக்காரர்களும், தொடர்புடையோரும் நிறைந்திருந்தனர். அவர்களது அறிவும், பலவிதப்பட்ட தொடர்புகளும் அவர்களை ஆங்கிலேய அதிகார வர்க்கத்தின் அட்வைசர்களாகவும், உதவியாளர்களாகவுமாக்கிற்று. 1910ஆம் ஆண்டுவாக்கில், விரல்விட்டு எண்ணக்கூடிய இந்தச் சிறிய கும்பலின் செல்வாக்கு மிகவும் அசாதாரணமான நிலைக்கு உயர்ந்தது. ("By the 1910s. the influence of this tiny handful of men had become quite extraordinary,") அவர்களில் சிலர் சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதிபதிகளானார்கள். சிலர் சட்டசபையின் உறுப்பினர்களானார்கள். அரசுக் கமிஷன்களில் சிலர் நியமிக்கப்பட்டார்கள். 1910ஆம் ஆண்டிலிருந்து கவர்னர் தனது நிர்வாக சபையில் (Executive Council) ஒரு இந்தியரை நியமிக்க ஆரம்பித்தபோது தொடர்ந்து அந்த இடத்தை நிரப்பி வந்தவர் ஒரு மயிலாப்பூர்காரர்தான்.' நிர்வாக சபை உறுப்பினர்' என்பது அன்றைய அமைச்சர் பதவி என்று கூறலாம். முதலாவதாக வி.கிருஷ்ணசாமி அய்யர் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பி.எஸ்.சிவசாமி அய்யர் (1911-16). பிராஜகோபாலாச்சாரி (1916-20) ஆகியோர் அந்தப்பொறுப்பில் இருந்தனர். சட்டம், கல்வி, அரசு உத்தியோகம் ஆகிய துறைகளில்உடும்புப் பிடியை ஏற்படுத்திக்கொண்ட மயிலாப்பூர் கூட்டம் அடுத்து சென்னை மாநகராட்சியையும், சென்னைத் துறைமுக நிர்வாகத்தையும் (Madras Port Trust) கைப்பற்றியது.

இன்று போலவே அன்றும் சென்னை பச்சையப்பன் அறக்கட்டளை இந்தியாவிலேயே மிகவும் தொன்மை வாய்ந்த இந்து அறக்கட்டளையாகும். அப்போது அறங்காவலர்களே இன்னொரு அறங்காவலரைத் தேர்ந்தெடுக்கும் (Co-option) முறை இருந்தது. இதனால் தியாகராயர் போன்றோர் தேர்ந்தெடுக்கப்பட்டு பிராமணரல்லாதாருக்குக் கல்வியும், வேலை வாய்ப்பும் தந்து வந்தனர்.

அறக்கட்டளையின் மேற்பார்வை வருவாய்த் துறை வாரியத்தின் (Board of Revenue) கையில் இருந்தது. மயிலாப்பூர் கூட்டத்தின் பார்வை அதன் மீது விழுந்தது.

1905 ஆம் ஆண்டில் மயிலாப்பூர் கிருஷ்ணசாமி அய்யர் பச்சையப்பன் அறக்கட்டளை மீது போர் தொடுத்தார். அதன் விளைவாகப் பச்சையப்பன் கல்லூரியின் பழைய பட்டதாரி மாணவர்கள் அறங்காவலர்களில் சிலரைத்

தேர்ந்தெடுக்கும் முறை வந்தது. இதைக் கொண்டு வருவதற்குக் காரணம் ஜனநாயகத்தின் மீதும், பழைய பட்டதாரி மாணவர்கள் மீதும் கிருஷ்ணசாமி அய்யருக்கு உள்ள பிரியம் அல்ல. அப்போது பழைய மாணவர்களில் பெரும்பாலோர் பிராமணர்கள் என்பதுதான் மூலகாரணம்.

பின்னர் மீண்டும் மயிலாப்பூர் பி.எஸ்.சிவசாமி அய்யர் குறுக்கிட்டு சென்னைப் பல்கலைக்கழகம் இரண்டு அறங்காவலர்களை பச்சையப்பன் அறக்கட்டளைக்கு நியமனம் செய்யலாம் என்று வருவாய்த்துறை வாரியத்திடமிருந்து அனுமதி பெற்றார்.

சென்னைப் பல்கலைக் கழகம் முதன்முதலில் பச்சையப்பன் அறக்கட்டளைக்கு நியமனம் செய்த முதல் இரண்டு அறங்காவலர்கள் யார் தெரியுமா?

ஒருவர் (சர்) சி.பி.ராமசாமி அய்யர்; இன்னொருவர் எல்.. கோவிந்தராகவ அய்யர் இப்படியாக, தலைநகரில் பிராமணரல்லாதாரின் தனிப்பெரும் நிறுவனமான பச்சையப்பனையும், 'மயிலாப்பூர் கூட்டம்' பறித்துக் கொண்டது.

மயிலாப்பூர் கூட்டத்திற்குப் போட்டியாக அப்போது இன்னொரு கூட்டம் இருந்தது. அதற்கு 'எக்மோர்_கிளிக் அல்லது 'எக்மோர்_குரூப்' அல்லது 'எக்மோர்_செட்' என்பது பெயர். அதில் சங்கரன் நாயர் ஒருவர். கஸ்தூரி ரெங்க அய்யங்கார் சென்னை வந்தபோது அவரை மயிலாப்பூர் கூட்டம் சேர்த்துக் கொள்ளவில்லை. மயிலாப்பூரில் ஆதரவு இல்லாத காரணத்தால் வக்கீல் தொழிலில் பெரிய வெற்றியடைய முடியாமல் பத்திரிகைத் துறையில் நுழைந்தார். பிறகு 1905ல் இவர் 'இந்து' பத்திரிகையை வாங்கி நடத்த ஆரம்பித்தார்.

சட்டசபைக்கு உறுப்பினர்கள் தொகை அதிகரிக்கப்பட்டு. அதிகாரங்களும் கூடுதலாகத் தரப்பட்டன. அந்த நேரம் சட்டசபை முழுவதும் மயிலாப்பூரின் ஆதிக்கத்திற்குள் வந்தது. மயிலாப்பூர் கூட்டத்தின் தயவின்றி எந்த இந்தியனும் சட்டசபைக்குள் நுழைய முடியாது. 'மயிலாப்பூர் பிரபுக்கள்' நினைத்தால் உதவி செய்து ஒரு வேட்பாளரை வெற்றி பெற வைப்பார்கள் அல்லது ஒழித்துக் கட்டுவார்கள்.

ஆம். அவர்களைமயிலாப்பூர் பிரபுக்கள்' (Mylapore lords என்றே வாஷ்புரூக் என்கிற ஆராய்ச்சியாளர் அழைக்கிறார். மேலும், அரசாங்க 'நாமினேஷன்' முழுவதும் மயிலாப்பூர்கூட்டத்திற்கே கிடைத்தது.

அதுமட்டுமல்ல, நிர்வாக சபை உறுப்பினர்களாக அதாவது அமைச்சர்களாக அட்வகேட்ஜெனரல்களாக, அரசு இலாகாக்களின் செயலாளர்களாக, 'மயிலாப்பூர் கூட்டம்' இடம் பெற்று அரசியல் சமுதாயத்தை மாற்றியமைக்கும் சட்டங்களைத் தீட்டுவதிலும் முக்கிய பங்கினைப் பெற்றதுஆம். சென்னை மாகாணமே 'மயிலாப்பூர் கூட்டத்தின் கையில்.

1910-லிருந்து 1920-க்குள் மயிலாப்பூரின் ஆதிக்கம் சென்னை மாகாண அரசியலில் அதிஉச்சகட்டத்தை அடைந்தது.#

 தோழர் பெரியார், விடுதலை  09.06.1972

மாநில உணர்வு என்பது அடிப்படையில் மனித உரிமை சார்ந்தது. நதி நீர்ச் சிக்கல்கள், மொழி, கனிமவள உரிமை, கல்வி உரிமை, மருத்துவ உரிமை,…..போன்ற அடிப்படை உரிமைகள் சார்ந்தது. எத்தனை பித்தலாட்டங்கள் செய்தாலும் மாநிலக் கட்சிகளின் குரல்கள் இதனடிப்படையிலேயே இருக்கும்.

மாறாக தேசியக் கட்சிகளின் குரல்கள் மாநில உரிமைக்குரலை நசுக்குவதாகவே இருக்கும். நுழைவுத் தேர்வு, நீட் போன்ற தகுதித் தேர்வு, சமஸ்கிருதம் கலந்த இந்தித் திணிப்பு, தேசிய நதி நீர் ஆணையம் என்கிற பேரால் இரு தேசிய இனத்துக்குள் இருக்கும் சிக்கலை மேலும் குழப்புவது, ஒரே கல்வி என்கிற பெயரில் கல்வி உரிமையில் ஆதிக்கம் செய்ய முனைவது,…போன்ற  அடிப்படையிலேயே இருக்கும்.

அதாவது தேசியக் கட்சிகள் பார்ப்பன நிலையிலும், மாநிலக் கட்சிகள் சூத்திர நிலையிலும் இருக்கும். சூத்திரனின் குற்றேவலில் குறை கண்டுபிடித்து மாநில உரிமைகளைப் புறந்தள்ளி சூத்திர ஊழலை முன்னிறுத்தி மேலும் பார்ப்பன அடிமையாக்கும் முழக்கமே பார்ப்பனக் கமல் ஹாசனின் ஊழல் ஒழிப்பு முாக்கம்!

என்னவோ! தேசியக் கட்சிகள் யோக்கியம் போலவும் இந்த சூத்திர ஊழலை ஒழிக்க அந்த பா...,காங்கிரஸ் யோக்கியர்களுடன் கை கோர்ப்பேன் எனக்கூறி பெரியாரிய மண்ணிலேயேபெரியவாபோலப் பேசுகிறார். ஹலோ! கமல், நீங்கள் மறைக்க விரும்பும் விசயம் ஊழலின் ஊற்றுக் கண்ணே; தேசியக் கட்சிகள்தான் என்பது!

அப்படியே மெதுவாக தேசியக் கட்சிகளின் ஊழல் பட்டியலைக் கிடைத்தவரைப் பார்ப்போமா? அதுவும் அவர்கள் செய்த ஊழலின் தற்போதைய மதிப்புடன்?

1.  1948 ஜீப் ஊழல்வி.கே.கிருஷ்ணமேனன். ஊழல் பண மதிப்பு ரூ- 80 லட்சம். தற்போதைய மதிப்புரூ-  213 கோடி,

2.  1949 ராவ் சிவ் பகத்சிங்  அர்ஜுன் சிங்கின் அப்பா. பண மதிப்பு ரூ- 25,000. தற்போதைய மதிப்புரூ-  67,64,646,

3. 1951 சைக்கிள் இறக்குமதி ஊழல் S.A.வெங்கட்ராமன் Secretaray,Ministry of Commerce and Industry,,

4. 1956  BHU பண மோசடி வழக்கு. பணமதிப்பு ரூ-50 லட்சம். தற்போதைய மதிப்பு ரூ- 133,31,41,120

5. 1958 முந்திரா ஊழல். இந்திரா காந்தி. பண மதிப்பு ரூ- 1.2 கோடி.தற்போதைய மதிப்பு ரூ-319,95,38,687,

6. 1960 தேஜா லோன் ஊழல். ஜெயந் சர்மா தேஜா.பண மதிப்பு ரூ-22 கோடி. தற்போதைய மதிப்பு ரூ- 5001,17,90,808,

7. 1964 கைரான் வழக்கு பிரதாப் சிங்,

8. 1971 நாகர்வாலா ஊழல். இந்திரா காந்தி,வெங்கட் பிரகாஷ் மல்கோத்ரா.பண மதிப்பு ரூ- 60 லட்சம். தற்போதைய மதிப்பு ரூ- 77,06,36,356,

9. 1974 மாருதி ஊழல். இந்திராகாந்தி, சஞ்சய்காந்தி,

10. 1976 KUO எண்ணை ஊழல்.இந்திரா காந்தி.பண மதிப்பு ரூ- 2.2 கோடி. தற்போதைய மதிப்பு ரூ- 129,50,99,106,

11. 1980 THAL Vasit Project.. பெட்ரோலிய செக்ரெட்டரி,  எச்.என்.பகுகுணா, என்.என்.கபாடியா பெட்ரோலியத் துறை அமைச்சர்,  பி.சி.சேத்தி, கே..உண்ணிக்கிருஷ்ணன்,

12. 1986 ஜெர்மன் நீர் மூழ்கிக் கப்பல் ஊழல்

13. 1990 ஏர்பஸ் ஊழல் பண மதிப்பு ரூ-2.5 கோடி. தற்போதைய மதிப்பு ரூ- 19,86,92,403,

14. 1992 ஹர்சத் மேத்தா ஊழல். ஹர்சத் மேத்தா.பண மதிப்பு ரூ- 5,000 கோடி. தற்போதைய மதிப்பு ரூ- 29338,94,87,097,

15. 1994 சர்க்கரை இறக்குமதி ஊழல். பண மதிப்பு ரூ- 4,200 கோடி. தற்போதைய மதிப்பு ரூ-23229,70,86,615,

16. 1995 பிரபரன்சியல் அபார்ட்மென்ட் ஊழல் ரூ- 5000 கோடி தற்போதைய மதிப்பு  ரூ.27169,87,25,991,

17. 1995 யூகோய்லேவ் டைனர் ஊழல் - ரூ. 400 கோடி தற்போதைய மதிப்பு ரூ.2173,59,01,131,

18. 1995 - காஸ்லாவ் விருந்து ஊழல் - ரூ. 400 கோடி தற்போதைய மதிப்பு ரூ. 2173,59,01,131,

19. 1995 மேகாலயா காடு பாதுகாப்புத் திட்டம். பண மதிப்பு ரூ-300 கோடி.தற்போதைய மதிப்பு ரூ-1630,19,32,206,

20. 1995 Preferential allotment யடடடிவஅநவே திட்டம். பண மதிப்பு ரூ-5000 கோடி. தற்போதைய மதிப்பு ரூ-27169,87,25,991,

21. 1995 Yuoslav Dinar  திட்டம். பண மதிப்பு ரூ-400 கோடி. தற்போதைய மதிப்பு ரூ- 2173,59,01,131,

22. 1995 லக்குபாய் பதக் ஊறுகாய் ஊழல். நரசிம்மராவ்,

23. 1996 தொலைத்தொடர்பு ஊழல். சுக்காராம்,

24. 1996 யூரியா பேர ஊழல் சி.எஸ்.ராமகிருஷ்ணன் M.D.,National Fertiliser and group of businessmen, நரசிம்மராவ்.பண மதிப்பு ரூ-133 கோடி. தற்போதைய மதிப்பு ரூ- 655,48,91,112,

25. 1996 ஹவாலா ஊழல். எஸ்.கே.ஜெயின், எல்.கே..அத்வானி, வி.சி..சுக்லா, சி.கே..ஜாஃபர் செரிஃப், ஆசிஃப் முகமதுகான், மதன்லால் குரானா, கல்பத் ராய், என்.டி. .திவாரி

26. 1997 - எஸ்.என்.சி. லாவலைன் மின்சாரத் திட்ட ஊழல் - ரூ. 374 கோடி தற்போதைய மதிப்பு ரூ.2012,95,11,326,

27. 1997 சி.ஆர். பான்சால் பங்கு மார்க்கெட் ஊழல் - ரூ. 1200 கோடி தற்போதைய மதிப்பு ரூ.6458,66,78,373,

28. 1998 தேக்கு மர வளர்ப்பு ஊழல் - ரூ. 8000 கோடி தற்போதைய மதிப்பு ரூ.50296,16,78,793,

29. 2001 யு.டி.. ஊழல் - ரூ. 4800 கோடி தற்போதைய மதிப்பு ரூ.28388,09,37,921,

30. 2001 பங்குச்சந்தை ஊழல்கள். கேதன் பராக். பண மதிப்பு ரூ-1,15,000 கோடி.தற்போதைய மதிப்பு ரூ- 680131,39,67,091,

31. 2001 கேதான் பரேக் செக்யூரிட்டி ஊழல் - ரூ. 1250 கோடி தற்போதைய மதிப்பு ரூ.7392,73,32,087,

32.  2001 வீரேத்திர ரஸ்ட்டதி உலக அளவில் ஊழல் - ரூ. 1 பில்லியன் வரை தற்போதைய மதிப்பு ரூ.591,41,82,498,

33. 2002 கார்கில் யுத்த ஊழல்.  சவப்பெட்டி ஊால்,

34. 2002 சஞ்சய் அகர்வால் ஹோமிராடு ஊழல் - ரூ. 600 கோடி தற்போதைய மதிப்பு ரூ.3548,51,20,419,

35. 2003 பிரமோத் மகாஜன் - டாடா விஎஸ்என்எல் ஊழல் - ரூ. 1200 கோடி தற்போதைய மதிப்பு ரூ.5449,49,96,367,

36. 2003 பத்திர ஊழல் (Stamp Paper) அப்துல் கரீம் தெல்கி.பண மதிப்பு ரூ-30,000 கோடி. தற்போதைய மதிப்பு ரூ-136237,50,10,899,

37. 2005 .பி..டி. மாட் ஊழல் - ரூ. 146 கோடி தற்போதைய மதிப்பு ரூ.530,41,69,101,

38. 2005 - ஸ்கார்பென் சப்மைரின் ஊழல் - ரூ. 18, 979 கோடி தற்போதைய மதிப்பு ரூ.68950,70,66,367,

39. 2005 நட்வர் சிங்கின் Oil for Food,

40. 2006 பஞ்சாப் சிட்டி சென்ட்டர் ஊழல் - ரூ. 1500 கோடி தற்போதைய மதிப்பு 4541,24,92,734,

41. 2006 தாஸ்காரிடார் ஊழல் ரூ. 175 கோடி தற்போதைய மதிப்பு ரூ.529,81,16,523,

42. 2008 பூனே பில்லியனர் ஜெகன் அலிகான் வரி ஏய்ப்பு ஊழல் - ரூ. 50,000 கோடி தற்போதைய மதிப்பு ரூ.101724,00,00,000,

43. 2008 சத்யம் ஊழல் - ரூ. 10, 000 கோடி தற்போதைய மதிப்பு ரூ.20344,80,00,000,

44. 2008 ரிலையன்ஸ் பங்கு விற்பனை ஊழல்தற்போதைய மதிப்பு ரூ. 513 கோடி1043,68,82,400,

45. 2008 ராணுவ ரேசன் ஊழல் - ரூ. 5000 கோடி தற்போதைய மதிப்பு ரூ.10172,40,00,000,

46. 2008 - ஸ்டேட் பாங்க் ஆப் செளராஸ்ட்ரா ஊழல் - ரூ. 95 கோடி தற்போதைய மதிப்பு ரூ.193,27,56,000,

47. 2009 அரிசி ஏற்றுமதி ஊழல் - ரூ. 2500 கோடி தற்போதைய மதிப்பு ரூ.4884,65,53,478,

48. 2009 ஒரிசா சுரங்க ஊழல் - ரூ. 7000 கோடி தற்போதைய மதிப்பு ரூ.12277,03,39,566,

49. 2009 மதுகோடா சுரங்க ஊழல் - ரூ. 37000 கோடி தற்போதைய மதிப்பு ரூ.64892,89,55,871,

50. 2010 எல்..சி. வீட்டுக் கடன் வழங்குவதில் ஊழல்

51. 2010 மும்பையில் ராணுவ வீரர்களுக்கு அடுக்குமாடிக்  குடியிருப்பு ஆதர்ஷ் ஊால்

52. 2010 புதுடெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நடைபெற்ற ஊால்.

53. 2010 .பி.எல் கிரிக்கெட் ஊழல்

54. 2012- வக்பு வாரிய நிலமோசடி ஊழல் - ரூ. 200000 கோடி

55. 2012 இந்திய நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு ஊழல் - ரூ. 185591 கோடி

56. 2012 உத்தரப்பிரதேசம் தேசிய ஊரக சுகாதாரத் திட்ட ஊழல்- ரூ. 10000 கோடி

57. ஹவாலா நிதி முறைகேட்டில் 18 மில்லியன் டாலர் ஊால்.

58. தங்க நாற்கரச் சாலை அமைக்கும் திட்டத்தில் நில மோசடியில் 100 மில்லியன் டாலர் ஊால்.

59. மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் நிதின் கட்காரியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மத்திய வேளாண் அமைச்சருமான சரத்பவாரும் சம்பந்தப்பட்ட பாசனக் கால்வாய் திட்ட மோசடியில் ரூ 75,000/- கோடி ஊழல்.

60. கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்கள் கனிம வளங்கள் வெட்டி எடுப்பதற்கு ஆதரவாகச் செயல்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சுஸ்மாசுவராஜ் பெற்றது ரூ 1500 கோடி ஊால்.

61. அனைத்திற்கும் மேலாக நரேந்திர மோடி முதல்வராக இருந்த குஜராத் மாநிலத்தில் கட்ச் மாவட்டத்தில் அலுமினா சுத்திகரிப்பு ஆலைக்கு நிலம் குத்தகைக்கு வழங்குவதில் செய்த நிதி மோசடி ஊழல்.

கொள்முதல் முதற்கொண்டு,சாதனங்கள் உற்பத்தி வரையிலான எந்த விசயமும் கேள்விக்கு உள்ளாக்கப்படக் கூடாது என்ற சூழ்நிலையை அதாவது தேச பக்தி,தேசப் பாதுகாப்பு என்ற போர்வையில் அடிக்கும் கொள்ளைக்கு அளவே இல்லை. ஆம் அதுதான் பாதுகாப்புத் துறை!

1. ரூ.3,600 கோடிகள் மதிப்புக் கொண்ட இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் உலங்கு ஊர்தி (ஹெலிகாப்ட்டர்) உடன் படிக்கையில் ரூ.300 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த அய்யத்தை அடுத்து அந்த உடன்படிக்கை இரத்து செய்யப்பட்டது,

2. BEML என்ற பொதுத் துறை நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் டாட்ரா டிரக் எனும் அனைத்து தரைப்பகுதிக்களுக்குமான தரைப்படை போக்கு வரத்து வாகனம் வாங்குவதில் கடந்த 14 ஆண்டு களாக குறைந்தது ரூ.750 கோடிகள் லஞ்சமாகவும், முறைகேடான தரகுத் தொகையாகவும் விழுங்கி விட்டனர் என்பதால் அந்த உடன்படிக்கை இரத்து செய்யப்பட்டது.

3. HDW நீர்மூழ்கிக் கப்பல் ஊழல் நடை பெற்ற போது கடற்படையின் அட்மிரலாக இருந்தது எஸ்.எம்.நந்தா.அவர் பதவி ஓய்வுக்குப் பின் க்ரெளன் கார்ப்பரேசன் என்ற நிறுவனத்தின் அதிகாரியானார். அந்தக் க்ரெளன் என்பது ஒரு கேடு கெட்ட ஆயுத நிறுவனம்.அது நந்தாவின் மகனான சுரேசு நந்தாவின் ஆயுத வணிக நிறுவனம். அவர் பாராக் ஏவுகணை ஊழல் தொடர்பாகச் சோதனைக்கு ஆளானவர்.

4. ஊழலுக்குப் பின் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த டாட்ரா வாகனத்துக்கான தடையை அப்போதையப் பாதுகாப்புத் துறையின் அமைச்சர் மனோகர் பாரிக்கர் இரத்து செய்கிறார். ஊழலுக்கு சில சில்லறை அதிகாரிகள்தான் காரணம் எனக் கூறி அனுமதிக்கிறார். இந்திய இராணுவத்துக்கு இந்நிறுவனம் வழங்கும் சரக்குந்துகள்தரங் குறைந்தவையாகஇருந்ததாகவும், அவற்றுக்கு ஒப்புதல் அளிக்க தனக்கு கையூட்டு அளிக்க அந்நிறுவனம் முன்வந்ததாகவும் ஓய்வு பெற்ற தரைப்படைத் தளபதியான வி.கே.சிங் 2012 ஆம் ஆண்டு குற்றஞ்சாட்டிய பின்புதான் இந்தத் தடை விதிக்கப்பட்டது. அந்த வி.கே.சிங் தற்போதைய அமைச்சரவையில் உள்ளார்,

5. பிரஞ்சு நிறுவனமான டசால்ட் ஏவியன்ஸ், 1000 கோடி டாலர்களுக்கு(நம் பண மதிப்பில் ரூ.50,000 கோடி)புரிந்துகொள்ளும் திறனுள்ள தொழில் நுட்பப் பரிமாற்றத்துடன் (TOT) ரஃபேல் போர் விமானங்களை (126 விமானங்கள் 18 விமானங்கள் பறக்கும் நிலையிலும் மீதம் 108ம் ஹிந்துஸ்தான் ஏரோநேட்டிக்கல் நிறுவனத்தில் வைத்து தயாரிப்பதற்குத் தொழில் நுட்பம் மற்றுமாலோசனை வழங்க வேண்டும்) வழங்க முன்வந்தது.

ஆனால் ஒப்பந்தப் புள்ளியைப் பெற்ற பின்,அந்நிறுவனம் விலையை 3000 கோடி டாலருக்கு (நம் பணமதிப்பில் ரூ.1,50,000 கோடி) உயர்த்தியது. அப்போதைய பாதுகாப்பு அமைச்சகம் அதைப் புறக் கணிக்கக் கூட நடவடிக்கை எடுக்கவில்லை.அதை விடக் கொடுமை இந்த ஒப்பந்தத்தை ஃபிரான்ஸ் சென்ற பாரதப் பிரதமர் மோடி இரத்து செய்து விட்டு தற்போது 36 ஜெட் போர் விமானங்களை 7.8 பில்லியன் டாலர் மதிப்புக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியது.

6. இப்புதிய ஒப்பந்ததில் ஹிந்துஸ்தான் ஏரோநேட்டிக்கல் கழற்றிவிடப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை  டசால்ட் ஏவியன் நிறுவனத்துடன் கூட்டாளி ஆக்கியுள்ளது,

7.   2012ல் ஒரு ஜெட் 526.10 கோடி.மோடியின் ஒப்பந்தத்தில் ஒரு ஜெட்டின் விலை 1570.80 கோடி,

8.   விமானந்தாங்கி போர்க் கப்பல்களான ப்ராஜக்ட்15 (டிஸ்ராய் ரக போர்க் கப்பல்கள்), ப்ராஜக்ட் பி-115(போர்க் கப்பல்) மற்றும் ப்ராஜக்ட்  பி-17(போர்க் கப்பல்கள்) இவற்றை ஒரு கப்பலுக்கு ரூ.93 கோடி தொடக்கத்தில் உத்தேசிக்கப்பட்ட இரகசிய சாதனத்தின் விலையானது இறுதியாக ஒரு கப்பலுக்கு ரூ.707 கோடி என உயர்ந்தது,

9.  டையோ கிரிஸ்டல் எனும் கடற்படை சாதனம் ரூ.35 லிருந்து ஒரு வாரத்திலேயே ரூ.17,305 க்கு விலை கொடுத்து வாங்கியது,

10. எலக்ட்ரிக் ரிலே என்ற ரூ.95 மதிப்புள்ள சாதனத்துக்கு ரூ. 11,192 விலையாகக் கொடுக்கப் பட்டது,

11. பேலன்சிங் பிஸ்ட்டல் என்ற கருவி ரூ.1,475 க்கு வாங்கப்பட்டு பின் அதே கருவியின் மற்றொரு வகை ரூ.46,750 க்கு வாங்கப்பட்டது.

இதில் என்ன கொடுமையான உண்மை என்றால் மத்திய அரசில் உள்ள 55 துறைகளில் அமைச்சரகங்களில் நாட்டின் போக்கை திட்டமிடும் அதிகாரம் மிக்க 74,866 பதவிகளில் 51,762 பதவிகளில் பார்ப்பனரே! அதாவது 70 சதம் பார்ப்பனரே! இத்தனைக்கும் இடஒதுக்கீடு 50 சதம் இருந்தும் அதைப் புறக்கணித்து அதிகாரம் செய்கிறது அக்கிரகாரம்!

நமது உளவுத்துறையில் பெரும்பாலும் பார்ப்பனர்களே! இந்த உளவுத்துறைக்கு ஏரளமான பணம் அமெரிக்காவிலிருந்து வருகிறது. இதனைத் தமிழகக் காவல் துறையில் பணியாற்றிய திரு.மோகன் தாஸ் கூறியுள்ளார். இந்தத் துறையில் பணியாற்றும் அதிகாரிகளின் பிள்ளைகள் அமெரிக்காவில் வாழ்கின்றனர். சிலரின் குடும்பம் அமெரிக்காவில் உள்ளது. சிலருடைய பிள்ளைகள் அமெரிக்காவில் குடியுரிமைக்கானப் பச்சை அட்டை பெற்றுள்ளனர்.

இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். ஊழல்கள் நடைபெற்றால் ஒப்பந்தங்கள்தான் இரத்து செய்யப்படுகிறதே ஒழிய அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் காணோம்ம்ம்ம்ம்ம்ம்!!!

ஊழல் செய்வதில் மட்டுமல்ல; ஊழல் சேற்றை வாரி இறைப்பதிலும் தேசியக் கட்சிகளே முதலிடம்.

1. முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் வளர்ச்சி பிடிக்காமல் அவர் மீதும் அவர் மகன் மீதும் போலியான ஊழல் குற்றச்சாட்டைக் கூறி அவருக்குக் களங்கம் ஏற்படுத்த ஒரு பெரும் பார்ப்பனக் கூட்டமே மோசடி செய்து அம்பலப் பட்டுப் போனது!!

2.  அதுதான் செயிண்ட் கிட்ஸ் மோசடி வழக்கு!

3.  பி.வி..நரசிம்மராவ் பார்ப்பனர், கே.கே..திவாரி பார்ப்பனர், சந்திராசாமி தரகுப் பார்ப்பனர் (ராஜீவ் கொலையில் பலத்த சந்தேகத்துக்கு உள்ளானவர் ), சந்திராசாமியின் கையாள் மாமாஜிபார்ப்பனர், கல்பனாத்ராய்பார்ப்பனர் ( நாடாளு மனற உறுப்பினராக இருந்து பிறகு அமைச்சராகிச் சர்க்கரை ஊழலில் மாட்டி சிறைப்பட்ட வர்ணாஸ்ரம வெறியர்,இதில் இன்னொரு உண்மை இவர் தாவூத் இப்ராகிம் என்ற இன்னும் இந்திய அரசால் தேடப்படும் குண்டு வெடிப்புக் குற்றவாளியின் நண்பர் ), ரத்தினாகர் பாண்டேபார்ப்பனர், வர்மாபார்ப்பனர் ( செயலாக்கப் பிரிவு அதிகாரி )!!

4.   இந்தப் பழி போடும் பொய் வழக்குக்காகப் பார்ப்பன சுப்பிரமணி ஸ்வாமியும் உடந்தை (இவருக்கும் ராஜீவ் கொலைக்கும் மிகுந்த நெருக்கம் இருப்பதாக இவரோடு இருந்த திருச்சி வேலுச்சாமி அவர்கள் புத்தகமே வெளியிட்டுள்ளார்)!!

5.   இம் மோசடி மீது வழக்குப் பதிந்து நேர்மையாக செயல்பட்ட என்.கே..சிங் எனும் சி.பி.அய். அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்து வழக்கின் முக்கிய காலகட்டத்தில் பணிமாற்றம் செய்து இடைஞ்சல் கொடுத்தனர்!

தேசியக் கட்சிகளென்றாலே ஊழல் பித்தலாட்டம் இவற்றின் மொத்தக் குத்தகைதாரர்களாவர்

மேற்கண்ட ஊழல்கள் தவிர மத்திய அரசு, பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய பெரு நிறுவனங்கள் முதலியவற்றுடன் தொழில் ணபுரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடும்போது இந்தியாவின் பிரதமர், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் உயர்அதிகாரிகள் ஆகியோர் சம்மந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மதிப்பீட்டுத் தொகையில் குறிப்பிட்ட விழுக்காடு (ஏறக்குறைய 25 சதம்) லஞ்சமாக பெறுகின்றனர். பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம், நபார்டு சாலை மேம்பாட்டுத் திட்டம், தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், மாநில நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் முதலியவைகளிலும் மேற்கண்ட நபர்கள் லஞ்சம் பெறுகின்றனர்.

இந்தியாவில் லஞ்சத்திலும், ஊழலிலும் புரளும் பணத்தைக் கொண்டு இந்திய மக்கள் அனைவருக்கும் இலவசமாக தரமான மருத்துவ மனைகள் அமைக்க முடியும். சுத்திகரிப்பு செய்து நீர்ப்பாசனத்தை பெருக்கி விவசாயத்தை மேம்படுத்த முடியும். விவசாயிகளின் விவசாயக் கடன்களையும், மாணவர்களின் கல்வி கடன்களையும் தள்ளுபடி செய்ய முடியும். இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்குக் இலவசக் கல்வி அளிக்க முடியும்.இந்தியாவில் உள்ள வீடற்ற ஏழை மக்களுக்குத் தரமான பாதுகாப்பான வீடு கட்டி வழங்கு முடியும். இந்தியாவில் உள்ள அனைத்த கிராம, நகர மக்களுக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்க முடியும். அண்மையில் பி.பி.சி தொலைக்காட்சி நடத்திய ஆய்வில், ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என அறிக்கை வெளியிட்டுள்ளது 

ஊால்களை மாநிலங்களில் முதலில் தொடங்கியதே தேசியக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தான்.பின்னர் படிப்படியாக மற்ற மாநிலக் கட்சிகள் தேசியக் கட்சியைப் பார்த்து ஊழலைத் தொடங்கின.அதுவும் 1970 களில்!. வாய்ப்பாகக் தேசியக் கட்சிகளும் இதனை ஆரம்பத்தில் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டுப் பார்ப்பன மற்றும் பார்ப்பன அடிவருடி ஊடகங்களில் மெதுவாக ஊழல் என்பதே மாநிலக் கட்சிகளால்தான் என்ற கருத்துருவாக்கத்தை உண்டாக்கினர்.பார்ப்பன மயமான வருமான வரித்துறையால் மிரட்டப்பட்டுப் பார்ப்பன மயமான ஆடிட்டர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்கும் நிலைக்குக் கொண்டு வரப்பட்டனர்.

இப்படிப் பச்சையாக தேசியக் கட்சிகளின் ஊழல்மயத்தை மறைத்துவிட்டு அவர்களோடு கூட்டுச் சேர்ந்து ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லும் கமல் அவர்களே! பார்ப்பனர் பூணூல் அணிந்தாலும் அணியாவிட்டாலும் பார்ப்பனர் பார்ப்பனரே! பார்ப்பனரே!!  பார்ப்பனரே!!!

 " மடக்காத கட்டில்களும் சுருட்டாத பாய்களும் தானடா உங்கள் போர்க் கருவிகள் !"

எந்தத் துறையானாலும் வெற்றிபெறுகிற பார்ப்பனர் அல்லாதார் சமுதாய இளைஞர்களை எல்லாம் அவர்கள் அக்ரஹாரத்து அத்திம்பேர்களாக்கி விடுவதில் இன்றளவும் சாமார்த்தியசாலிகள் தான் என்பதற்குத் தான் எத்தனை எத்தனை உதாரணங்கள்...!

நம்ம ஊரு பாக்கியராஜ், பார்த்திபன், கார்த்திக் சிதம்பரம் தொடங்கி அமெரிக்கா இங்கிலாந்து என்று நீள்கிறதா இல்லையா இந்த அக்ரஹாரத்து மாப்பிள்ளைகளின் பட்டியல்.

சோழவந்தான் சுப்பிரமணியன் சுவாமி தொடங்கி,

அத்வானி, இஸ்ரோ நாராயணமூர்த்தி வரைக்கும் அவா வீட்டு மாப்பிள்ளைகள் யாராவது பார்ப்பாரப் பயலா? உச்சிக் குடுமி பஞ்சகட்சமா?

இல்லையே.... எல்லாம் சூத்திரர்களும் இசுலாமியர்களும் மிலேச்சர்களும்தானே......

 Justice Yashwant Varma's residence


திராவிட_அரசியலில்_பார்ப்பனர்கள்

திமுக கட்சி ஆரம்பித்து அதற்காக சட்ட திட்டங்களை வகுக்க வேண்டிய சூழலில் புகழ்பெற்ற பார்ப்பனர் உதவினார் அவர்தான்

வி பி ராமன் .அவர் வேறு யாருமல்ல மோகன் ராமன் என்னும் நடிகரின் அப்பா ஒருமுறை அவர் எல்லாத் தலைவர்களும் எங்கள் வீட்டிற்கு வந்து காபி குடித்தார்கள் என்று பெருமையாகப் பேசினார் அதனால் நோண்ட பட்டது இந்த வரலாறு

அவருக்கு நன்றிக்கடனாக அவர் குடும்பத்தில் இரண்டு தலைமுறை திமுக ஆட்சியில் அரசு தலைமை வழக்கறிஞராக வாதாடினார்கள் .

அண்ணா வழக்கறிஞரை இடதுபுறம் வைத்திருந்தார் அன்றே அது கேள்விக்கு உள்ளானது அமில பரிசோதனை என்று அன்று பேசப்பட்டது

நீதிக்கட்சி காலத்திலேயே 1929 நெல்லூர் மாநாட்டில் பார்ப்பனரை கட்சிக்குள் சேர்க்கக்கூடாது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து ர் நீங்க திராவிட என்று பெயர் வைத்தது கட்சிக்குள் கருத்தறிந்து வைக்கப்பட்டது அன்றைக்கு நெடுஞ்செழியன் அவளுடைய மன்றம் இதழில் கேள்வி? பதில் பகுதியில் திராவிடக் கட்சியில் பார்ப்பனரும் இணைந்து பணியாற்றலாம் என்று எழுதினார்

உண்மையில் வெங்கட்ட பட்டாபிராமனுக்கு பிறகு எந்தப் பார்ப்பனரும் திமுகவில் ஆர்வம் காட்டவில்லை என்பதுதான் உண்மை

1957இல் சட்டமன்றத் தேர்தல் திமுக சார்பாக வெற்றி பெற்ற 15 பேரை பாராட்டிப் பேசிய போதும் அண்ணா கடற்கரையில் திராவிடப் பண்பாட்டினை பின்பற்றுகிறவர்கள் அனைவரும் திராவிடர்களே என்று பேசினார் திராவிட என்பது நிலம் சார்ந்த பெயர் என்று விளக்கமும் கொடுத்தார் அன்றைய கடற்கரைக் கூட்டத்தில்

கலைஞர் கூட பின்வாசல் வழியாக பார்ப்பனர்கள் ஓடு இணக்கமாக இருந்தார் தளபதி ஸ்டாலின் தான் சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல அரசுப் பணியாளர்களையும் தேர்வு செய்து மிகப்பெரிய கெத்து காட்டியிருக்கிறார் ஆனால் அதிமுகவில் கதை வேறு எம்ஜிஆர் காலமுதல் அம்மையார் காலம் வரை கும்பகோணத்திலிருந்து ஒரு குடுமி சாஸ்திரி குடுமி கூடவே சட்டமன்றம் வந்தது நாடறியும் பல பார்ப்பனர் எம்எல்ஏக்கள் ஆகி இருக்கிறார்கள் ஆனால் திமுக வரலாற்றில் ஒரு பார்ப்பனர் கூட சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்படவில்லை தொடரட்டும் திராவிட அரசியல்


பார்ப்பனியத்துக்கு எதிரான பதிவு ஆனால், சில பார்ப்பனர்கள் பெரியார்க்கும் நண்பராக இருந்திருக்கிறார்கள் அண்ணா வளர்ச்சிக்கு காரணமாக இருந்திருக்கிறார்கள், அதிலும் இந்த வ. ராமசாமி என்ற பார்ப்பனர் பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோம்
"அக்ரகாரத்து அதிசய மனிதர்" என்பது வ. ராமசாமி என்ற எழுத்தாளரைச் சுட்டி, அவர் அக்ரஹாரத்தில் பிறந்து, அதன் வழக்கமான சமூகச் சூழலுக்கு மாறாக, ஒரு முற்போக்கு சிந்தனையாளராகவும், சுதந்திரப் போராட்ட வீரராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்ததைக் குறிக்கிறது.
வ. ராமசாமியைப் பற்றி மேலும் விவரங்கள்

18.5.47 திராவிட நாடு வார இதழில் எழுதிய கட்டுரையே,  

அக்ரகாரத்து அதிசய மனிதர்என்னும் இக் கட்டுரையாகும் 



பார்ப்பனியம் என்னென்ன செய்தது.

குடமுழுக்கை கும்பாபிஷேகமாக்கி
அருள்மிகுவை சிறீயென ஆக்கி
கருவறையை கர்ப்பகிரகமாக்கி
நீரை ஜலமாக்கி
தண்ணீரைத் தீர்த்தமாக்கி
குளியலை ஸ்நானமாக்கி
அன்பளிப்பை தட்சணையாக்கி
கதிரவனை சூரியனாக்கி
வணக்கத்தை நமஸ்காரமாக்கி
ஐயாவை ஜீயாக்கி
நிலத்தை பூலோகமாக்கி
வேளாண்மையை விவசாயமாக்கி
மழையை வருணமாக்கி
வேண்டுதலை ஜெபமாக்கி
தீயை அக்னியாக்கி
குண்டத்தை யாகமாக்கி
காற்றை வாயுவாக்கி
விண்ணை ஆகாயமாக்கி
பூவை புஷ்பமாக்கி
வழிபாட்டை பூஜையாக்கி
வழிமுறைகளை ஆச்சாரமாக்கி
படையலை நைவேத்தியமாக்கி
திருமணத்தை விவாகமாக்கி
பிள்ளைப் பேறை பிரசவமாக்கி
பிணத்தை சவமாக்கி
மக்களை ஜனங்களாக்கி
ஒன்பதாம் நாளை நவமியாக்கி
பத்தாம் நாளை தசமியாக்கி
பிறந்தநாளை ஜெயந்தியாக்கி
பருவமடைதலை ருதுவாக்கி
அறிவைப் புத்தியாக்கி
ஆசானைக் குருவாக்கி
மாணவனை சிஷ்யனாக்கி
அறிவியலை விஞ்ஞானமாக்கி
படிப்பித்தலை அப்பியாசமாக்கி
பள்ளிகளை வித்யாலயமாக்கி
அவையை சபையாக்கி
கலையை சாஸ்திரமாக்கி
இசையை சங்கீதமாக்கி
ஓவியத்தை சித்திரமாக்கி
ஆடலை நடனமாக்கி
ஆடையை வஸ்திரமாக்கி
அழகை சுந்தரமாக்கி
முகத்தை வதனமாக்கி
முடியை கேசமாக்கி
உறக்கத்தை நித்திரையாக்கி
உண்மையை சத்தியமாக்கி
நல்லதை புண்ணியமாக்கி
கெட்டதை பாவமாக்கி
கொடையை தர்மமாக்கி
அமிழ்தை அமிர்தமாக்கி
நஞ்சை விஷமாக்கி
சான்றை ஆதாரமாக்கி
பெரியதை மஹாவாக்கி
சிறியதை சோட்டாவாக்கி
செருப்பை ரட்ஷையாக்கி 
ஊர்வலத்தை உற்சவமாக்கி
பயணத்தை யாத்திரையாக்கி

உலகத்தை லோகமாக்கி
மாட்டைக் கோமாதாவாக்கி
மூத்திரத்தை கோமியமாக்கி

தன்னை பிராமணனாக்கி
பிறரை சூத்திரனாக்கிவிட்டது.

விழித்திடுவோம்!
விரட்டியடிப்போம் பார்ப்பனியத்தை!!

 Lion Raja Ganesan

Comments