அமெரிக்க அரசியல் வரலாறு - (Lion Raja Ganesan )
https://www.britannica.com/topic/Commission-on-Presidential-Debates
அமெரிக்க வரலாறு என்பது வென்றவர்கள் எழுதி வைத்தது கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார் என்று சொல்வது நாய் தோலில் வடிகட்டிய பொய் ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால்
கொலம்பஸ் அமெரிக்காவை சென்றடைந்தது 1492 இல் இதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்பு
லீப் எரிக்சன் Lelf Eriksson என்பவர் கி பி 1075 ஐஸ்லாந்தில் பிறந்து தந்தை இறந்தபின் கிரீன்லாந்து நாட்டில் குடியேறி, அந்த நாட்டின் இனக்குழு தலைவனாக வளர்ந்தவர்,, அவர் தலைமையில் அமெரிக்காவின் வடபகுதியில் உள்ள கடலோரத்தில் முதல் ஐரோப்பா குடியேற்றத்தை துவக்கி வைத்தவர் கிரீன்லாண்டில் இருந்து நேராக கனடா வந்தார் ,அது அவ்வளவு ஒன்றும் தூரம் இல்லை
https://en.wikipedia.org/wiki/Leif_Erikson
இதே காலத்தில் சோழர் கடற்படைவைத்திருந்தது இன்றைக்கு இருக்கும் இந்தோனேசியா, வியட்நாம், தாய்லாந்து ,பர்மா , கம்போடியா, போன்ற பகுதிகளை எல்லாம் பிடித்து அங்கே இவரின் ஏஜெண்டுகளை கவர்னர்களைப் போல ஆக்கிவிட்டு வந்ததாக உறுதிப்படாத தகவல்கள் சொல்கிறது, ஆனால் சில ஆதாரங்கள் அந்தப் பகுதிகளில் இருக்கிறது அந்த நாட்டு மக்கள் ஒரு கொள்ளைக்காரனாக கூட சோழப் பேரரசனை ஏற்றுக் கொள்ளவில்லை,
1492 இல் கொலம்பஸ் நாலு கப்பல்ல வந்து மூன்றை சூறாவளியில் இழந்து ஒரு கப்பலில் அதுவும் கொலம்பஸ் வந்து இறங்கியது தென் அமெரிக்கா அப்போது அந்தப் பெயர் இல்லை கியூபாவுக்கு மேலே மியாமிக்கு கீழே bhamas என்ற தீவு அங்கு தான் அவர் வந்து இறங்கினார்
அடுத்தடுத்து
அமெரிக்காவின் சில பகுதிகளை கண்டுபிடித்து ஆயுதங்களோடு வந்து அங்கு இருந்த ஆதி மக்களை
அடித்த துரத்தியது கொலம்பஸ் செய்த வரலாற்றுப் பிழை,அமெரிக்காவில் ஐரோப்பியர்களை சட்டபூர்வமாக
குடியேற்ற நடந்த போராட்டத்தில் கிறிஸ்தவ மதத்திற்கும் கொலம்பசுக்கும் பிணக்குகள் வந்து
அவர் கைது செய்யப்பட்டு சில காலம் சிறையில் இருந்து பின்பு அவரும் அவரது நண்பர்களும்
விடுவிக்கப்பட்டனர், இந்தியாவுக்கு வழி கண்டுபிடிக்கிறேன் என்று துவங்கி அமெரிக்காவை
கண்டுபிடித்தாலும் கொலம்பஸுக்கு அவர் கண்டுபிடித்த காலத்தில் அதற்கு அமெரிக்கா என்ற
பெயர் கிடையாது
தனது கடைசிக் காலத்தில் கொலம்பஸ் தனக்கு ஸ்பானிய அரசிடமிருந்து பத்து விழுக்காடு புதிய தீவுகளிலிருந்து லாப ஈட்டுத்தொகை வழங்க வேண்டுமென்று கேட்டு வந்தார். ஆனால் ஸ்பானிய அரசர் இதை நிராகரித்தார்.மே
20, 1506-இல் கொலம்பஸ் இறந்தார். அப்போது கூட தான் கண்டுபிடித்தது, ஆசியாவின் கிழக்குக்கரை என்று உறுதியாக நம்பினார். அவருடைய இறப்பின் பின்கூட அவரது பயணம் தொடர்ந்தது. முதலில் வல்லா டோலிட்இலும், பின் செவில்-இலும் பின்னர் அவருடைய மகன் டியெகோ, அப்போதைய ஹிஸ்பானியோலாவின் ஆளுநர், அவரது முயற்சியில் ஸாண்டா டோமிங்கோவிற்கு அவரது உடல் 1542-இல் கொண்டு வரப்பட்டது. 1795-இல் பிரெஞ்சு அதைக்கைப்பற்றியதால், ஹவானாவிற்கு மாற்றப்பட்டது. 1898 போருக்குப்பிறகு கியூபா தனித்த நாடானதும், அவருடைய உடல் மறுபடியும் ஸ்பெயினுக்குக் கொண்டுவரப்பட்டு செவிஜா (Seville) ஆலயத்தில் வைக்கப்பட்டது. ஆனால் பலர் இன்னும் அவரது உடல் ஸாண்டா டோமிங்கோ வில் இருப்பதாக நம்புகின்றனர்.
கொலம்பஸுக்குப்
பிறகு அமெரிக்கோ வெஸ்புகி என்பவர்
தான் இது ஆசியா கண்டத்தில்
ஒரு பகுதி அல்ல, இது ஒரு புதிய
கண்டம் என்னும் வகையில் இலத்தீன் மொழியில் புதிய கண்டம் என்பதை அமெரிக்கசு என்று அழைப்பார்கள் அது தான் அமெரிக்கா என்று ஆனது, தன் பயணங்கள் எல்லாம்
புதிய
உலகம் என்ற புத்தகமாக எழுதி ஐரோப்பா முழுவதும் அமெரிக்காவில் இருக்கும் செல்வங்கள் குறித்து புரிதல் வளமான அந்த பூமி குறித்து
இவர் சொல்லித்தான் மிச்சம் இருந்த நாட்டுக்காரர்கள் எல்லாம் அமெரிக்கா மீது கப்பல் பயணம்
வந்து அவரவர் காலனி கடலோர செழிப்பான பகுதிகளில் தனித்தனி குடியிருப்புகள் ஆரம்பமானது இப்படித்தான்
போர்ச்சுக்கல்
நாட்டவர் ஆங்கிலேயருக்கு
முன்பாகவே தென் அமெரிக்காவின் ஒரு பகுதியான பிரேசிலை நூறாண்டுகள் அவர்கள் காலனியாக
வைத்திருந்தார்கள், போர்ச்சுக்கல் அமெரிக்காவில் 1570களில் பெரும் காலணிகளை உருவாக்கி
விட்டாலும் ,
அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு தான் இங்கிலாந்து கப்பல்கள் அமெரிக்க கரை ஒதுங்கின
https://education.nationalgeographic.org/resource/treaty-tordesillas
Jun 7, 1494 CE:
Treaty of Tordesillas On June 7, 1494, the governments of Spain and Portugal
agreed to the Treaty of Tordesillas, which divided their spheres of influence
in the "New World" of the Americas.
1494 இல் அலெக்சாண்டர் அப்போது இருந்த Pope
Alexander in 1494 அப்போது இருந்த மேப் அதில் ஒரு கோடு போட்டார்,, இதற்கு கிழக்குப் பகுதி முழுக்க போர்ச்சுக்கலுக்கு பிரேசில் தவிர்த்து ,மேற்குப்
பகுதி முழுக்க Spain னுக்கு இதில் என்ன விந்தை என்றால் அடுத்த ஐம்பது ஆண்டுகளில்
பிரான்ஸ் ஜெர்மன் ரஷ்யா இன்னும் சில குட்டி நாடுகள் கூட மொத்தமாக படையெடுத்தனர் வேறொன்றும்
இல்லை அமெரிக்காவின் வளம் அப்படி நீர் பஞ்சமில்லை மிகப் பெரிய நிலப்பரப்பு அந்த பூர்வகுடி
செவிந்தீர்கள் விவசாயம் செய்து கொண்டிருந்த பகுதிகளில் துப்பாக்கி முனையில் அவர்களை
அடித்து விரட்டி விட்டு இவர்கள் குடியேறினார்கள்
ஸ்பானியர்கள் ப்ளோரிடா மெக்ஸிகோ எல்லாவற்றையும்
ஆக்கிரமித்த போது
1607 இல் தான் பிரிட்டிஷ் கப்பல் அமெரிக்காவை சென்றடைந்தது இங்கிலாந்தில்
இருந்து வந்த ஆங்கிலேயருக்கு போப் ஆண்டவர் பேச்சை மீற முடியாது என்பதால் ஒரு முடிவு
செய்து எல்லோரும் புராட்டஸ்டண்டாக மாறினார்கள்
காலப்போக்கில் ஸ்பெயினும் போர்ச்சுக்களும் அமெரிக்காவில் செல்வாக்கை இழந்தது அதற்கு வேறு காரணம் ஒன்றும் இல்லை, அன்றைக்கு இருந்த இங்கிலாந்தின் செல்வாக்கு குள்ளநரித்தனம்,
கேத்தரின் மூத்த சகோதரி, ஸ்பெயின் ராணி.
ரோமானியப் பேரரசர்
ஐந்தாம் சார்லஸின் நெருங்கிய உறவினர் இவர்களது திருமணங்களைப் பார்த்தால்
இடியாப்பச் சிக்கலில் சிக்கித் தவிக்கும்.
கேத்தரின். கத்தோலிக்க
நாடுகள் அவளுக்குப் பின்னால் ஒருமித்து திரண்டன. போப் வன்முறை தாக்குதல்களை
அனுப்பினார். ஸ்பெயினும் ரோமானியப் பேரரசும் கோபமடைந்து, தங்கள் பெண்களைக் கைகழுவுவதற்கு
எந்த எல்லைக்கும் செல்லும்படி படைகளைச் சேகரித்தனர்.
தாமஸ் க்ரோம்வெல்
வில்லத்தனம் செய்வதற்கான ஒரு யோசனையைக் கொண்டு வந்தார்.
கிரானரின் ஆதரவும்
இருந்தது. அந்த யோசனை இதுதான். பேசாமல் கத்தோலிக்க மதத்தை விட்டு வெளியேறினால்
என்ன ?
இந்த யோசனை
ஆரம்பத்தில் தீவிர கத்தோலிக்கரான ஹென்றியை அமைதிப்படுத்தவில்லை.
ஆனால் ராஜாவை
சமாதானப்படுத்துவதற்காக குரோம்வெல்லுடன் அன்னே போலின் சேர்ந்தார்.
'அன்புக்கு முன் கடவுளை
துண்டிக்க வேண்டும்' என்று அரசனும்
ஒப்புக்கொண்டான்.
இந்த முடிவுக்கு காதல்
மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது.
பதினைந்தாம்
நூற்றாண்டில் கத்தோலிக்க எதிர்ப்பு உணர்வு கிறிஸ்தவர்களிடையே மெதுவாகப் பரவியது, பதினாறாம் நூற்றாண்டில் அது வடிவம்
பெற்றது.
ஊழல் மற்றும் வழிபாட்டு சீர்கேடு
கத்தோலிக்க மதத்தை பாதித்ததால், அதை சீர்திருத்த கத்தோலிக்கத்திலிருந்து
மாற்று சிந்தனையாளர்கள் தோன்றினர்.
மார்ட்டின் லூதர் ஜெர்மனியிலும் வடக்கு
ஐரோப்பாவிலும் சுற்றித் திரிந்தபோது ஒரு புராட்டஸ்டன்ட் சூறாவளியை உருவாக்கினார்.
அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்கள்
புராட்டஸ்டன்ட்டுகள் என்று அழைக்கப்பட்டனர்.
கத்தோலிக்க பாதிரியாரான மார்ட்டின் லூதர்
கத்தோலிக்க மதத்தின் அனைத்து ரகசிய அறைகளின் சாவியையும் வைத்திருந்தார்.
ஒவ்வொன்றாக வெளிப்படுத்தினார்.
அவரது செல்வாக்கு உயர்ந்தது. மார்ட்டின்
லூத்தரால் கட்டவிழ்த்து விடப்பட்ட புயலின் மூலம் குதிரை வண்டியில் இலவச சவாரி
செய்யும் யோசனையை குரோம்வெல் வழங்கினார்.
இதன் விளைவாக, நான்காம்
நூற்றாண்டுக்குப் பிறகு கத்தோலிக்க மதம் மீண்டும் ஒரு பெரிய பிளவை சந்தித்தது.
சர்ச் ஆஃப் இங்கிலாந்தை உருவாக்கி அதன்
தலைவராக எட்டாம் ஹென்றி மன்னரை நியமித்து வாடிகனைத் தூக்கி எறிந்த குரோம்வெல், அவரது
விதியின் முரண்பாட்டைக் கொஞ்சம் கூடக் எதிர்பார்த்திருக்க மாட்டார்.
ஹென்றி பின்னர் குரோம்வெல்லைக் கொல்ல
உத்தரவிட்டார், இவை அனைத்திற்கும் பிறகு, அன்னே போலின் எலிசபெத் என்ற மகளை
பெற்றெடுத்தார். ஆனால் ஹென்றியின் காதல் குறையவில்லை. ஆண் குழந்தைக்காக தவம்
செய்தார். வாடிகனின் , சாபமோ, ஐரோப்பிய மன்னர்களின் சாபமோ, பட்டம்
பறிக்கப்பட்ட கேத்தரின் சாபமோ தெரியவில்லை.
கேத்தரின் வெளியேறுவதற்கான ஒரே காரணம்
அவரது குடும்ப செல்வாக்கு.
இல்லை என்றால் அவளையும் கொன்றிருப்பான்.
ஆனி பொலினின் தலையை துண்டிக்க ஹென்றி
உத்தரவிட்டார்.
தங்களுடைய சொந்த சகோதரனுடன் தகாத உறவில்
ஈடுபட்டதாகக் கூறி சகோதரியும் சகோதரனும் தலை துண்டிக்கப்பட்டனர்.
இங்கிலாந்தில் புராட்டஸ்டன்ட் மதம்.
பல நூற்றாண்டுகளாக வேர்களை பரப்பிய கத்தோலிக்க மடங்கள் மற்றும் வானத்தில் உயர்ந்த
தேவாலயங்கள் மறுபெயரிடப்பட்டன மற்றும் கத்தோலிக்க மதம் ஒரே இரவில் மங்கிவிட்டது. '
ஹென்றி 'மதத்தை கைவிட்டதால்' நாடு
முழுவதும் உள்ள கத்தோலிக்கர்கள் அவருக்கு எதிராக எழுந்தனர். ஆனால், உடம்பில்
மட்டுமல்ல, அதிகாரத்திலும் பலமாக இருந்த ஹென்றியை யாராலும் எதிர்க்க முடியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக
எழுந்த கத்தோலிக்கப் புரட்சிகளை ராணுவத்துடன் வீழ்த்தினார்.
காதலிப்பதும் மனைவிகளின் தலையை
உருட்டுவதும் ஹென்றியின் விருப்பமான பொழுதுபோக்காக மாறியது. அன்னே பொலினுக்குப்
பிறகு, ஒருவர் மட்டுமே அவரது வாளிலிருந்து தப்பினார், நான்கு
மனைவிகளைக் கொன்றார். ஒரு பெண் மட்டும் ஆண் வாரிசைப் பெற்றெடுத்தார்.
வாரிசுக்கு எட்வர்ட் VI என்று
பெயரிடப்பட்டது.
1547 ஆம் ஆண்டில், ஹென்றி VIII மரணப்
படுக்கையில் விழுந்தபோது, அவரது இரண்டு ஒன்றுவிட்ட சகோதரிகளான
மேரி மற்றும் எலிசபெத் ஆகியோர் உடனிருந்தனர். ஒரு பதினாறு வயது மகன் ஆண் வாரிசாக
அரியணைக்கு வந்தான். அப்படி வந்த பையன்
அப்பா படுத்தால் வீட்டில் உள்ள பல்லியும்
சத்தமாக 'உச்' செய்யும் என்பது பழமொழி.
அந்த நேரத்தில், இங்கிலாந்தின்
தென்மேற்கில் உள்ள கார்ன்வாலில் இருந்து ஒரு கத்தோலிக்க இராணுவம்,
லண்டனை நோக்கி ஆவேசமாக
அணிவகுத்துச் செல்லவிருந்தது.
மதம் கலந்த மொழிப்
பிரச்சனையே காரணம். அதுவரை பிரார்த்தனை மொழியாக இருந்த லத்தீன் மொழிக்குப் பதிலாக
ஆங்கிலத்தையே நியமித்த அரசை கவிழ்க்க ஏழாயிரம் புரட்சிப்படையினர் தயாராக
இருந்தனர்.
அவர்களின் வழியில்
புராட்டஸ்டன்ட்கள் அழிந்தனர்.
ஹென்றி VIII இன் மகள் முதலாம்
எலிசபெத் மகாராணி, தனது காலத்தில் ஆங்கிலேயக்
கடற்படையை விரிவுபடுத்தி, இடையில் ஏற்பட்ட குறைபாடுகளை
விரைவாகச் சரிசெய்ய எண்ணினார்.
கடற்கொள்ளையர்களை
ஊக்குவிப்பதன் மூலம் நிறைய பணம் வந்தது, இங்கிலாந்து நாடு கடத்தப்படுவதற்கான
விருப்பம் முன்னெப்போதையும் விட அதிகமாக இருந்தது.
இந்த
காலகட்டத்தில்தான் இங்கிலாந்து ஒரு பெரிய நிலப்பரப்பை ஆக்கிரமித்தது.
அமெரிக்காவில்
வர்ஜீனியா என்ற ஒரு பகுதி அவளுக்காக ஆரம்பிக்கப்பட்டது. கடைசி வரை அவள் திருமணம்
செய்து கொள்ளவில்லை
அவளுக்காக காத்திருந்த
பல மன்னர்கள் முதுமை அடைந்து திருமணம் செய்து கொண்டனர்.
கன்னி என்றால்
ஆங்கிலத்தில் வர்ஜீனியா என்று பொருள், அவள் ஒரு கன்னிப் பெண்ணாக
இருந்ததால், இந்த பெயரை அமெரிக்க மாநிலத்திற்கு
வைத்தனர்
அவரது காலத்தில்தான்
சிறந்த கவிஞர் வில்லியம் ஷேக்ஸ்பியர் நாடகங்களை எழுதி குவித்தார், இலக்கியமும் அவற்றை
ஆதரித்தது.
1603 ராணி எலிசபெத்
இறந்தால், அதாவது இந்தியாவில் அக்பர்
இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அக்பர் என்று ஏன் பெயரிட்டார், முகலாயப் பேரரசின்
விரிவாக்கத்தில் அவர் முக்கியமானவர்
ஆங்கிலேயர்களுக்கு
அரசன் என்றால் மிகவும் பிடிக்கும் என்பது பழமொழி.
அதாவது அவர்கள் போப்பை காலாவதி ஆக்கிவிட்டாலும்
வழிபடுவதற்கு ஒரு அரசன் வேண்டும் என்று
மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர்
ராணி முதலாம் எலிசபெத் செத்துட்டாங்க அவங்க தான் கல்யாணமே பண்ணலையே அப்புறம் எப்படி வாரிசு ,
ஆனா இங்கிலாந்து காரனுக்கு வீட்ல யாரையாவது ஒருத்தரை கும்பிட்டு தான் வேலை ஆரம்பிக்கணும், நம்ம ஊர்ல பிரேயர் என்று சொல்லுவாங்க அவங்க கும்பிடுவதற்கு ஏதாவது ஒன்னு வேணும் ,அப்படி முடிவு பண்ணி ஸ்காட்லாந்து மன்னர் இவங்களுக்கும் அவங்களுக்கும் ஏற்கனவே வாக்கா வரப்பு தகராறு இருந்தும் அவனை கூட்டிட்டு வந்து ராஜாவா உக்கார வச்சுட்டாங்க, முதல்ல ஜேம்ஸ் அவருக்கு பிறகு வந்த சார்லஸ் ஒன்னு அவர் வந்து தெளிவா இருந்தாரு என்னை வந்து , இயேசு சொல்லி அனுப்பி இருக்கார் நீதான் இவங்கள ஆளணும் என்பதற்காக எனக்கு கீழ மந்திரிகள் எல்லாம் இருக்க கூடாது நான் சொல்றதுதான் நீங்க மூடிட்டு கேக்கணும் இல்லைன்னா உங்கள எல்லாம் வெட்டி கொன்னுருவேன் அப்படின்னு கரரா சொல்லி
12 மாதங்கள் யாரும் இல்லாம வெறும் வாய் உத்தரவு ஆட்சி நடந்தது ஆனால் அங்க ஒருத்தன் முளைச்சு வந்துட்டான் உலகத்தின் மன்னர் ஆட்சிக்கு எதிராக கழகம் செய்தவன் அவன் பெயர் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கிறது இங்கிலாந்தில் குரோம்வெல் ஏப்ரல் 25 1599 இல் பிறந்தான் கொஞ்சம் பணக்கார குடும்பம் அமெரிக்க ஜனாதிபதி வாஷிங்டனை விட அதிக செல்வாக்கு உள்ள இவங்க அப்பன் ஏன் சொல்றேன்னா அன்னிக்கு இங்கிலாந்தில் இருந்த பிரபுக்கள் சபைக்கு சாமானியெல்லாம் போக முடியாது இவன் ரெண்டு வாட்டி போயிருக்கான்
1628 ஆம் ஆண்டில் பாராளுமன்றம் என்பது இன்றைக்கு இருப்பது போல மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல பெரும் பணக்காரர்கள் பெரும் வியாபாரிகள் கூடிய சபை அது மன்னரைப் பார்த்து பயப்படாது கிட்டத்தட்ட நம்ம நீதிக்கட்சி மாதிரி
மன்னருக்கு ஒரு ஓலை அனுப்புனாங்க இனிமே நீ எது செய்றதா இருந்தாலும் எங்களை கேட்டு தான் செய்யணும் இதன் பொருள் மன்னர் இனிமேல் பாராளுமன்றத்தை கேட்டு தான் எதையும் செய்ய வேண்டும்,
ராஜா என்ன பண்ணாரு தெரியுமா பாராளுமன்றத்தை கலைச்சிட்டார் இனிமே என்னை எதிர்த்து எவனும் கேள்வி கேட்கக் கூடாது அடுத்த 12 ஆண்டுகள் அவர் பாராளுமன்றத்தை கூட்டவே இல்லை நானே ராஜா நானே மந்திரி இந்த வார்த்தை அவருக்கு தான் பொருந்தும்
இவரு ஸ்காட்லாந்தில் இருந்து தான் இங்கிலாந்துக்கு மன்னரா வந்திருக்கார் ஆனா இவங்க பிறந்த ஊர்ல கிளர்ச்சி இங்கிலாந்துக்கு எதிரா அதை அடக்குவதற்கு இவர்கிட்ட காசு இல்ல நிதி திரட்டணும்னா அமைச்சரவை கூட்டணும் அமைச்சரவை என்பது ஒன்றுமில்லை பணக்காரங்க
நாங்க உங்களுக்கு பணம் தருவோம் ஆனா நீங்க எங்களுக்கு ஒரு உறுதி தரணும் கேட்டார்கள் ராஜா ஒத்துக்கல
அங்க ரெண்டு குரூப் உருவாச்சு ஒன்னு பணக்கார மந்திரிகள் இன்னொன்னு ராஜாவுக்கு கூஜா தூக்குற சில ஆள்காட்டிகள் ரெண்டு பேருக்கு நடுவுல நாலு ஆண்டு சண்டை ராஜா தோத்துட்டார் கூட்டிக் கொண்டு வந்து மரியாதையா அரண்மனையில் அடைத்து வைத்திருந்தார்கள்
1646 ல சண்டை முடிஞ்சு சமாதானமா போகலாம்னு எல்லாரும் நினைச்சுட்டு இருந்தாங்க ஆனா மன்னர் அவருக்கு இருந்து ஆதரவோட தப்பிச்சு போயிட்டார்
போனொரு சூடு பட்ட பூனை கொஞ்சம் வேகமா சண்டை போட்டது எல்லாம் 1649 ல ஒரு முடிவுக்கு வந்திருச்சு உலகம் முதன் முதலில் ஒரு மன்னரை பத்தாயிரம் பேர் முன்னிலையில் தலையை வெட்டியது, இவன் தலைய வெட்டின கதையை புத்தகமா வச்சிருக்காங்க கடைசியா குடித்த He drank a glass of claret wine அவர் தன்னை வெட்ட போற கொலையாளி இடம் பேசிய கனிவான வார்த்தைகள் நான் மன்னன் தான் இருந்தாலும் என் தலைமுடி உனக்கு தொந்தரவாக இருக்கும் அதனால் இதை மலித்து தொப்பியோடு சேர்த்து வைத்துவிட்டு எனக்கு வலிக்காமல் ஒரே வீச்சில் வெட்டி விடு என்பது போன்ற நிறைய பேசியிருக்கிறார்
அவர் பேசிய உணர்ச்சிகரமான பிரசங்கம் தலையை வெட்டியவன் வழக்கமாக செய்ய வேண்டிய மக்களிடம் தலையை தூக்கி காண்பித்து குற்றவாளியின் தலை இதுதான் என்று சொல்ல மறந்து விட்டான், அவனையும் மயக்கி விட்டார் மன்னர் அடுத்த 12 ஆண்டுகள் இவன் மகன் மன்னர் ஆகி விட்டான் என்ன கொடுமை தெரியுமா இவரை தலையை வெட்ட காரணமாக இருந்த மந்திரி Cromwell died of malaria in London in 1658.
செத்து பொதச்சி பல வருஷம் ஆச்சு ஆனா அவன் பிணத்தை தோண்டி அவன் மண்ட ஓட்ட தூக்குல போட்டான் என்ன ஒரு வன்மம் இதெல்லாம் பாத்துட்டு தான் அமெரிக்காவுக்கு வந்தாங்க நம்ம ஆண்ட பரம்பரை அதனாலதான் இவங்க மன்னரும் வேண்டாம் மரியாதையான மந்திரிகள் போதுமுன்னு முடிவுக்கு வந்தாங்க
1607ல் மரியாதையான காலனி நாடாக இங்கிலாந்து உருவாக்கியது வெர்ஜினியா அதாவது இங்கிலாந்து மகாராணியின் பெயரால் உருவாக்கப்பட்ட ஒரு பிரதேசம் செளிமையான மண்வளம் மிக்க அந்தப் பகுதியில் புகையிலை பயிர் செய்கிறார்கள் இந்தியாவுக்கு கிழக்கு இந்திய கம்பெனி எப்படி கஞ்சா உற்பத்தி செய்து சீனாவுக்கு கடத்தியது அதில் முக்கியமான பங்கு நம்ம டாடாவுக்கு இருக்கு அதை பற்றி தனியா பேசுவோம் ஆனா 17 வது நூற்றாண்டில் அமெரிக்காவில் புகையிலை என்ற ஒரு போதையை அறிமுகப்படுத்தியது இங்கிலாந்து தான்
அமெரிக்காவுல எல்லாரும் கொஞ்சம் கொஞ்சமா வந்து ஆதிக்குடி செவிந்தியர்களை துரத்தினார்கள் அதில் சில பேர வரலாறு மறக்க முடியாது சுனி பெரோசரா இந்த நாய் தான் இங்கிலாந்துக்கு ஒரு தகவல் அனுப்பி இங்க இருக்க ஆதிவாசி பெண்களை கற்பழிக்கவும் மதமாற்றம் செய்யவும் அனுமதி வாங்கியது
இதெல்லாம் நடந்தது இன்றைய கலிபோர்னியாவிலும் அன்றைய ஸ்பானிஷ் கிறிஸ்தவ மதத்தால் நடத்தப்பட்டவை
மிஸ்ஸஸ்
மேரி ரோல் அண்ட் சன் என்னும்
அன்றைய பத்திரிகையாளர் இவர் கைதியாக ஆதிவாசிகளால் பிடித்துக் கொண்டு போகப் பட்டார்
ஆனால் கண்ணியமாக நடத்தப்பட்டார் எந்த ஆண்களும் இவரை சந்திக்கவில்லை
இங்கிலாந்தில்
இருந்து அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் வந்து இறங்கிய ஆங்கிலேயருக்கு அப்போது அந்த
பகுதியில் இருந்து ஆதிவாசிகளின் தலைவன் அவர் பெயர் இல்லை இது
அவருடைய பதவியின் பெயர் நெசஸ் சூட் இவர் கொஞ்சம்
இணக்கமாக இருந்ததால் அவரை ஆங்கிலேயர் மதித்தார்கள் ஆனால் இவர் மகன் பிலிப் எதுவும் ஆங்கிலேயர் வைத்த பெயர் தான் எதிர்த்தார்
விளைவு இரு பக்கமும் நிறைய இழப்புகள் ஆங்கில கை ஓங்கியது அமெரிக்காவில் முதல் காலனி
அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது,
https://www.history.com/topics/native-american-history/tecumseh
அமெரிக்க பழங்குடி இன மக்களை
ஒன்றிணைக்கும் முயற்சியில் Tecumseh
தேக்கும் சே
என்னும் மாமனிதர் முயன்றார் ஆனால் ஆங்கிலேயர் துப்பாக்கி முன்னாள் தோற்றுப் போனார்கள்
ஆண்ட்ரூ ஜாக்சன் இவர் அமெரிக்காவின் அதிபராகவும்
இருந்தவர் துப்பாக்கி முனையில் ஆதிவாசிகளை இடம் பெயர்ந்தவர் அதனால் தான் இவர் பெயர்
வரலாற்றில் மறைக்கப்பட்டது இப்படி புலம்பெயர்ந்து போன போது பல நூறு நாட்கள் பல ஆயிரம்
மைல்கள் வழியில் நிறைய இறந்து போனார்கள் அதைக் குறிக்கும் வகையில் trail of tears
என்று இன்றும் நினைவு கூறுகிறார்கள்
உலகப் போர் நடந்த போது அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்து அவர்களோடு செவ்விந்திய
வீரர்கள் 40 ஆயிரம் பேருக்கு மேல் போராடி வெற்றி பெற்று திரும்பிய பிறகு அவர்களுக்கான
அங்கீகாரம் வழங்கப்படவில்லை அவர்களுக்கென்று தனியாக நிலங்கள் கொடுக்கப்படவில்லை ஓய்வு ஊதியம் இன்றி
அனாதையாக தத்தளித்த வரலாறும் உண்டு
https://www.youtube.com/watch?v=Q7ZLyykdVjw
ஓநாய் உடன் ஒரு நடனம் என்ற பெயரில் ஹாலிவுட், எடுக்கப்பட்ட படம் நிறைய விருதுகள்
பெற்றது இந்த திரைப்படத்தில் பூர்வகுடி அமெரிக்க செவ்விந்தியர்களின் போர் முறை 50 சதவீதத்திற்கும்
மேல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது இணையத்தில் படமும் கிடைக்கிறது
Sand creek, பழங்குடியினர் இட ஒதுக்கீடு மூலம் பெற்று
அமைதியாக வாழ்ந்த பகுதியில் குண்டுகளை வீசி காலி செய்த மட்டமான போர் இதற்கு உத்தரவிட்டவர்
ஒரு கிறிஸ்தவ பாதர் அவர் பெயர் ஜான் ஜின்ஸ்டன்,
அமெரிக்காவின் மிகச்சிறந்த தளபதி என்று சொல்லப்படக்கூடிய ஆபிரகாம் லிங்கன் காலத்தில் கூட அவர்களுக்கு உணவு ரேஷனில் கிடைக்கவில்லை என்று போராடிய போது ஆதிவாசிகள் 35 பேரை பொதுமக்கள் முன்னிலையில் ஒரே நேரத்தில் தூக்கு போட்டது
https://www.zinnedproject.org/news/tdih/execution-dakota/
லார்ட் நார்த்
என்னும் பிரிட்டிஷ் நிதி அமைச்சர்
உருவாக்கிய சட்டம் காலனி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு வரி விதிப்பு
துறைமுகத்திலேயே வரி வசூலிக்கப்படும் இதில் இந்தியாவிலிருந்து ஓராண்டுக்கு தேவையான
தேயிலை நான்கைந்து கப்பல்களில் பாக்ஸ் அண் துறைமுகத்திற்கு வந்திருந்தது செவ்விந்தியர்கள்
போல உடை அணிந்து கொண்டு அமெரிக்க போராளிகள் அந்த தேயிலை மூட்டைகளை அள்ளிக் கடலில்
எறிந்தார்கள் வரலாற்றில் இதுதான் பாக்சன் தேநீர் விருந்து என்று கூறப்படுகிறது 13 காலணிகள் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள்
ஒவ்வொன்றும் தமிழகம் அளவு சிறப்பான பொருளாதாரம், இதை பார்த்த இங்கிலாந்து அரசுக்கு
அவர்களை சுரண்ட வேண்டும் என்று தோன்றிய திட்டம்தான் முத்திரை
சட்டம் 1765 ஆம் ஆண்டு கிரேன் வில் Grenville என்ற பிரிட்டிஷ் அமைச்சர் கொண்டு வந்த
சட்டம் நுட்பமானது அமெரிக்காவில் அவர்களின் எல்லா அரசு உத்தரவுகளும் பிரிட்டிஷ் முத்திரை
குத்தப்பட்ட தாளில் இருக்க வேண்டும் என்பதுதான் அது
அதை எதிர்த்து அமெரிக்க இங்கிலாந்து மக்கள் எங்களுக்கு பாராளுமன்றத்தில் உரிமை இல்லாதபோது எங்களுக்கு எதிராக நீங்கள் எந்த சட்டமும் ஏற்ற முடியாது என்று வாதிட்டனர்
No
taxation without representation https://en.wikipedia.org/wiki/No_taxation_without_representation
பின்னர் வந்து
அமைச்சர் ராக்கிங் ஹாம் இது ரத்து செய்தார் ஆனால் குடியேற்ற நாடுகள் மீது வரி விதிக்கும்
உரிமை பிரட்டனுக்கு உண்டு என்றார்
சட்ட அமைச்சர்
பிரிட்டனுக்கு தேவையான நிதி உங்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் ஏனென்றால் உங்களுக்கு
ராணுவ பாதுகாப்பு கடற்படை எல்லாம் எங்கள் செலவில் போகிறது Paxon Tea Party பாக்சன் துறைமுகத்தில் தேயிலை பெட்டிகள்
கடலில் எறியப்பட்ட பிறகு மசாசு அளிக்கப்பட்ட அத்தனை உரிமைகளையும் பிரிட்டன் ரத்து செய்தது
இது போருக்கான அதிகாரப்பூர்வ காரணம்
https://en.wikipedia.org/wiki/Boston_Tea_Party
ஒருவழியாக குடியேற்ற
நாடான 13ம் ஒன்று சேர்ந்து பிரிட்டிஷ் படையுடன் மோதின அப்போது அவர்களுக்கு ஒரு தளபதி
தேவைப்பட்டார் தேடிப்பிடித்துக் கொண்டு வந்தவர் தான் ஜார்ஜ் வாஷிங்டன், இவரின் சிறப்பு
என்னவென்றால் இங்கிலாந்து படை, அமெரிக்காவில் அவர்கள் எதிர்த்து போராடும் அமெரிக்க
படை இரண்டும் ஒரே இனம் இன்றைக்கு போன்று தொடர்பு சாதனங்கள் இல்லாத காரணத்தால் இவர்
பிரிட்டிஷ் இங்கிலாந்து ராணுவ உடை அணிந்து இங்கிலாந்து கொடி ஏந்திக்கொண்டு அவர்களிடம்
இருந்த ஆயுதங்களை கொள்ளையடித்தார் நுட்பமாக வரலாற்று ஆசிரியர்கள் இதை பதிவு செய்கிறார்கள்
, இப்போது ஏனைய பிற நாட்டு காலனி இவரிடம் ஒத்துழைக்கவில்லை இவர்கள் கை ஓங்கிய பிறகு
வேறு வழியின்றி பிரான்ஸ் ,ஜெர்மன், போர்ச்சுகல், ஐரோப்பிய ,சிறு குரு காலனிகள் அனைத்தும்
உதவிக்கு வந்தன ,
இங்கிலாந்து தன் காலனி நாடுகளுக்கு என்னென்ன அரசியல் சாணக்கியத்தனத்தை அறிமுகப்படுத்தியதோ அதையெல்லாம் திருப்பி செய்தார்கள், அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்து போராளிகள் அதிலும் குறிப்பாக தலைக்கு விலை பேசுவது அதிகாரத்தை ஏலம் இடுவது இது இங்கிலாந்து அரசு செய்ததை விட ஒரு படி மேலே எப்படி என்றால் இங்கிலாந்து படையை எதிர்த்து சண்டை போட்ட தளபதி தான் அன்றைக்கு இருந்த காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர் தலைவர் பின்னர் அவர்கள் தான் கவர்னர் ஆனார்கள் இப்படி 30 கவர்னர்கள் அதில் சில பேர் ஓராண்டு முறையில் அதிபராகவும் இருந்தார்கள் அவர்கள் பெயர் வரலாற்றில் இல்லை அவர்கள் தான் இந்த ஏழு பேரும் எட்டாவது நபராகத்தான் ஜார்ஜ் வாஷிங்டன் வருகிறார் ஆனால் ஏன் இவரை முதல்வராக அமெரிக்கா சொல்கிறது என்றால் மீதம் ஏழு பேரும் நியமனப் பதவியில் வந்தவர்கள் யாரும் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கவில்லை அவர்கள் கட்சிக்குள் ராணுவ தளபதி மூன்று பேர், பெரும் செல்வந்த தொழிலதிபர் 4 பேர் இந்த ஏழு பேரில் பணக்காரர்கள் அதிகம் ஆண்டதால் அதற்கடுத்து வந்த ஜார்ஜ் வாஷிங்டன் பெரும் பணக்காரர் வாஷிங்டன் டேனியல் பார்க் கஸ்டிஸின் விதவையான மார்த்தா டான்ட்ரிட்ஜை (ஜனவரி 6, 1759) மணந்தார். அவரை விட சில மாதங்கள் மூத்தவர், இரண்டு குழந்தைகளின் தாய் மேலும் வர்ஜீனியாவின் கணிசமான செல்வங்களில் ஒன்றைப் பெற்றிருந்தார்.
1789 ஆம் ஆண்டு தான் ஒரு ஏப்ரல் மாதம் ஜார்ஜ் வாஷிங்டன் பதவி ஏற்றார் உண்மையில் முதல் அதிபர் ஜான் ஹான்சன் அவர்
1783 ஆம் ஆண்டு பதவியேற்றார் இந்த ஓராண்டு பதவியில் கடைசியாக Gyrus Griffin என்ற நபர் தான் அமெரிக்க காங்கிரஸ் கூட்டமைப்பின் நியமன கடைசி அதிபர் இவர் அதன் பிறகு வழக்கறிஞராக சில காலம் வெர்ஜீனியா மாகாண நீதிபதியாகவும் பணியாற்றினார்
அமெரிக்க வரலாற்றில் மறைக்கப்பட்ட முதல் அதிபர் ஜான் ஹான்சன் இவரைப் பற்றி ஏன்னா அழுத்திச் சொல்றேன்னா அப்போது உலகத்தில் மன்னர்களுக்குள் சண்டை நடந்து கொண்டு இருந்தது, ஆனால் இவரு ஐரோப்பா கண்டத்தில் இருந்து அத்தனை பேரும் அமெரிக்காவில் வந்திருந்தான் ஆனால் அவ்வளவு பெரிய கூட்டத்தை சும்மா தட்டி விட்டுட்டு வெறும் 13 மாநிலம் இவங்க எல்லாம் இங்கிலாந்து இருந்து வந்தவர்கள் இவங்களை வச்சு ஒட்டு மொத்த அமெரிக்காவுக்கும் ஒரு கரன்சியை உருவாக்கி ஒரு கொடியையும் உருவாக்கி இன்னைக்கு இருக்குற பென்டகன் கட்டிடத்தை உருவாக்கி அமெரிக்கா என்ற ஒரு தேசத்தை கட்டமைத்த மாமனிதன் அதனாலதான் இவனுங்க முக்கியமான இடத்துல அவருக்கு சிலை வைத்திருக்கிறார்கள்
Thomas Mifflin, Richard Henry Lee , Nathaniel Gorham, Arthur St. Clair, Cyrus Griffin,
Cyrus Griffin a Virginia lawyer and politician, was the
final President of the Congress of the Confederation and
first United States district judge of
the United States District
Court for the District of Virginia.[
https://en.wikipedia.org/wiki/President_of_the_Continental_Congress
https://www.britannica.com/event/American-Revolution/Conflict-begins-in-Massachusetts
https://en.wikipedia.org/wiki/John_Hanson
1804 இல்
பன்னிரண்டாவது திருத்தம் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு, ஒவ்வொரு
வாக்காளர்களும் இரண்டு வெவ்வேறு வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர். அதிக வாக்குகளைப்
பெற்ற வேட்பாளர் ஜனாதிபதியானார், அதே நேரத்தில் இரண்டாவது அதிக வாக்குகளைப்
பெற்ற வேட்பாளர்
துணை ஜனாதிபதி
ஆனார்.
வாஷிங்டன் சுதந்திர அமெரிக்காவின் முதல் அதிபராக காங்கிரஸ் நியமித்தது
இங்கிலாந்துக்கு எதிராக போர் செய்து நாடு அடைந்து விட்டார்கள் ஆனால் அந்தப் போர் வீரர்களுக்கு சம்பளம் கொடுக்க காசு இல்லை அதை பயன்படுத்திக் கொண்டார் வாஷிங்டன்
ராணுவ வீரர்களுக்கு சம்பளம் கொடுக்க காசு இல்லாத நாடு உருவாக்கிய டாலர் இன்று உலகம் புல்லா சுற்றுவதற்கு காரணம் முதலாளித்துஅமெரிக்காவின் முதல்
அதிபர் கட்டி வைத்தது தான்,
, வாஷிங்டன் வந்த பிறகு அவரைக் கொண்டாடுகிறார்கள்,
விஸ்கி வரி விவசாயிகள் மீது வசூலிக்க வேண்டும் என்று வாஷிங்டன் சொன்னபோது தாமஸ் செபரசன் அதை
கடுமையாக எதிர்த்தார் அளவுக்கு அதிகமாக விவசாயிகள் மீது வரி விதிக்க கூடாது என்று கூட்டணி நண்பர்களும் கூறியும் கேட்கவில்லை வாஷிங்டன்,
அடுத்ததாக ஒரு தேசிய வங்கி வேண்டும் என்று சொன்னார் செபரசன் அதையும் எதிர்த்தார்,
விஸ்கி வரி எப்படி என்றால் ஒரு கேலன் என்பது நாலரை லிட்டர் அப்போது லிட்டர் பயன்பாட்டில் இல்லை அதற்கு ஆறு சென்ட் 1700 களில் வரி அதுவே ஆயிரம் கேலன்க்கு மேல் உற்பத்தி செய்பவர்களுக்கு நாலு சென்ட் இது கார்ப்பரேட் வரி,
எப்படி என்றால் பெரும் முதலாளிகளுக்கு வரிச் சலுகை இதை எதிர்த்து சாராயம் காய்ச்சுகிற அந்த ஊர்ல அதுக்கு பேரு விஸ்கி எந்த ஊரா இருந்தாலும் அரசுக்கு எதிரா சாராயம் காய்ச்சறவங்க ரொம்ப தீவிரமா இருப்பாங்க அதை அமெரிக்காவும் புரிந்து கொண்டது அப்போது வரி வசூல் செய்ய ஊருக்கு வந்த ஜேம்ஸ் என்பவரை குதிரைகளை எல்லாம் கழற்றிவிட்டு அவர் அணிந்திருந்த ஆடைகளை களைந்து அம்மணமாக ஓட விட்டார்கள் விஸ்கி உற்பத்தியாளர்கள்,
அவர்கள் பெண் வேடம் அணிந்து இருந்ததால் அவரால் அடையாளம் காட்ட முடியவில்லை இதற்கு ஒரு குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது விசாரணைக்கு ஆஜராகும் படி நம்ம ஊர் வழக்கப்படி தாண்டவரா போடுறது அப்படி தண்டோரா போட வந்தவரை ஆடையை கலைந்து மரத்தில் கட்டி வைத்தார்கள்,
அவரும் வேலையை விட்டு ஊருக்கு போய் விட்டார் இன்னொரு பெரிய மனிதரை அந்த ஊர் ஜமீன்தார் சப்போட்டோட ஊருக்கு வரி வசூல் செய்ய அனுப்பிய போது பெண்களையும் குழந்தைகளையும் வெளியேறச் சொல்லிவிட்டு அவர் கொண்டு வந்திருந்த நோட்டுப் புத்தகங்கள் எல்லாவற்றையும் தீ வைத்து கொளுத்தி அவரையும் அடித்து துரத்தி விட்டார்கள் இது நான்காண்டுகள் நடந்தது கடைசியில் இரண்டு பேரை குற்றவாளியாக நிறுத்தி விசாரணை செய்து அவர்களுக்கும் பொது மன்னிப்பு கொடுத்தது அன்றைய அமெரிக்க அரசு அதிலிருந்து விஸ்கி வரி தளர்த்தப்பட்டது இப்போதும் சொல்கிறேன் ஏழைகள் அவர்கள் விரும்பும் படி காட்சி குடுக்க விட்டுருங்க எல்லாருக்கும் சொல்றேன்
*ஹாமில்டன் ஃபெடரலிஸ்ட் கச்சி என்று பிரிந்து போனார் *செபர்சன் ரிபப்ளிக் கட்சி என்று இன்னொரு கட்சித் தலைவரானார் இப்படித்தான் அமெரிக்காவின் இரண்டு கட்சி உருவானது
அமெரிக்காவின்
வளர்ச்சிக்கு ஆபிரகாம் லிங்கன் வகுத்த மூன்று வழிகள் மட்டும் நேர்மையானவை
https://www.britannica.com/event/Whiskey-Rebellion
ஆனால்
உலகிற்கு வெளியில் தெரியாத மிக அயோக்கியத்தனமான ஒரு
செயலை அமெரிக்க அரசு அந்த நாட்டு
பூர்வ குடிகளான செவிந்தர்கள் மீது நடத்தியது ,
ஒரு நாடு வளமாக இருக்க வேண்டும் என்றால் நிலம், நீர், தங்கம், இரும்பு, பெட்ரோலியம், போன்ற இயற்கை வளங்கள் அவசியம் அனைத்தும் அமெரிக்காவில் கொட்டி கிடந்தது பதினெட்டாம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைத்த ஐரோப்பாவை சேர்ந்த பல நாட்டவர் தனித்தனியாக சிறு நகரங்களாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள் மக்கள் தொகை குறைவு இயற்க்கை வளங்கள் அதிகம் தானாகவே வேலைக்கு ஆட்கள் தேவைப்பட்டார்கள், வெளிநாட்டில் இருந்து வருவோரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்ற அமெரிக்கா, சொந்த நாட்டு மக்களை அதுவும் காடுகளை சீர்படுத்தி விவசாய நிலமாக ஆக்கிய பிறகு அங்கிருந்து அவர்களை கொன்று அப்புறப்படுத்தியது ,அமெரிக்காவில் நவீன எந்திரங்கள் மூலம் விவசாயம் செய்யப்படும் நிலங்கள் அனைத்துமே செவிந்தியர்களால் செம்மைப்படுத்தப்பட்ட நிலங்கள் தான் , நவீன இயந்திரங்கள் உதவியுடன் விவசாயம் செய்ய பழகிய உடன் அவர்கள் வேறு வழிக்கு திரும்பினார்கள், 1874 இல் தெற்கு டகோட்டா பகுதியில் உள்ள பிளாக்கில் எனப்படும் மலைத்தொடரில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அங்கிருந்த ஆதி குடிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு தெருக்களில் வீசப்பட்டனர்
இந்தப்
போரில் அமெரிக்க தளபதி பிளாட்டினன்ட் கலோனல் ஜார்ஜ் கஸ்டரை செவிந்தீர்கள் தோற்கடித்தனர் இருந்தும் 24 மணி நேரத்தில் அவர்கள்
அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர் கான்சன் ,கொலராடோ ,நியூ மெக்சிகோ, டெக்ஸாஸ்
,என பல இடங்களில் இதே
போன்று செவ்விந்தியர்களை துரத்திவிட்டு அங்கு குடியேறியதுதான் கொடுமை 1890 இல் தெற்கு டகோட்டாவில் போரில் சரணடைந்த 500க்கும் மேற்பட்ட செவிலியர்களை
வரிசையாக நிக்க வைத்து சுட்டுக் கொன்றது தான் ஆகப்பெரும் தவறாக
பார்க்கப்படும்
ஒரு
வழியாக 1880 செவிந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒக்கலகமா பகுதியை ஆக்கிரமிக்க விரும்பிய தொழிலதிபர்களுக்கு அரசு உதவி செய்ய முன்வந்தது காரணம் அவர்கள் அந்த நிலத்தை வளமாக உழுது செழித்த பூமியாக வைத்திருந்தார்கள்
இது
வரலாற்றில் , the last land rush என்று வரலாற்றில் எழுதி வைக்கப்பட்டு இருக்கிறது போருக்கு பிறகு ஒக்கலஹாமா வீதியெங்கும் பிணங்கள்
எல்லாம் முடிந்து 1901 ஆம் ஆண்டு செவ்விந்தர்களுக்கு முறைப்படி அமெரிக்க குடியுரிமை வழங்கி விட்டார்கள் மற்றொருபுறம் அக்கம்பக்கத்து காலடி நாடுகளின் குட்டி பிரதேசங்கள் நம்ம ஊர் கோவா பாண்டிச்சேரி மாதிரி இருந்த ரஷ்யாவிடம் இருந்து அலாஸ்காவை விலை கொடுத்து வாங்கி விட்டார்கள், டெக்ஸாசெய் வளைத்து போட்டு மெக்சிகன் அரசை அடித்து துரத்தி விட்டு ஐக்கிய அமெரிக்காவுடன் இணைத்து கொண்டார்கள், இப்படி ஐரோப்பியர்கள் தனித்தனியாக இருந்ததையெல்லாம் ஒன்று சேர்த்து பெரும் நாடாக உருவாக்கிய பெருமை அந்த ஊர் கார்ப்பரேட்டுகளுக்கு சொந்தம்
ஆனால் Republican Party குடியரசுக் கட்சிசெபர்சன் மாநிலங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து கொடுக்க வேண்டும் அவை சுதந்திரமாக இயங்க வழி வகுக்க வேண்டும் என்றார் இங்கு விளங்குதா இந்தியாவில் இருப்பது போல அங்கும் அதே பிரச்சனை தலை தூக்கியது
மூன்றாவது கட்சிகள்”, third parties”, அமெரிக்காவில் பசுமைக் கட்சி, The Green Party, சுதந்திரவாதிகள், அரசியலமைப்பு கட்சி மற்றும் இயற்கை சட்டக் கட்சி ஆகியவை அடங்கும். in the U.S. include Libertarians, Constitution Party and Natural Law Party. மற்ற கட்சிகளின் தலைவர்கள்
பிரிட்டிஷ் படை அமெரிக்காவைத் தாக்கி தலைநகரத்தையும் தாக்கி வெள்ளை மாளிகையை முற்றுகையிட்ட போது அப்போது இருந்த அதிபர் மெடிசன் தலைமறைவானார் அவர் மனைவி டாலி மாளிகையில் இருந்த ஒரே ஒரு புகைப்படம் ,இல்லை வரைபடம் அதுதான் பிற்காலத்தில் வாஷிங்டனின் முகமாக வேறு சிலரால் வரையப்பட்டது அன்று அது தொலைந்து போயிருந்தால் வாஷிங்டன் படம் மக்களுக்கு கிடைத்திருக்காது அவர் அதை பத்திரமாக பாதுகாத்து எடுத்துக் கொண்டு போனார்,
Democratic Party and Republican Party
அமெரிக்காவின் ஜனாதிபதி பதவி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது, ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரண்டு ஆதிக்கக் கட்சிகள். 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, நாடு 46 ஜனாதிபதி பதவிகளைக் கண்டுள்ளது, இந்த ஜனாதிபதிகள் முதன்மையாக ஜனநாயகக் கட்சி அல்லது குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள், இருப்பினும் ஒரு சிலர் இப்போது செயல்படாத பிற கட்சிகளிலிருந்து, அதிபராக திறம்பட ஆண்டுஇருக்கிறார்கள்
உலகின் பழமையான அரசியல் கட்சிகளில் ஒன்றான ஜனநாயகக் கட்சி, 16 அமெரிக்க அதிபர்களை உருவாக்கியுள்ளது. 1790 களின் முற்பகுதியில் தாமஸ் ஜெபர்சன் மற்றும் ஜேம்ஸ் மேடிசன் ஆகியோரால் நிறுவப்பட்ட ஜனநாயக-குடியரசுக் கட்சியில் இருந்து. நவீன ஜனநாயகக் கட்சி 1820 களில் ஆண்ட்ரூ ஜாக்சன் தலைமையில் தோன்றியது, அவர் 1829 இல் கட்சியின் முதல் தலைவராக ஆனார்.
ஃபிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட், ஜான் எஃப். கென்னடி, லிண்டன் பி. ஜான்சன் மற்றும் பராக் ஒபாமா ஆகியோர் குறிப்பிடத்தக்க ஜனநாயகக் கட்சித் தலைவர்கள். ஃபிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் ஒரு ஜனநாயகக் கட்சித் தலைவராக மட்டுமல்லாமல், அமெரிக்க வரலாற்றில் நீண்ட காலம் பதவி வகித்த ஜனாதிபதியாகவும் உள்ளார். மார்ச் 4, 1933 முதல் ஏப்ரல் 12, 1945 வரை மொத்தம் 12 ஆண்டுகள் நான்கு முறை பணியாற்றினார். பெரும் மந்தநிலை மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது அவரது தலைமை தேசத்தில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியது, மேலும் அவரது *முன்னோடியில்லாத பதவிக்காலம் 22 வது திருத்தத்தை ஏற்றுக்கொள்ள வழிவகுத்தது, இது ஜனாதிபதிகளை இரண்டு முறை பதவியில் கட்டுப்படுத்துகிறது
மொத்த ஜனநாயக தலைவர்கள்: 16
குடியரசுக் கட்சியின் முதல் ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கன் 1860 இல் தேர்ந்தெடுக்கப்பட்டு தேசத்தை வழிநடத்தினார்.
மிக நீண்ட உள்நாட்டுப் போர். அப்போதிருந்து, 19 ஜனாதிபதிகள் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள், இது அடிக்கடி ஜனாதிபதி பதவியை வகித்த கட்சியாக மாறியது.
தியோடர் ரூஸ்வெல்ட், டுவைட் டி. ஐசன்ஹோவர், ரொனால்ட் ரீகன் மற்றும் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் ஆகியோர் குறிப்பிடத்தக்க குடியரசுக் கட்சித் தலைவர்கள். பல குடியரசுக் கட்சித் தலைவர்கள் இரண்டு முறை பதவி வகித்தாலும், ஜார்ஜ் வாஷிங்டனின் முன்னுதாரணத்தால் நிறுவப்பட்டு, பின்னர் 22வது திருத்தத்தால் குறியிடப்பட்டபடி, பதவியில் இருந்த நிலையான எட்டு ஆண்டுகளை யாரும் மீறவில்லை. இரண்டாம் உலகப் போரின் வீரரான ஐசனோவர், 1953 முதல் 1961 வரை இரண்டு முழுப் பதவிகளை வகித்தார், போருக்குப் பிந்தைய செழிப்பு மற்றும் பனிப்போர் பதட்டங்களின் போது நாட்டை வழிநடத்தினார்.
குடியரசின் ஆரம்ப ஆண்டுகளில் செயலில் இருந்த ஜனநாயக-குடியரசு கட்சி, நான்கு ஜனாதிபதிகளை உருவாக்கியது: தாமஸ் ஜெபர்சன், ஜேம்ஸ் மேடிசன், ஜேம்ஸ் மன்றோ, மற்றும் ஜான் குயின்சி, ஆடம்ஸ்., நாட்டின் முதல் அரசியல் கட்சியான பெடரலிஸ்ட் கட்சி, ஜான் ஆடம்ஸ் என்ற ஒரே ஒரு ஜனாதிபதியை மட்டுமே கண்டது. கூடுதலாக, ஆபிரகாம் லிங்கன், தனது இரண்டாவது பதவிக் காலத்தில், தேசிய யூனியன் கட்சியுடன் தொடர்புடையவர், இது உள்நாட்டுப் போரின் போது போர் ஜனநாயகவாதிகளை ஈர்க்க குடியரசுக் கட்சியால் பயன்படுத்தப்பட்ட ஒரு தற்காலிக பெயராகும். ஆபிரகாம் லிங்கன், அவரது இரண்டாவது பதவிக் காலத்தில், அவர் தேசிய யூனியன் கட்சியுடன் இணைந்தார்
மோட்டிவேஷன் ஸ்பீக்கர்கள் எல்லாம் ஆபிரகாம் லிங்கனின் தோல்விகள் அவர் 51 வது வயதில் பெற்ற முதல் வெற்றி குறித்த எல்லாம் பேசுவார்கள் லேசாக கடந்து விடுவோம் ,
மளிகை கடை முதல் ,கூட்டுத்தொழில், நான்கு முறை தேர்தல் தோல்வி, செனட்டர் தேர்தலில் தோல்வி ,காங்கிரஸ் கட்சி இவரை புறக்கணித்தது ,காதலியின் புறக்கணித்தால் நரம்புத் தளர்ச்சி நோய் வேறு வந்தது மனிதன அசரவில்லை 1860 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டார் அவருக்கு பெரும்பான்மை வாக்கு கிடைத்ததற்கு காரணம் அவர் கருப்பின மக்களின் இன விடுதலைக்காக குரல் கொடுத்தார் என்பது தான்
அமெரிக்காவில் அடிமை கருப்பு இனத்திற்கு சுதந்திரம் கொடுப்பதற்கு தெற்கு பகுதி வெள்ளையர் எதிர்ப்பு தெரிவித்தனர் 10 மாநிலங்கள் ஒன்றாக சேர்ந்து confarreate States of America
என்று அறிவித்துக் கொண்டு செபர்சன் டேவிஸ் என்பவரை தமது அதிபராக தேர்ந்தெடுத்து விட்டனர் ,
இந்த நிலையில் ஆபிரகாம் லிங்கன் அமைதியாக பேச்சு வார்த்தை நடத்தவும் நான் தயார், போராடவும் தயார் ,*துப்பாக்கி முனையில் உங்களை சந்திக்கவும் தயார் என்று அறிவித்தார்
உள்நாட்டு போர் நடந்த போதும் லிங்கன் ஒரு அறிவிப்பை வெளியிட்டார் மூன்று மாதம் உங்களுக்கு அவகாசம் தருகிறேன் அதற்குள் நீங்கள் ஒன்றிணைந்த அமெரிக்காவில் இணைந்து விட வேண்டும் இல்லை என்றால் உங்கள் பகுதியில் இருக்கும் அடிமைகள் அனைவரும் விடுதலை பெற்றவர்களாக அறிவித்து விடுவேன் இது ஒரு ராஜதந்திரம்
லிங்கனின் நோக்கம் புரிந்தது கருப்பின மக்கள் தெற்கு பகுதியில் இருந்து நமக்குத் தேவையான அதிபர் வடக்கே இருக்கிறார் என்று அவர் பேச்சைக் கேட்டு அவருக்காக இராணுவத்திற்கு துணை நிற்க பெரும் படை திரண்டு வந்தனர்,
சுமார் நான்காண்டுகள் நடந்து உள்நாட்டு போரில் ஜப்பான் மீது அணுகுண்டு வீசி அளித்த மக்களை விடவும் அதிகமான பேர், அமெரிக்கர்கள் உள்நாட்டிலே இறந்து போனார்கள் சாலைகள் மற்றும் முக்கியமான அரசு நிர்வாகக் கட்டிடங்கள் சீரழிக்கப்பட்டிருந்தது,
உயிரிழப்புகள் அதிகமான அதற்கு காரணம் ஒவ்வொரு குண்டாக லோடு செய்து சுடும் துப்பாக்கிகளுக்கு பதில், ஒரு முறை லோடு செய்து ஆறு முதல் 12 ரவுண்டு சுடும் துப்பாக்கிகள் புழக்கத்தில் வந்திருந்தது ,
கோதுமை உணவு தானியங்கள் உற்பத்தியும் பெரும் பாதிப்புக்கு உள்ளாக இருந்தது இந்த போரின் மூலம் அமெரிக்கா உண்மையை தெரிந்து கொண்டது நவீன கண்டுபிடிப்புகள் தான் நம்மை வாழவைக்கும் என்று முடிவு செய்து நிறைய விவசாயக் கருவிகள் முதல் போர்க்கருவிகள் வரை உற்பத்தி செய்ய தயாரானது
உள்நாட்டு போர் முடிவடைந்து 1865 ஆம் வருடம் ஏப்ரல் 9ஆம் தேதி தெற்கு கிளர்ச்சியின் தலைவர் சரணடைந்தார் அதற்கு அடுத்து ஐந்து நாட்கள் ஆகியிருந்தது ஏப்ரல் 14ஆம் தேதி அதிபர் லிங்கம் ஒரு நாடகம் பார்ப்பதற்கு புறப்பட்டார்
காந்தி கொலை போல இந்திரா காந்தி கொலை போல லிங்கனின் படுகொலை மன்னிக்க முடியாத அரசியல் படுகொலை
பொதுவாக சிறு தவறுகள் கூட பெரிய அதிபர்கள் சாவுக்கு காரணம் ஆகிவிடும் குளிர் அதிகமாக இருந்தது என்பதால் இவருடைய மெய் காப்பாளர் ஜான் பார்க்கர் ரெண்டு beg தண்ணி போடுறதுக்கு வெளியே போயிட்டார் அவர் மட்டும் போகாமல் இருந்தால் அந்த நடிகன் ஜான் வில்க்ஸ் பூத் அருகில் வந்து கழுத்தில் சுட்டு இருக்க முடியாது
நுட்பமான பாயிண்ட் பிளாங் ரேஞ்ச் ஒரு குண்டு தான் கழுத்தை தாக்கி மூளையில் தங்கி விட்டது
ஆபிரகாம் லிங்கன் எந்த விமர்சனத்துக்கு உள்ளாகாமல் தூய்மையான அரசு நடத்தியதால் அவர் குறித்து விமர்சனம் செய்ய ஏதும் இல்லாத அந்த காலத்து பத்திரிகைகள் அவரின் காதலர்கள் குறித்து தேடி எடுத்து, ரூப்லெட்ஸ் என்கிற அழகி அவளை ஆபிரகாம் லிங்கன் மறுத்ததாகவும் ,இன்னொரு மேரி அவர் மனைவி இல்லை இவரை விட ஒரு வயது ஜாஸ்தி அவர் காதலை மறுத்ததாகவும் வெறுவாயும் இல்லாமல் கொஞ்சம் உண்மையோடு சேர்த்து மென்று கொண்டிருந்தார்கள்
உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின் தெற்கு பகுதி மாகாணங்களின் பிரதிநிதிகள் நமக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் மூலம் சட்டங்கள் இயற்றினர்
black codes grandfather clause
https://www.britannica.com/topic/grandfather-clause
கறுப்பின அடிமைகளை உறிஞ்சும் விதமாக இப்படி சட்டங்களை இயற்றினார்கள் இது வேறொன்றும் இல்லை இந்தியாவில் CAA குடியுரிமைச் சட்டம் போன்றது தான், அதாவது எல்லோருக்கும் சம உரிமை உண்டு என்றால் கருப்பர்களும் உரிமை பெற்று விடுவார்கள் கறுப்பின மக்களுக்கு ஒட்டு உரிமை மட்டும் நிலஉரிமை மறுக்கும் விதமாக அவர்களுக்கு இருந்த மாநில சிறப்பு அதிகாரம் மூலம் , *1867 க்கு முன் நடந்த தேர்தலில் உங்க தாத்தா ஓட்டு போட்டு இருக்க வேண்டும் என்று சட்டம் இயற்றினார்கள், எங்கிருந்து எடுத்திருக்காங்க பாரு இந்த குடியுரிமை சட்டத்தை,
தமிழ்நாட்டின் அறிஞர் அண்ணா போல ஆபிரகாம் லிங்கன் அந்த குறைந்த காலத்தில் நான்காண்டுகள் போர் அடுத்து வெற்றி பெற்று ஓராண்டு கூட ஆட்சி புரியவில்லை ஆனால் நீண்ட ரயில் சாலைகள் உழைப்பை சுரண்டாத வரிகள் 100 பேர் செய்யும் வேலையை 10 பேர் செய்யும் கருப்பின அடிமைகளுக்கான ஊதிய நிர்ணயம் அமெரிக்காவில் குறுக்கும் நெடுக்கும் மிகப்பெரிய சாலை மற்றும் ரயில்வே கட்டமைப்பை உருவாக்கியது ,அதன் மூலம் நிறைய பேருக்கு வேலை கிடைத்தது குடியேற்றத்தை எளிமைப்படுத்தினார் அதைவிட முக்கியம் உலகமயமாக்கல் இன்றைக்கு நாம் பேசுவதை கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு முன்பே அடிப்படை கட்டமைப்பை உருவாக்கி விட்டு போனதால்தான் அமெரிக்கா வல்லரசாக திகழ்கிறது முதலீடுகளை ஈர்த்தார் ,அதன் மூலம் உலக நாடுகளில் உள்ள பணக்காரர்கள் எல்லாம் அமெரிக்காவில் மூட்டை மூட்டையாக பணத்தை கொண்டு வந்து கொட்டினார்கள்
சுவிட்சர்லாந்தில் இருந்து 1847 இல் அமெரிக்காவுக்கு வந்து ஒரு ஸ்டீல் ஃபேக்டரி ஆரம்பித்து சரியாக 51 ஆண்டுகளில் உலகின் முதல் பணக்காரராக வளர்ந்தார்,
இன்னொருவர் என்னை வர்த்தகம் 1862ல் பெட்ரோலியம் பிசினஸ் தொடங்கி 20 ஆண்டுகளில் அமெரிக்காவின் ஒட்டு மொத்த தேவையும் பூர்த்தி செய்தார் அவர் பெயர்தான் ராக் பேலர்
இறைச்சி தொழில் ஏற்றுமதியில் உலகில் பெரும் தேவையை பூர்த்தி செய்த பிலிப் ஹார்மர்
ரயில்வே துறையில் கொடி கட்டி பறந்த, வான்டர் பீல்ட்
மோட்டார் துறையில் போர்ட்
தொழில் துறையில் விஞ்ஞான வளர்ச்சி
புதிய கண்டுபிடிப்புகளை அரசாங்கம் ஊக்குவித்தது ,முதல் டைப்ரைட்டர், முதல் ரேடியோ, முதல் பல்பு, மின்சாரம் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒன்று உற்பத்தியை இயந்திர மயமாக்கியது ,அந்த நாட்டின் ஆரம்பத்திலேயே கிறிஸ்தவ மதத்தை எதிர்த்து அனைத்து அதிபர்களும், கென்னடி நீங்களாக புராட்டஸ்டண்ட் அதிபர்கள், மொழி பிரச்சனை இருந்தது அதை விஞ்ஞானத்தின் மூலம் தீர்த்துக் கொண்டார்கள் முதல் ரேடியோ ஒளிபரப்பு அங்கீகரிக்கப்பட்டது அமெரிக்காவில் அதில் ஒளிபரப்பப்பட்டவை இங்கிலாந்து ஆங்கிலத்திற்கு கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து அமெரிக்காவுக்கு ஏற்றவாறு ஆங்கிலத்தில் பரவலாக்க ரேடியோ உதவியது, அடுத்த கண்டுபிடிப்பு டைப்ரேட்டிங் மிஷின் இதிலும் ஆங்கிலம் கொடி நாட்டியது எல்லா அரசு அலுவலகத்திலும் ஆங்கில மொழி கட்டாயமாக்குவதற்கு காரணமாக இருந்தது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட டைப் ரைட்டிங் மிஷின்
அடுத்தது மின்சாரம் அதுவும் அமெரிக்காவில் தான் கண்டுபிடிக்கப்பட்டு காப்புரிமை இதில் தெளிவாக இருந்தது அமெரிக்கா மின்சார உற்பத்தியில் மிகப்பெரிய தண்ணிரைவு பெற்று விட்டார்கள் லிங்கன் காலத்தில் கட்டப்பட்ட 12 அணைகள் ,நீர் மின் சக்தி அதன் மூலம் பெறப்பட்டது
ஜெர்மன் குடியிருப்பு: 18வது நூற்றாண்டில், அமெரிக்காவிற்குச் significant ஜெர்மன் குடியிருப்புகள், குறிப்பாக பென்சில்வேனியாவில், ஜெர்மன் பேசும் சமுதாயங்கள் பென்சில்வேனியா அசம்ப்ளி (1794): ஜெர்மனுக்கு மரியாதை அளிக்க உள்ள முதன்மை முயற்சியானது பென்சில்வேனியா அசம்ப்ளியில் நடந்தது, அங்கு மாநில சட்டங்களை ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழியில் அச்சிடும் proposals முன்வைக்கப்பட்டது. இந்த proposals சற்று எதிர்ப்பாக தோல்வியடைந்தது,
உள்ளூர் ஜெர்மன் பயன்பாடு: பென்சில்வேனியா மற்றும் மத்திய மேற்கு பகுதியில் உள்ள மிகுந்த ஜெர்மன் மக்கள் தொகை கொண்ட பகுதிகளில், உள்ளூர் அரசியலிலும் கல்வியிலும் ஜெர்மனின் பயன்பாடு பற்றி விவாதங்கள் நடந்தன. இருப்பினும், இவை பெரும்பாலும் உள்ளூர் மட்டத்தில் இருந்தன மற்றும் எந்த மைய அரசியல் அங்கீகாரத்திற்கும் வழிவகுக்கவில்லை.
பண்பாட்டு மற்றும் மொழி பல样ம்: சில சமுதாயங்களில் ஜெர்மன் பரவலாக பேசப்பட்டது, ஆனால் அரசு, கல்வி மற்றும் வர்த்தகத்தின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலம் நீடித்த நிலையில்
அப்போதைய உள்துறைச் செயலாளர் தாமஸ் ஜெஃபர்சன். (அமெரிக்காவில் அமைச்சர்கள் என்கிற போஸ்ட் இல்லை. அதிபர். அவருக்கு அடுத்து செயலாளர்கள் தான்.)
உள்நாட்டுப்போர் முடிவடைந்து ஆறு நாட்களில் ஆபிரகாம் லிங்கன் இறந்து போனதால் அவருடைய வலது கையாக இருந்த ஜான்சன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் திறமையானவர் தான் ஆனாலும் அவரை வேலை செய்ய விடாமல் துரத்திக் கொண்டே இருந்தது அன்றைக்கு இருந்த காங்கிரஸ் ஒரு கட்டத்தில் உள்நாட்டு போர் முடிவடைந்த உடன் அந்தந்த மாநிலங்களில் போர்க்களத்தில் தளபதியாக செயல்பட்டவர்கள் தான் கவர்னர்களாக நியமிக்கப்பட்டிருந்தார்கள் இன்னும் நேரடியான தேர்வுகள் நடைபெறவில்லை அப்படி இருந்தபோது ஒரு கவர்னர் 1867 ஆகஸ்ட் மாதம் அதிபரிடம் நாங்கள் நேரடியாக காங்கிரசுக்கு தான் ரிப்போர்ட் செய்வோம் அதிபருக்கு செய்ய மாட்டோம் என்றதும் அவருக்கு மிகுந்த கோபம் எல்லோருக்கும் circular அனுப்பினார் அதற்குள் இவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து விட்டார்கள் சொந்த கட்ச்சியை சேர்ந்தவர்களே கடைசி நேரத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ரிபப்ளிக் கட்சி செனட் உறுப்பினர்கள் ஏழு பேரை கட்சி மாறி ஓட்டு போட வைத்து அப்போதும் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வென்றார் நம்ம ஊரு வாஜ்பாய் ஞாபகத்துக்கு வந்தா நான் பொறுப்புள்ள வாஜ்பாய்க்கு தேர்தல் நடந்த போது அதிமுகவை சேர்ந்த சேடப்பட்டி முத்தையா ஓட்டு போடாமல் பாத்ரூமில் போய் ஒளிந்து இருந்தது வேற கதை
ஜான்சன் ஒன்னும் கம்மியானவர் இல்லை ரஷ்யாவிடம் இருந்து அலாஸ்காவை வாங்கியது ஒரு சாதனை மெக்சிகோவிடமிருந்து பிரிஞ்சிப்படைகளை துரத்த உதவியது அதிபர் பதவியில் இருந்து துரத்தப்பட்டார் ஆனாலும் அடுத்த தேர்தலில் ஒரு சென்ட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஜெனெட்டராகவே செத்துப் போனார்
அமெரிக்காவுக்கு அந்த பிரசிடெண்ட் இல்லம் வெள்ளை மாளிகை என்று அழைக்கிறார்கள் லூடர் புரூஸ்வெல்ட் 1901ல் தான் வெள்ளை மாளிகை என்று அழைத்தார் அதற்கு முன்பு பிரசிடெண்ட் ஹவுஸ் என்று கொஞ்ச காலம் பிறகு எஜுகேட்டிவ் மேன்ஷன் என்று கொஞ்சம் காலம் சொல்லிப் பார்த்தார்கள் இந்த கட்டிடம் அடிக்கல் நாட்டப்பட்டது 1792 இதற்கு பிளான் கொடுத்தவர் ஜேம்ஸ் ஓபன் ஐரிஷ் நாட்டுக்காரர் வழக்கம்போல ஜார்ஜ் வாஷிங்டன் தான் அடிக்கல் நாட்டினார் ஆனா அவர் எட்டி பாக்குறதுக்கு முன்னாடியே அவருடைய பண்ணையில குதிரையில போகும்போது தடுக்கி விழுந்து கழுத்துல அடிபட்டு செத்துப் போயிட்டார்
1814 இல் பிரிட்டன் உடனான சண்டை ஒரு முறை தீ வைத்து கொளுத்தினார்கள் இரண்டாவது 1929இல் தீ விபத்து நடந்தது திரும்பவும் சரி செய்யப்பட்டது கிட்டத்தட்ட 225 ஆண்டுகள் பழமையான அந்த கட்டிடம் கம்பீரமாக இருப்பதற்கு அதன் கட்டுமானத்தின் ப்ளூ பிரிண்ட் அமெரிக்கர்களுக்கு வெள்ளை மாளிகை குறித்து ஏதாவது செய்தி வந்தால் மிகவும் மகிழ்ச்சி. வெள்ளை மாளிகையில் முதன்முதலில் போட்டோ எடுத்துக் கொண்ட அதிபர் ஜான் டெய்லர் 1845 அதுபோல வெள்ளை மாளிகையில் முதன் முதலில் குதிரை வண்டியில் இருந்து காரில் பயணம் செய்தவர் ரூஸ்வெல்ட் அதுபோல அதிபராக இருந்தபோது
*மனநலம் பாதிக்கப்பட்டது ஜிம்மி கார்டர் இது அமெரிக்கர்களால் பரப்பப்பட்ட ஒரு பொய் ,உண்மையில் அவர் அமெரிக்காவுக்கு நல்லது தான் செய்திருக்கிறார், எதிர்க்கட்சிக்காரர்கள் ஊடகத்தை கையில் வைத்துக் கொண்டு அவர் மீது தவறான செய்திகளை பரப்பினார்கள் இன்னொரு உண்மையைச் சொல்கிறேன் இன்றும் இந்தியாவிலும் சில பேர் நாய்களுக்கு ஜிம்மி என்று பெயர் வைப்பதற்கு அமெரிக்கர்கள் அன்று கொளுத்தி போட்ட நெருப்பு தான் இவர் மீது கொண்ட வெறுப்பால் நாய்களுக்கு எல்லாம் ஜிம்மி கார்டர் என்று பெயர் வைத்தார்கள் அது தெரியாமல் நம்மளும் ஜிம்மி என்று பெயர் வைக்கிறோம் அதிபர்களில் 100 ஆண்டுகள் வாழ்ந்தவர் இவர் மட்டுமே
அமெரிக்காவில் 18 ஆவது அதிபராக பொறுப்பேற்றார் முன்னாள் ராணுவ தளபதி இதுதான் முக்கியம் ஜெனரல் கிராண்ட் இவர் காலம் என்பது உலகம் முழுவதும் மார்க்சியம் கம்யூனிசம் வளர்ந்து வந்த நேரம் லண்டனில் இருந்து கொண்டு காரல் மார்க்ஸ் மூலதனம் வெளியிடுகிறார் உலகமெல்லாம் தீ பரவுகிறது அமெரிக்காவுக்கும் பரவுகிறது இப்போதுதான் உலகம் அமெரிக்காவின் இன்னொரு முகத்தை பார்க்கிறது நியூயார்க் நகரில் மட்டும் ஒரு லட்சம் சேரி மக்கள், 12,000 பெண்கள் விபச்சாரிகள் எல்லோரும் வெள்ளையர்கள் தான், கருப்பின மக்கள் அல்ல ஆதிக்குடி செவ்விந்தியர்களும் அல்ல முதலாளித்துவத்தின் இன்னொரு முகத்தை உலகம் அறிந்து கொண்டது அமெரிக்காவின் ஒரு கூறிய பற்களை எப்படி சொல்வது உலகமே அறிந்து கொண்ட உண்மை குடி தண்ணீரில் கூட இரண்டு வகை வைத்திருந்தார்கள்
பிலடெல்பியா 1682ல் வில்லியம் பெண் என்பவர் கண்டுபிடித்தது தான் அமெரிக்காவின் மெசபடோமியா அதாவது இரண்டு நதிகளுக்கு இடைப்பட்ட பகுதி உலகின் செழிப்பான பகுதிகளில் அதுவும் ஒன்று நகரில் இரண்டு நதிகள் ஓடிக் கொண்டிருந்தன இயற்கையான 365 நாளும் நல்ல தண்ணீர் கொடுக்கும் ஆறுகள் ஒன்று ஹூக்கில் இன்னொன்று டெல்வர்
https://en.wikipedia.org/wiki/Delaware_River
Delaware இந்த நதியில் இருந்துதான் கூலி வேலை செய்யும் மக்களுக்கு குடிநீராக விநியோகிக்கப்பட்டது ஏனென்றால் இந்த நதியில் ஒரு நாளைக்கு 13 மில்லியன் காலன் ஆலை கழிவுகள் கலக்கப்பட்டது கிட்டத்தட்ட திருப்பூரில் ஓடும் நதி போல இன்னொரு பக்கம் அரசுக்கு அதிகமாக வரிகட்டும் மக்களுக்கு Schuylkill நதியிலிருந்து வழங்கப்பட்டது
கம்யூனிஸ்ட் நெருப்பு அமெரிக்காவின் பரவியது 1872 ஆம் வருஷம் ஜூன் நியூயார்க் நகரில் ஒன்றரை லட்சம் பேர் தொழிலாளர்கள் ஒன்று கூடினார்கள் இவர்கள் மீது நம்பிக்கை இல்லாமல் கருப்பினர் தனியாக ஒன்று கூடினார்
இவர் வந்த பிறகுதான் அமெரிக்காவின் ஊழல் என்பதே அறிமுகமாகிறது எல்லா துறையிலும் அதிலும் சிறு குறு முதலாளிகளின் பங்குகள் நஷ்டம் அடைந்தன இவரின் நண்பர்களுக்கும் இவரது தம்பிக்கும் லாபம் வந்து சேர்ந்தது பெரிய முதலாளிகள் பாதிக்கப்படவில்லை கிட்டத்தட்ட அம்பானி அதானி மோடி கதைதான்
கம்யூனிஸியம் அமெரிக்காவில் பரவாமல் இருக்க இவர் செய்த காரியங்கள் தான் அமெரிக்காவின் முதலாளித்துவத்தின் அடிக்கல் கொஞ்சம் குழப்பமான ஆளு தான் ,
செருப்பு தைக்கும் தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கினாலும் உள்நாட்டு போர் காரணமாக மீண்டும் ராணுவத்தில் சேரும் நிலை வந்தது இவர் திட்டமிட்ட தொழிலாளர்களுக்கு எதிரான செயல்கள் தெளிவாக ஆலை முதலாளிகளுக்கு சர்குலர் அனுப்பி இருந்தார் யூனியன்களால் பிரச்சனை இல்லை அதன் தலைவர்களை கவனித்துக் கொள்ளுங்கள் என்னவென்றால் தலைவர்கள் எல்லாம் போட்டு தள்ளுங்கள் அதுதான் தமிழக சினிமாக்களிலும் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் இன்னொன்றையும் செய்தார் இந்த கர்னல் கேளிக்கைகளை உருவாக்கினார், மதுபான விடுதிகள், தியேட்டர்கள் கேளிக்கைகள் சம்பாதித்த காசு தீர்ந்து போக வேண்டும் ,திரும்பவும் வேலைக்கு வரவேண்டும், சிறு குறு முதலாளிகள் அரசை எதிர்த்து எதையும் பேச முடியாத வகைக்கு தொழில் போட்டியை உருவாக்கி விட்டார், இன்னொன்றையும் செய்தார் அமெரிக்கா நிறைய உள்ளூரில் தொழிலாளர்கள் ஏதாவது ஸ்ட்ரைக் செய்தால் வெளி ஊரிலிருந்து ஆட்களை கொண்டு வந்து விடு
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஐந்தாறு பேர் வந்து போய் வரலாறு அவர்கள் ஒன்றும் செய்யாததால் அதிபர் வில்லியம் மெக்கன்சி இவர் ஒரு காரியம் செய்திருக்கிறார் அதாவது கியூபாவை ஆக்கிரமித்து இருந்த ஸ்பானிஷ் அரசுக்கு எதிராக ராணுவத்தை அனுப்பி கியூபாவை காப்பாற்றினார் ,அதே நேரத்தில் ஹவானா மணிலா தீவுகளுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்தார் இவர் கொலை செய்யப்பட்டார் காரணங்கள் வரலாற்றில் இல்லை
அமெரிக்க அதிபர்களில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் 8 ஆண்டுகள் ஆட்சி புரிந்தாலும் முதலாளித்துவ தொழிலாளிகள் பிரச்சனையை மிக ராஜதந்திரமாக தீர்த்து வைத்தார் முதலாளிகளுக்குள் போட்டியை உருவாக்கி தொழிலாளர்களுக்கு டிமாண்ட் உருவாக்கி, ஊதியத்தையும் அதிகமாக காரணமாக இருந்தார்,
ஜப்பான் ரஷ்யா போர் வந்தபோது சமாதான உடன்படிக்கைக்கு தூது போனதால் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது ஒருவர் மட்டுமே பெற்று இருக்கிறார் அமெரிக்காவுக்கு கப்பல் போக்குவரத்துக்கு தொந்தரவாக இருந்த பனாமா கால்வாயை வெட்டுவதற்கு அந்த நாட்டுக்குள் கிளர்ச்சி ஏற்படுத்தி அடிக்கல் நாட்டினார்அமெரிக்க ஜனாதிபதிகளில் டாவுப்ட் அமெரிக்க டாலரின் மதிப்பை நிலை நிறுத்திய பெருமை அவருக்கே சொந்தம் தேர்தலில் தோற்ற பிறகு, கல்லூரி பேராசிரியராக போனார் பிறகு அமெரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து 1930 இல் இறந்து போனார்
ரஷ்ய புரட்சி ஏற்பட்டு ஜார் நிக்கோலஸ் மன்னர் குடும்பம் கூண்டோடு அழிக்கப்பட்டு அந்நாட்டு (போல்ஷ்விக்குகள்) புரட்ச்சியாளர்கள் ஆட்சி பீடத்தில் ஏறியது ,அமெரிக்க சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட 160 ஆண்டுகளுக்குப் பிறகுதான் சுதந்திரம் வருகின்ற,
அந்த போல்ஷிவிக் லெனினிஸ்ட் மக்கள் அவர்களுக்கு நிலம் சொந்தம் என்று பத்திரத்தை கொடுத்த போது அதில் ஜார் மன்னரின் முத்திரை இல்லை என்று வாங்க மறுத்தார்கள் அவ்வளவு அறியாமையில் இருந்தார்கள் அமெரிக்காவையும் ரஷ்யாவையும் இதோடு நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்
https://www.bbc.com/tamil/global-57876329
ஆஸ்திரிய இளவரசரை கொலை செய்ததால் முதல் உலகப்போர் ஆரம்பித்தது இதற்கு உண்மையான காரணம் நவீன ஆயுதங்களை உற்பத்தி செய்து வைத்திருந்த ஜெர்மன் அதை பயன்படுத்த நடத்திய நாடகம் தான் உலகப் போர் உலகப் போர் தொடங்கி மூன்று ஆண்டுகள் வரை அமெரிக்கா நடுநிலை என்றுதான் சொல்லிக்கொண்டு சண்டையிடும் நாடுகளுக்கு ஆயுதங்களை சப்ளை செய்து கொண்டிருந்தது, வெடி மருந்துகள் எல்லாம் அமெரிக்கா வளர்ச்சியடைந்த வல்லரசானதற்கு முதல் உலகப்போரின் மூன்று ஆண்டுகள் உணவுப் பொருள்கள் ஆயுதங்கள் மருந்து பொருட்கள் வெடிபொருட்கள் பீரங்கிகள் ஆடைகள் பழச்சாறு பெட்ரோல் டீசல் நிலக்கரி பதப்படுத்தப்பட்ட இறைச்சி, எதுவென்று கணக்கில்லை எல்லாவற்றையும் ஏற்றுமதி செய்து வேண்டிய அளவு பணம் சம்பாதித்தது,
1917 ஆம் ஆண்டு மட்டும் அமெரிக்கா பிரிட்டனுக்கு விற்ற பொருள்களின் சந்தை மதிப்பு இரண்டு பில்லியன் டாலர் இன்றைய மதிப்பில் மூன்று லட்சம் கோடி
அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த வில்சன் மிக நுட்பமாக கடன் கொடுத்து மற்ற நாடுகளிடமிருந்து கராராக வட்டி வசூலும் செய்தார்
அப்போது உருவாக்கப்பட்டது தான் ஜே பி மார்கன் என்கிற வங்கி
போடு கார் கம்பெனி ஓனர் அயர்லாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு குடிவெயர்ந்தவர் விவசாயியின் மகன் தான் அவர் உருவாக்கிய கார் அமெரிக்கர்களை கார் வாங்க வேண்டி சம்பாதிக்க வைத்தது
டெட்ராய்டில் அவர் ஆரம்பித்த கார் கம்பெனி முன்பணம் பெற்றுக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டது அந்த அளவு மக்களிடம் நம்பிக்கை பெற்றிருந்தார்
ஸ்டாண்டர்ட் மோட்டார் ஆடம்பரமான லக்சரி கார்களை தயாரித்த போது எளிய மக்களுக்காக குறைந்த விலையில் தயாரிக்க போர்டு முடிவு செய்தார் இதே போலத்தான் ஜெர்மனியிலும் volkswagen கம்பெனி ஹிட்லரால் ஆரம்பிக்கப்பட்டது
1920 களில் தான் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது அமெரிக்கா சுதந்திரம் பெற்று இரண்டு நூற்றாண்டுகளுக்கு பிறகு பெண்களுக்கு ஓட்டுரிமை ,வரப்போற தேர்தல்ல கமலஹாரிஸ் என்ன பண்ண போறாங்க அதுக்காகத்தான் இந்த பதிவு
அதன் பிறகு வந்த அதிபர் ஊழல் மயமான ஆட்சியை நடத்தினார்
கிரேட் டிப்ரஷன் என்று சொல்லும் அமெரிக்காவின் வீழ்ச்சி நடந்ததற்கு உண்மையான காரணம் ஷேர் மார்க்கெட் ஊழல் ஹர்ஷத் மேத்தா போல நூறு பேர் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார்கள் இல்லாத பலூனை ஊதி போலியாக முதலீடு செய்து லாபம் பெறும் விடயத்தில் அமெரிக்காவின் முன்னாள் அரசு ஊழியர்கள் அதிபர்கள் வரை மூன்று சதவீதம் பேர் அதிகம் பயன்பட்டார் ஆளுக்கு 100 ரூபாய் என்று கணக்கு போட்டால் 75 பேருக்கு 25 ரூபாய் ஐந்து பேருக்கு 75 ரூபாய் இப்படியாகத்தான் அமெரிக்க குறிப்பிட்ட அரசு பதவியில் இருப்போர் மட்டுமே பணக்காரர்களாக ஆகி கொண்டு இருந்தார்கள்
ஐந்தாயிரம் வங்கிகள் மூடப்பட்டது இதன் விளைவு அடுத்த 10 ஆண்டுகள் மிக மோசமாக இருந்தது
மூட்டை மூட்டையாக தானியங்கள் இருந்தது, துணிகள் குடோன்களில் தூங்கிக் கொண்டிருந்தன ,வாங்குவதற்கு மக்களிடம் பணம் இல்லை, அப்போது அதிபர் ஒரு முடிவு செய்தார் சூப் கிச்சன் அது வேற ஒன்னும் இல்ல நம்ம ஊருக்கு பஞ்சம் வந்தால் கஞ்சித் தொட்டி திறப்போம் அல்லவா அதுபோல அரசு குடவுனில் இருந்த பொருளை வாங்கி ஏழைகளுக்கு இலவசமாக கொடுத்தது,
Emergency relief administration
போதாததற்கு விவசாய நிலங்களில் எப்போதும் இல்லாத அளவு மழை இல்லாமல் போய் மணல் புயல் வீசிக் கொண்டிருந்தது 8 ஆண்டுகள் நீடித்த இந்த புயல் அதன் பிறகு தான் சரியானது உள்நாட்டு உணவு உற்பத்தி
அதிபர் ஹூவர் திறமையானவர் தான் ஆனால் பிரச்சனை வேறு விதமான து
அடுத்த தேர்தலில் ரூஸ்வெல்ட் இது குடும்பப் பெயர் ஏற்கனவே தியோடர் ரூஸ்வெல்ட் என்று ஒருவர் ஆட்சி செய்திருக்கிறார் அவரின் சகோதரர் தான் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் மிகத் திறமையானவர் அமெரிக்காவை மீல் புனரமைப்புச் செய்ததில் பெரும் பங்கு இவருக்கு உண்டு அமெரிக்க அதிபர்களில் மிக முக்கியமான மூன்று பேர்களில் இவரும் ஒருவர்
அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட போது பக்கத்து வீட்டில் போய் கொஞ்சம் அரிசி சர்க்கரை போன்றவை கேட்டு அவர்கள் இல்லை என்றால் நீ ஒரு கூவர் என்று அதிபர் பெயரை சொல்லி திட்டும் அளவுக்கு இருந்தது அதை சரி செய்ய இந்த ரூஸ்வெல்ட் என்னவெல்லாம் செய்தார் என்றால் காந்தியடிகள் கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிக அதிகாரம் கொடுக்க வேண்டும் என்று வாதாடினார், கடையனுக்கும் கடைத்தேற்றம் காந்தியார் சொன்னதால்தான் இன்றும் காசோலையில் கையெழுத்து போடும் அதிகாரம் கடைக்கோடி கிராம பஞ்சாயத்து அதிகாரிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது, வேறு எந்த அபிஷியலுக்கும் காசோலையில் கையெழுத்து போடும் அதிகாரம் இல்லை
ரூஸ்வெல்ட் அதிகாரப் பரவலை செய்தார், அதாவது கிராமம் தோறும் அங்கு இருக்கும் மக்கள் ஒன்று கூடி அவர்களாக ஒரு வேலையை செய்யலாம் அது *ரோடு போடுவதாக இருக்கலாம், *பாலம் கட்டுவதாக இருக்கலாம் *பார்க் அமைப்பதாக இருக்கலாம் *கட்டிட அமைப்பாக இருக்கலாம் அதற்கான தொகையை அங்கிருக்கும் கிராம சபை கொடுக்கும் இதன் மூலம் வேலை கிடைத்ததாகிற்று அவர்களின் தேவையும் நிறைவேற்று
இன்னொன்றையும் செய்தார் ரூஸ்வெல்ட் இந்திரா காந்தி மன்னர் மானியத்தை ஒழித்தார் அல்லவா, அதேபோன்று அமெரிக்காவில் அரசு கஜானாவில் இருந்து அதிகமான பணம் ஓய்வூதியம் அதாவது பென்ஷன் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் என்ற பெயரில் அவர்களுக்கு நிறைய சலுகைகள் இதையெல்லாம் ஒரே கையெழுத்தில் நிறுத்திவிட்டார் ரூஸ்வெல்ட் ,
Works progress administration
என்று இரண்டு நிர்வாக குழுக்களை அமைத்தார்
இவர்களுக்கு சரியான ஊதியம் போய் சேருகிறதா என்பதை சரி பார்க்கவும் ஒரு கமிட்டி இதன் மூலம் கம்யூனிஸியம் வளராமல் முதலாளிபத்தையும் காப்பாற்றும் படி அமெரிக்காவை காப்பாற்றினார்,
இந்த காலத்தில் அவர் அமெரிக்காவில் எப்போதும் நீர் செழித்து ஓடிக் கொண்டிருந்த ஆற்றில் டென் எஸ் சி ஸ் வேலி அத்தாரிட்டி இந்த ஆற்றின் குறுக்கே 12 பெரிய அணைகளை கட்டினார் அவை மூலம் அமெரிக்காவுக்கு தேவையான மின்சாரமும் கிடைத்தது விவசாயமும் செழித்தது இன்று வரை அமெரிக்காவுக்கு அது பெரிய உதவியாக இருக்கிறது
National labor relations act
தொழிலாளர் நலம் ரூஸ்வெல்ட் காலத்தில் மிக நேர்த்தியாக பார்க்கப்பட்டதால் பெரிதாக கம்யூனிஸ்ட் கட்சியின் யூனியன்கள் வளரத் தேவையில்லாமல் போய்விட்டது ,
ஷேர் மார்க்கெட்டில் ஒரு கம்பெனியின் பங்குகள் குறிப்பிட்ட அளவு மட்டுமே வளர வேண்டும் என்று அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார் இதில் தான் அமெரிக்காவின் மூன்று பெரும் முதலாளிகள் செக் வைக்கப்பட்டார்கள்
நமக்கு நாமே திட்டம் என்று ஒன்று கொண்டு வந்தார், அது உங்களால் முடிந்த வேலையை செய்யுங்கள் அதற்கானஊதியம் வியர்வை காயம் முன்பு உங்களுக்கு சேரும், இது நபிகள் நாயகம் சொன்னது அதையே ரூஸ்வெல்ட் சொன்னார் சொன்னபடி நடந்தார்
இங்கு ஒன்று கவனிக்கப்பட வேண்டியது பொருளாதார வளர்ச்சி வந்தவுடன் ஜெர்மனிக்கு தேவையான மூலப்பொருள்கள் அலுமினியம் ஈயம் போன்றவை ஏன் துப்பாக்கி வெடி மருந்துகள் வரை அமெரிக்கா சப்ளை செய்தது பிரிட்டனும் ஜப்பானுக்கும் சப்ளை செய்தது எல்லாம் வியாபாரம்,
பாம்புக்கு பால் வார்த்த கதையாக இரண்டு பேரும் எதிரியானது அடுத்த ரெண்டு ஆண்டுகளில்
அமெரிக்காவே ஒரு ஆயுதத் தயாரிப்பு பட்டறை உலகுக்கு ஆயுதம் உற்பத்தி செய்து சப்ளை செய்து அதன் மூலம் பெரும் பணக்காரனாக வளர்ந்து நின்றது அமெரிக்கா,
முதல் உலகப்போருக்கு இளவரசர் படுகொலை அதே போல் இரண்டாம் உலகப் போருக்கு காரணம் என்று சொல்லப்பட்டது போலாந்திடம் ஜெர்மன் கேட்ட இடத்தை கொடுக்காததால் நேரடியாக ஹிட்லர் படை எடுத்தார் ரொம்ப நாளா கத்திய தீட்டிக் கொண்டே இருந்த சில நாடுகள் எங்காவது அதை பயன்படுத்த காத்திருந்த நேரத்தில் தான் இரண்டாம் உலகப்போர் கற்பூரத்தில் தீ வைத்தது போல பத்தி கொண்டது
National socialist German workers party ஹிட்லர் கட்சிக்கு சூட்டிய பெயர் பெயருக்குள்ள சோசியலிஸ்ட் இருக்கு ஆனா முதல் உலகப்போரில் மன்னர் ஆட்சிகள் பெரும்பாலும் ஒழிக்கப்பட்ட பின்பு கடை கோடி சிப்பாயாக உள்ளே புகுந்த ஹிட்லர் கட்சி அரசியல் வேண்டாம், மன்னராட்சி தான் இந்த நாட்டுக்கு முக்கியமானது என்று முடிவு செய்து முதல் உலகப்போரில் தோல்விக்கு ஜெர்மனியின் ஆண்கள் விபச்சாரிகளில் மோகத்தால் படுக்கையில் கிடந்ததால் தான் தோற்றோம் அதனால் சின்ன வயசிலேயே கல்யாணம் பண்ணி வைக்கணும் அப்படின்னு பேசினார் சும்மா விடல அவரு முழு அதிகாரத்துக்கு வந்த பிறகு தூய்மையான கலப்பில்லாத ஜெர்மானியர்களை உருவாக்க ஆயிரத்துக்கும் அதிகமான இளம் பெண்களை
மூளை சலவை செய்து திறமையான ராணுவ அதிகாரிகளை கொண்டு அவர்களை புணர் செய்து உருப்படாமல் போனது
https://www.bbc.com/tamil/global-58766073
உணர்ச்சிவசமாக பேசி அந்தக் கட்சி அரசியலில் போட்டியிட்டு ஜனநாயகப்படி 1932 ஆம் வருடம் ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார் ஆனால் அவர் கட்சி நிறைய இடங்களை பெற்றிருந்தது அதன் மூலம் பார்லிமென்ட் தலைவன் ஆனார்
இவருக்குத்தான் ஜனநாயகம் ஆகவே ஆகாதே கோயமபஸ் மூலம் பொய்யான செய்திகளை பரப்ப விட்டு அங்கிருந்த கம்யூனிஸ்ட் காரர்களை காலி செய்து அந்த பழியையும் அவர்கள் மேலேயே போட்டு
ஏற்கனவே இருந்த கட்டமைப்பு அதிகாரங்களை எல்லாம் தனக்கு மாற்றிக் கொண்டு அதையெல்லாம் கலைத்து விட்டார் தேசத்தில் ஒரு ஓட்டு கூட ஜனநாயகமுறைப்படி பெறாமல் சர்வாதிகாரம் பேசும் ஹிட்லருக்கும் ஜனநாயக முறைப்படி நடக்கும் அமெரிக்காவுக்கும் நடந்த போர்
ஜப்பான் அமெரிக்காவை தாக்கிய போதும் அங்கிருந்து சிலமையில் தூரங்களில் இருந்த அன்றைக்கு அமெரிக்காவின் இரண்டு பெரிய போர் கப்பல்கள் ஒன்று *என்டர்பிரைசஸ் *லேட்சிங்டன் கப்பல்களை ரேடரில் கண்காணிக்காமல் விட்டது அதுபோக pearl harbor
துறைமுகத்தில் நாலு லட்சம் டன் எரிபொருள் பாதுகாப்பாக இருந்தும் அதையும் கவனிக்க தவறியது ஜப்பானிய விமானப்படை
1945 ஏப்ரல் 12ஆம் தேதி ஜனாதிபதி வீட்டில் தொலைபேசி ஒழித்தது எதிர்மனையில் ரூஸ்வெல்டின் மனைவி கணவரின் இறப்பு குறித்து அறிவிக்கிறார் அதற்கான காரணம் massive cerebral hemorrhage
அளவுக்கு அதிகமான மன அழுத்தம் இருக்காதா பின்ன
ஜப்பான் நாட்டு மக்களுக்கு மன்னர் மீது மிகுந்த மரியாதை ஆனால் போரில் ஜப்பான் தோல்வி வருவதை மக்களுக்குச் சொல்லாமல் மறைத்து வந்தார்கள் ஒரு கட்டத்தில் ராணுவ தளபதி ஒத்துழைப்பு தரவில்லை உடனே 77 வயது கிழவன் கண்றா சுசுகி இந்த பெயர் கொண்ட பைக்குகள் நம் ரோடுகளில் எப்படி பயணித்தது என்பதை அறிவோம் அப்படித்தான் அவரும் மிகத் தீர்க்கமான கடைசிவரை போராடும் போராளி
அவரால் முடியவில்லை, ஒன்றொன்றாக நேசநாட்டு படையிடம் பறிகொடுத்துக் கொண்டிருந்தார்கள் கடைசியில் அன்றைக்கு உலகின் மிகப்பெரிய கப்பலாக இருந்த ஜப்பானின் *எமட்டோ ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும் அமெரிக்காவுக்கு முதல் எதிரி ஹிட்லர் இரண்டாவது கம்யூனிஸ்ட் கொள்கை கொண்ட சோவியத் யூனியன் அவர்களை விட்டுவிட்டு ஏன் ஜப்பான் மீது இரண்டு குண்டுகள் போட்டார்கள் எல்லாம் வியாபாரம் அன்றைக்கு அமெரிக்காவுக்கு போட்டியாக சந்தையில் காலூன்றியது ஜப்பான் அதை அழிக்கத்தான் குண்டு போடப்பட்டது
ஒரு வழியாக நாடு அமெரிக்கா வசமானது போர்த் தளபதியை கைது செய்யப் போனபோது டோஜோ சுசுகி கைதுப்பாக்கியால் தற்கொலைக்கு முயன்றார் அவரை 3 மாதம் மருத்துவம் செய்து காப்பாற்றி விசாரணை செய்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மரண தண்டனை கொடுத்தார்கள் இதுதான் அமெரிக்கா உடைய ஸ்டைல் ,
அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் ஒரு தெளிவான அறிக்கை விட்டார் ஐரோப்பா முழுவதும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது சராசரி மக்கள் சகச வாழ்க்கைக்கு கம்யூனிஸ்ட் உதவும் என்ற கொள்கை பரப்பப்பட்டது மக்களின் அன்றாட தேவை தீர்ந்து விட்டால் கம்யூனிசத்தை கண்டு கொள்ள மாட்டார்கள் என்று ஒப்புக்கொண்டு எல்லா நாட்டுக்கும் உதவி செய்தார் அது போலவே கம்யூனிசம் வராமல் போனது
போர் முடிந்த பிறகு ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் பனிப்போர் ஆரம்பமான இடம் ஏதேன்ஸ் அலெக்சாண்டர் பூமி கிரீசில் மொத்தம் 70 லட்சம் மக்கள் தொகை அதில் 2 லட்சம் பேர் நக்சலைட்டுகள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் அங்கு பிரிட்டனால் உருவாக்கப்பட்டிருந்த அரசு நிம்மதியாக ஆட்சி நடத்த முடியவில்லை இந்த பிரச்சனையில் பிரிட்டன் தலையிட முடியாமல் அமெரிக்காவிடம் தள்ளிவிட்டது அமெரிக்கா ஒரே ராணுவக் கப்பலில் நிறைய வெடிகுண்டுகளுடன் அங்கிருந்த மக்களுக்கு அறிவுறுத்தி ஊரை காலி செய்து விட்டு அங்கு இருந்த கம்யூனிஸ்டுகலை எல்லாம் களை எடுத்தது அது மட்டுமல்ல அங்கே அமெரிக்காவில் இருந்து முக்கியமான நான்கு தொழிற்சாலைகளை கொண்டு வந்து கிரீசில் தன் இன்னொரு மாநிலமாக மாற்றிக் கொண்டது,
அடுத்த தேர்தலில் டூமன் நிற்க விரும்பவில்லை ஆனால் அவரை எதிர்த்து நின்றவரும் அவ்வளவு பலசாலி இல்லை என்பதால் அடுத்த தேர்தலில் நின்றார் ஆனால் இவர் தோற்பது உறுதி என்று அன்றைக்கு பத்திரிகைகள் எல்லாம் அச்சடித்து கடைகளுக்கும் அனுப்பிவிட்டது ஆனால் தேர்தல் முடிவு ரூமுக்கு ஆதரவாக இருந்தது அமெரிக்க தேர்தலில் இது ஒரு வித்தியாசமான முடிவு சீன கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக தனக்கு ஆதரவான ஒருவரை சாங்கே ஷேக் என்பவரை நிறைய பணம் எல்லாம் கொடுத்து சீனாவின் அதிபராக வைத்திருந்தார் அமெரிக்க அதிபர், ஆனால் அவர் ஒரு ஊழல்வாதி
இரண்டாம் உலகப் போரின் முடிவு ஜெர்மன் எப்படி இரண்டாகப் பிரிந்தது அமெரிக்க படை எவ்வளவு தூரம் முன்னேறி இருந்ததோ அது வரையிலும், ரஷ்யப்படை முன்னேறி வந்த வரையிலும் ,அப்போது எழுப்பப்பட்டது தான் பெர்லின் சுவர் அதற்கு சற்றும் குறைவில்லாத இன்னொரு கோடு தான் வடகொரியா ,தென்கொரியா, ஒரே இனக்குழு அவர்களுக்குள் எந்த சண்டையும் இல்லை வேற நாட்டில் இருந்து வந்து அங்கு போரில் கலந்து கொண்ட அமெரிக்கா எவ்வளவு தூரம் முன்னேறி இருந்ததோ அது தென்கொரியாவாகவும், ரஷ்யா எவ்வளவு தூரம் வந்திருந்தது அது வடகொரியாவாகவும், ஒரு குடும்பத்துக்குள்ள கோடு போடுற மாதிரி கோடு போட்டு சண்டை உண்டாகிறது, அப்போது சீனாவில் அதிபராக இருந்த மாவோ இரண்டு மாதம் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் செய்தார் ஸ்டாலினோடு இணக்கமாக இருவரும் சேர்ந்து என்னதான் கம்யூனிஸ்ட்டாக இருந்தாலும் நாடு புடிக்கும் ஆசை எல்லோருக்கும் வடகொரியாவுக்கு ஆயுதம் கொடுத்து தென்கொரியாவை ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கினார்
இரண்டாம் உலகப்போரை ஜப்பானில் வென்ற மே கார்த்தர் அப்போதும் தளபதியாக இருந்தார் அவர் தலைமையில் அமெரிக்க இரண்டு லட்சம் பேர் கூட்டணி படையினர் ஐம்பதாயிரம் பேர் என்று ஐசன் ஓவர் அமெரிக்காவில் முக்கியமான ஜனாதிபதிகளில் அவரும் ஒருவர் இவர் அமெரிக்க போர்படை தளபதி ,அந்த ஊர் மக்கள் ராணுவ தளபதியை ஹீரோவாக கொண்டாடுவார்கள், அதனால் எளிதாக தேர்தலில் வென்று விட்டார் இவர் பதவி உயர்வு பெற்றது விந்தையானது pearl harbor தாக்குதலுக்கு பிறகு உலகப்போர் உச்சி நிலை அப்போது சிறந்த போர் தந்திரங்கள் யார் சிறந்த செயல் திட்டத்தை தருகிறார்களோ அவர்களுக்கு பதவி அந்த வகையில் தான் இவருக்கு முன்னால் 366 பேர் தகுதி உள்ளவர்கள் இருந்தும் இவரின் திறமைக்காக பதவி உயர்வு பெற்றார் ஆனாலும் ஏற்கனவே கொரியாவில் கால் வைத்திருந்த அமெரிக்கா தீவிரமாக சண்டை போட்டு ஒன்னும் வெற்றி கிடைக்காத சூழலில் ஸ்டாலின் இறந்த பிறகு போர் நிறுத்தம் பழைய சமாதானம் பல லட்சம் பேர் இறந்த பிறகு வெட்டியாக ஒரு போர்,
ஆபிரகாம் லிங்கன் போராடி கருப்பின் அடிமைகளுக்கு எல்லாம் பெற்றுக் கொடுத்து அறுபது ஆண்டுகளான பின்பும் ஒரு கருப்பின பெண் ஆங்கிலேயரோடு சேர்ந்து பள்ளியில் படிக்க முடியவில்லை அவள் பெயர் லிண்டா பிரவுன் அவள் தந்தை நீதிமன்றம் சென்றார் அங்கே நீதி கிடைக்கவில்லை ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதி சரியான தீர்ப்பு கொடுத்தார்
அவர் பெயர் Earl Warren
இன்னொரு சம்பவம் ரோசா பார்க்ஸ் என்ற ஒரு பெண் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டார் அப்போது காந்திய சத்தியாகிரகம் உலகம் முழுவதும் புகழ் பெற்றதால் ஈட்டி நிக்சன் என்ற கருப்பின போராளி காந்திய வழியில் அனைத்து கருப்பின மக்களும் பேருந்து புறக்கணித்தனர் ,நான்கு ஆண்டுகள் யாரும் பேருந்து ஏறவில்லை நடந்தே போனார்கள் அதனால் தொழிற்சாலைகளில் வேலை பாதிக்கப்பட்டது ஏழு பேர் செய்கிற வேலையை ஒரு கருப்பின வேலையால் செய்வார் அதிலும் துப்புரவுத் தொழில் இவர்கள் வசம் இருந்ததால் ஆடைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டு
அடிபணிந்தார்கள் இந்தப் போராட்டத்தை எதிர்த்து தேவாலயத்தில் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது
அப்போது 27 வயதான ஒரு புத்திசாலி மார்ட்டின் லூத்தர் கிங் அவர் அப்பா பெயரும் இதுதான் களத்தில் இறங்கினார் வழக்கறிஞர் மூன்று ஆய்வு பட்டம் பெற்றவர் வீட்டில் அவர் தந்தை இவருக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்ததால் பள்ளிக்கூடம் செல்லாமல் நேரடியாக தகுதித் தேர்வு எழுதி கல்லூரிக்குள் சேர்ந்தவர் இவருக்குத்தான் உலகிலேயே இளம் வயதில் நோபல் பரிசு வழங்கப்பட்டது அப்போது அவர் சொன்ன வார்த்தைகள்
Peace is more precious than diamonds are silver or gold
இவரின் போராட்டம் நாடு முழுவதும் பற்றி எரிந்தது ஆபிரகாம் லிங்கனை கொன்றது போலவே இவரையும் ஒருவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான் அவன் பெயர் எர்ல் ரே
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் ஆன பனிப்போர் என்பது விஞ்ஞான வளர்ச்சி கூடவே நாடுபிடிப்பு ரஷ்யா ஒருபோதும் வழிந்து எந்த நாட்டையும் பிடித்துக் கொண்டதில்லை ஆனால் ,அமெரிக்கா அப்படி இல்லை ஸ்டாலினுக்கு பிறகு நிகிதா குருஷேவ் ரஷ்ய அதிபர் ஆகி விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல் கல்லை தொடுகிறார் அதாவது ஸ்புட்னிக் ஒன்று தனியாக பூமியை சுற்றி வந்தது பிறகு அதில் லைக்கா என்ற ஒரு நாயை அனுப்பினார்கள் அது இரண்டு மணி நேரத்தில் இறந்து போனது என்று 50 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்யா ஒத்துக் கொண்டது, அந்த பாவப்பட்ட நாய் உலகெங்கும் கொண்டாடப்பட்டது ஆனால் தனியாக ஒரு கூண்டுக்குள் அடைத்து பூமியை விட்டு அனுப்பியது சொல்ல முடியாத பாவம் அதற்கு போட்டியாக அமெரிக்காவும் முயன்று தோல்வி அடைந்தது ,
அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்களுக்குள் நடத்திக் கொண்ட போட்டியில் ஜெர்மனை ரெண்டாக்கி பெர்லின் சுவர் கட்டியது ஒரே குடும்பத்தில் சுவருக்கு அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் பிரிந்து போனார்கள் கொரியாவில் வடகொரிய தென்குரிய கதை அதுபோலத்தான் வியட்நாமிலும் இரண்டு பக்கமும் கம்யூனிஸ்ட் நாடுகள் ஒரு பக்கம் ரஷ்யா ஒரு பக்கம் சீனா இருவரும் செல்வாக்குடன் இருப்பதால் எங்கே இந்த செழிப்பான பூமியில் கம்யூனிஸ்ட் வந்து விடுமோ என்ற பயத்தில் அமெரிக்கா அங்கே நுழைகிறது இத்தனைக்கும் அது பிரெஞ்சு காலனி நாடு நூறாண்டுகளாக பிரெஞ்சு காலனி நாடாக இருந்ததால் அவர்களை எதிர்த்து போராடி வடகொரியா சுதந்திரம் பெற்று கோஜிமின் ஆட்சி அமைக்கிறார் தெற்கு வியட்னாமில Ngo dinh dieme
என்ற கம்யூனிசிய விரோத மனிதரை அமெரிக்கா தேர்தல் என்று ஒரு நாடகத்தை நடத்தி அதிபர் ஆக்குகிறது அப்படி ஒரு தேர்தலை உலகம் இதுவரை கண்டதில்லை
1958 ல் தான் நாசா உருவாக்கப்பட்டது
ஜான் எஃப் கென்னடி அமெரிக்காவிலும் வேறு எந்த அதிபருக்கும் இல்லாத அளவு மக்கள் செல்வாக்கு உலக அளவில் செல்வாக்கு அதற்கு காரணம் இவர் ஒரு கிறிஸ்தவர் மித்தம் அத்தனை பேரும் புராட்டஸ்டண்ட் உண்மையில் அமெரிக்காவை சிறப்பாக கட்டமைத்த அதிபர்களின் இவருக்கு இரண்டாம் இடம் இவர் காலத்தில் தான் மருத்துவம் கல்வி இரண்டையும் அரசு தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு செயல்பட திட்டங்கள் வகுத்தார் 60 வயதிற்கு மேலானவர்களுக்கு அனைவருக்கும் மருத்துவம் இலவசம் பள்ளிக்கல்வித்துறையை சீர்படுத்தினார் பாடத்திட்டங்களை மாற்றினார் கருப்பு இன மக்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை ஆனால் தகுதியான மக்கள் மேற்படிப்புக்கு வர மறைமுகமாக சில உதவிகளை செய்தார் இந்த செயலாள்தான் கருப்பின மக்கள் அமெரிக்காவில் அதிகாரிகளாக மாறியது உண்மை நன்றாக படிக்கும் கருப்பின மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கினார் வளமான மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் தேவையில்லை எனவே கருப்பின மக்கள் அதிகம் பயன் பெற்று நிறைய அரசு பதவிகளுக்கு வந்தார்கள்
தொழில்துறையில் கம்யூனிஸ்ட் செயல்பாடு அறவே இல்லாமல் செய்தது கென்னடியின் செயல் திட்டம் ஊழியர்களுக்கு தேவையான அனைத்தையும் அரசே நெறிப்படுத்தி போதும் என்கிற அளவு செயல்படுத்தி வெற்றி பெற்றது இருபதாம் நூற்றாண்டுக்குப் பிறகு 100 பேர் செய்கிற வேலையை ஒரு இயந்திரம் செய்யும் நிலை வந்த போது காந்தி சொன்னார் , அந்த 100 பேரை நிர்வாகத்தில் பார்ட்னராக சேர்த்துக் கொள்ள வேண்டும், அதை கென்னடி நிறைவேற்றினார்
கென்னடிகாலத்தில் தான் 1963ல் பிரிட்டன் சோவியத் யூனியன் அமெரிக்கா அணு ஆயுத தடை ஒப்பந்தம் கையெழுத்து
இதே ஆண்டில் நவம்பர் 22 ஆம் தேதி உள்நாட்டு சுற்றுப்பயணத்தின் போது,
லி ஹார்வி அஸ்வெல்ட் என்ற ஒரு மன நோயாளி சுட்டுக் கொன்றான் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அமெரிக்காவில் வலதுசாரிகளுக்கு இவரின் கருப்பு இன மக்களின் ஆதரவு நிலை பிடிக்காமல் போனதும் ஒரு காரணம்
அவர் குறித்து ஒரு புத்தகத்தை ராபர்ட் டாலக் என்ற பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் எழுதியிருக்கிறார் John f Kennedy unfinished life 1917 to 1963 இந்த புத்தகத்தில் அவர் குறித்த அவ்வளவு நன்மை தீமை அனைத்தும் இருக்கிறது இப்படி ஒரு புத்தகத்தை வேறு நாட்டில் எழுத முடியாது அவர் நிறைய பெண்களோடு தொடர்பில் இருந்தார் பாலியல் நோய் அதுபோக உடலில் பல உபாதைகள் ஆனாலும் தன்னை ஒரு ஹீரோவாக காட்டிக்கொண்டார் இவர் ஒரு ஐரிஸ்காரர் 1955 ல் இவர் எழுதிய profiles in courage என்கிற புத்தகம் புளிச்சற் பரிசு கிடைத்தது நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே நீ அதற்கு என்ன செய்தாய் என்று யோசித்துப் பார் என்று இவர் தான் சொன்னார் கென்னடி குறித்து அவரின் காதலர்கள் குறித்து பேசுவதெல்லாம் அவர் ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சி செய்தார் என்பதை மறைப்பதற்கான முயற்சி,
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை பொதுமக்களுக்கு திறந்து விட்டது ஜாக்லின் கென்னடி தான்
சிறந்த இசை மேதைகள், நோபல் பரிசு பெற்றவர்கள் ,நாடகக் கலைஞர்கள் சிறந்த சேவை செய்தவர்கள் ,அனைவரையும் அழைத்து பொதுமக்களோடு கலந்துரையாடி இரும்புத்திரை விளக்கி வெள்ளை மாளிகைக்கு அர்த்தம் கொடுத்தவர் ஜாக்குலின் கென்னடி அழகாக பேசக்கூடியவர் அதிபரான கென்னடி நிறைய நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டார், 1961இல் பிரான்ஸ் சென்றபோது எல்லா போட்டோகிராபரும் பத்திரிகையாளர்களும் ஜாக்லீனைத் தான் கவர் செய்தார்கள் அது குறித்து விமர்சனம் என்ன வந்தது என்றால் ஜாக்குலின் கென்னடி ஓடு ஒரு ஆண் துணையாக வந்திருக்கிறார் என்ற அளவுக்கு அவர் உலகப்புகழ் பெற்றிருந்தார்
அமெரிக்கா எப்பவுமே தூய்மையான அரசியல் செய்தவர்களை இழிவு செய்வதற்காக அவர்களின் சொந்த வாழ்க்கையில் தலையிடுவார்கள் அப்படித்தான் கெனடி இறந்த பின்பும் இவரின் மறுமணம் அதற்காக போட்டுக் கொண்ட 170 ஒப்பந்தங்கள் அவர் சாகும் வரை அவரை துரத்திக் கொண்டே இருந்தது பாபிரப்ஸி என்ற சொல்லும் தனியார் பத்திரிகை,
Nguyen tat thanh
என்பது ஹசிமின் இயற்பெயர் அவர் பிரெஞ்சு காலனியாக இருந்தபோது கப்பலில் சமையக்காரராக இருந்தார் அதனால் அன்றைக்கு ஐரோப்பிய நாடுகள் முழுவதும் சுற்றி எல்லா சூழ்நிலையையும் தெரிந்து கொண்டார் இவர் போல உலகத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர் எவரும் இல்லை இருமுறை கைது செய்யப்பட்டு பல் உடைக்கப்பட்டு தலைமுடிகள் பிக்கப்பட்டு போராட்டம் என்றால் உலகத்தில் இவனைப் போல எவனும் இல்லை என்று சொல்லலாம் ஒரு முறை மாறுவேடத்தில் சீன எல்லையை கடந்த போது ஒரு பிச்சைக்காரர் பெயரைக் கேட்டார் அவர் பெயர் கோசி மின் என்றார் தம் பெயரையும் அதுவாகவே மாற்றிக் கொண்டார் அதுவே நிலைத்து போனது
வியட்நாமில் பிரெஞ்சு காலனியின் எச்சமாக இந்த தேவாலயம் மட்டுமே பாதுகாக்க படுகிறது வழிபாட்டுக்கு அனுமதி இல்லை
இவருடைய ஒரு சொல் என் உடலைத்தான் உங்களால் துன்புறுத்த முடியும் என் மனதை ஒன்றும் செய்ய முடியாது,
பல அமெரிக்க அதிபர்கள் மாறிய போதும் வியட்நாமில் அமெரிக்காவால் வெற்றி என்ற ஒன்றை பெற முடியாமல் போனதற்கு காரணம் அவர்கள் நடத்திய வித்தியாசமான போர் முறை ஒளிந்து தாக்குவது அல்ல நேருக்கு நேர் தாக்குதல் தான் ஆனாலும் அமெரிக்காவால் எதிர்கொள்ள முடியாமல் போனதற்கு காரணம் அவர்களின் போர் தந்திரம் அதை இந்தியாவில் சிவாஜி இடம் இருந்து எடுத்துக் கொண்டதாக ஒரு முறை சொன்னார்கள்
இவர் குறித்து பொய்யான தகவல்களை அமெரிக்கா பரப்பியது நிறைய காதலிகள் இருப்பதாக அதை அந்த நாட்டு மக்கள் ரசிக்கவில்லை இவர் இறந்து 6 ஆண்டுகள் கழித்து தான் வடக்கு தெற்கு வியட் நாம் ஒன்று சேர்ந்தது
ரஷ்யா நிறைய அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக பொய்யான தகவலை பரப்பியது அதை நம்பி அமெரிக்கா ஆண்டுதோறும் பட்ஜெட்டில் 50 பில்லியன் டாலரை ஒதுக்கி ஆயுதங்களை செய்து அடுக்கிக் கொண்டே போனது
1953 அப்போதைய ஈரான் அரசு என்னை வியாபாரத்தை அரசுடைமையாக்கியது அதுவரை அமெரிக்காவிலிருந்து அழகான பெண்களையும் மதுவையும் பண்டமாற்றாக கொடுத்து அங்கிருந்த தனியார் வியாபாரிகளிடம் பெட்ரோலியம் பெற்றுக் கொண்டிருந்த அமெரிக்காவுக்கு இது சிக்கலாகி போனது உடனே ஈரானில் ஒரு டம்மி அதிபரை பதவியில் அமர்த்தி என்னை சுரண்டலை ஆரம்பித்தது
1954இல் இதேபோல இன்னொரு காரியம் கௌதமாலா தென் அமெரிக்கா நாடு அங்கே வேலையில்லாமல் இருந்த இளைஞர்களை திரட்டி கொண்டு போய் ஹோண்டு ராஜு நிகரகுவா பகுதிகளில் ஆயுதப் பயிற்சி அளித்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக புரட்சி செய்து ஆட்சியை கவிழ்த்து ,ஜேக்கப் அர்பன்சை ஒழித்துக் கட்டினார்கள் இவர் ஒரு சோசியலிஸ்ட் இது ஒரு காரணம் போதாதா, அவர்களுக்கு ,ஏன் இதை அமெரிக்கா செய்தது 2, 34,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை யுனைடெட் ப்ருட்ஸ் என்கிற அமெரிக்க நிறுவனம் கையகப்படுத்தியது அதாவது அமெரிக்காவில் விளைவிக்க முடியாத வாழைப்பழத்தை அங்கு விளைவிப்பதற்காக,
கியூபா அமெரிக்காவிலிருந்து வெறும் 90 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சிறிய தீவு அங்கு போராட்டம் நடந்த போது அமெரிக்கா ஆதரவு கொடுத்தது ஸ்பெயின் நீண்ட காலம் ஆட்சி செய்த பகுதியிலிருந்து அவர்களை அகற்றிவிட்டு அமெரிக்கா போய் உட்கார்ந்து கொண்டது வேறொன்றும் காரணம் அல்ல உலகின் சர்க்கரை கிண்ணம் என்று ஏன் சொல்கிறார்கள் கியூபாவை கரும்பு அங்கு தான் மிகவும் இனிப்பாக விளைகிறது அவ்வளவு சிறப்பான வளமான பூமி உலகில் இல்லை
பாடிஸ்டா என்ற ஒரு ஜென்ரலவன் அவன் தலைமையில் சர்வாதிகார ஆட்சியை அமெரிக்கா செய்து கொண்டிருந்தது கியூபா கிளர்ச்சி சேகுவாராவும் பிடல் காஸ்ட்ரோவும் சேர்ந்து அமெரிக்காவை வெளுத்து வாங்கியது தனியான கதை இதற்கு பலி வாங்க தான் சேகுவாராவை கூலிக்கு ஆள் அமர்த்தி கொன்று புதைத்தார்கள் சரியாக 60 ஆண்டுகள் கடந்த்து அதையே இடத்தில் தோண்டி எடுத்து மீண்டும் அவருக்கு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது
பிடல் காஸ்ட்ரோ பணக்காரர் 23 ஆயிரம் ஏக்கர் கரும்புத் தோட்டம் அவர் தந்தைக்கு சொந்தமாக இருந்தது இத்தனைக்கும் அவர் கியூபா சேர்ந்தவர் அல்ல வெனிசுலாவில் இருந்து பிழைக்க போனவர்
கியூபாவில் அமெரிக்கா என்னவெல்லாம் செய்தது என்பதற்கு ஒரு உதாரணம் 1952 ஆம் வருஷம் கியூபாவில் பொதுத்தேர்தல் நடந்தது, கார்லோஸ் புய சாக்ராஸ் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் அங்கு புரட்சி செய்து அமெரிக்க உதவியோடு பாடிஸ்டா ராணுவ புரட்சி மூலம் அதிபராகினார் இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வாதாடினார் பிடல் காஸ்ட்ரோ சர்வாதிகாரி ஆட்சியில் நீதிபதிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை பிறகுதான் இவர் ஆயுத வழியை தேர்ந்தெடுத்தார்
திடீர் புரட்சி 165 பேருடன் தோல்வியில் முடிந்தது இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டு 15 ஆண்டுகள் சிறை தண்டனை என்று சொல்லி ஏனோ இரண்டு ஆண்டுகளை விடுதலை செய்து விட்டார்கள்
அதே யுனைடெட் ப்ருட்ஸ் கியூபாவிலும் நிறைய நிலங்களை வளைத்து போட்டு அந்த மக்களையே வேலை செய்ய வைத்தது
பிடல் காஸ்ட்ரோ அதிபர் ஆனதும் அந்த நிலங்களை எல்லாம் புடுங்கிக் கொண்டு அமெரிக்காவை பார்க்க துரத்தி விட்டார்
வியட்நாமில் புத்த பிக்குகள் தன்னைத்தானே தீ வைத்துக் கொளுத்திக் கொண்டதைப் பார்த்த உலகம் அமெரிக்காவை காரி துப்பியது, அதிலும் அந்தப் பெண் நிர்வாணமாக ஓடிவரும் காட்சி உலகை வியட்நாம் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது
வாட்டர் கேட் ஊழல் நிக்சன் இவர் காலத்தில் இரண்டு விடயங்கள் பேசப்பட்டன ஒன்று வியட்நாம் போர் உச்சத்தில் இருந்த போது அங்கு போர்படை தளபதி அமெரிக்க அதிபருக்கு ஒரு தகவல் சொல்கிறார் நாங்கள் நிறைய பசுமாடுகளை கைப்பற்றி இருக்கிறோம் வீடுகளை காலி செய்துவிட்டு எல்லோரும் காட்டுக்குள் ஒளிந்து கொண்டார்கள், உடனே நிக்சன் பதில் அந்த மாடுகளில் இருந்து பாலைக்கரங்கள் அவ்வளவுதான், வாட்டர் கேட் என்பது கடற்கரை ஓரம் இருந்த ஒரு பிசினஸ் ஹோட்டல்
டெமாக்ரடிக் கட்சியின் அலுவலகம் அந்த ஓட்டலில் இயங்கியது அங்கு உளவு கருவிகளை அதாவது டெலிபோன் ஒட்டு கேப்பு நள்ளிரவில் பொருத்திக் கொண்டிருந்த போது சந்தேகம் கொண்ட காவலர் ஐந்து பேரை கைது செய்கிறார் ஐந்து பேரில் நான்கு பேர் கியூபா நாட்டைச் சேர்ந்தவர்கள் ஒருவர் எப் பி ஐ அதிகாரிக்கு நெருக்கமானவர் இந்த செய்தி வாஷிங்டன் போஸ்ட் இதழில் வெளிவந்தது இது குறித்து தெளிவான அறிக்கை வேண்டி வுட் வர்ட் என்ற இளைஞனுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டு நுட்பமாக ஆராய்ந்து உண்மையை கண்டறிகிறார் அதற்குள் விசாரணை சி ஐ ஏ அதன் நேர் எதிரியான எப் பி ஐ தொடர்புகள் அம்பலமாகி நிக்சன் அவர் அலுவலகத்திலேயே உழவுக் கருவிகளையும் புகைப்பட கருவிகளையும் பொருத்தி உழவு பார்த்தது அவரே அந்த பதிவுகளை கோர்ட்டில் ஒப்படைத்தது எல்லாம் அமெரிக்க மக்களுக்கு தினம் தினம் செய்தியாக இருந்தது
அமெரிக்க அதிபர்களில் ரீகன் வித்தியாசமானவர் ஏனென்றால் எம்ஜிஆர் மாதிரி இவர் ஒரு நடிகர் யூனியன் லீடராக தொழிற்சங்க வாதியாக 10 ஆண்டுகள் செயல்பட்டு 50 படங்களில் நடித்து அதில் நிறைய படங்கள் ஒன்றும் தரமானது இல்லை எம்ஜிஆர் ஸ்டைல்
இவர் டெமாக்ரடிக் கட்சியில் சேர்ந்து பணியாற்றினார் பிறர் கட்சி மாறினார் ரிபப்ளிக் கட்சிக்கு தாவினர் அமெரிக்காவில் கட்சி தாவிய ஒரே அதிபர் ரீகன் தான், மனைவிகளையும் மாற்றிக்கொண்டார் கிழவிகளை கட்டிப்பிடித்து போட்டோ, துப்புரவு தொழிலாளர் உடன் போட்டோ ,இதையெல்லாம் பார்த்துதான் எம்ஜிஆர் காப்பியடித்தார் என்று சொல்லுவார்கள் அவரின் சிறப்பு ஒன்று இருக்கிறது கலிபோர்னியா கவர்னராக இருந்தபோது மக்களுக்கு வரி சுமை கூடாது என்பதற்காக அதை சரி செய்தார் அரசுக்கு 4 மில்லியன் டாலர் இழப்பு என்றாலும் ஒரே இரவில் மக்கள் தலைவர் ஆகிவிட்டார்,
ஆப்கானிஸ்தானில் ரஷ்யாவின் ஆதரவு வரக்கூடாது என்பதற்காக வழிந்து பண உதவி செய்தது அமெரிக்கா, ஒசாமா பின்லேடன் என்பவரை வளர்த்து விட்டது அமெரிக்கா தான் ,பின்னால் அது பெரும் தொல்லையானது சமீப அரசியல் உங்களுக்குத் தெரியும் சதாம் உசேனையும் அப்படித்தான் அமெரிக்கா தான் அவரை வளர்த்து அதிபராக்கியது அவரும் எதிர்ப்பு நிலை வந்த போது எந்த ரசாயன அணு ஆயுதமும் இல்லாத நாட்டின் மீது பொய்யான காரணத்தை சொல்லி அவரை சட்டப்படி கொலை செய்தார்கள்.
அமெரிக்கத் தேர்தல் முறை
உலகின் முதன் முதல் ஜனநாயகத்தை அறிமுகப்படுத்திய அமெரிக்காவில் the system of checks and balances is a system of horizontal distribution of power between the different organs of a government, such as a legislature, executive, and judiciary. In the Indian context, the legislature, executive, and judiciary share the powers and keep a system of checks and balances among each other. அதிகார குவியல் இல்லாமல் அதை சரி செய்வதற்காக தேர்தல் முறையிலும் அதிகார முறையிலும் நிறைய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது அதன் நுட்பமான ஒன்று house of representatives
voting representatives in the House is fixed by law at no more than 435, proportionally representing the population of the 50 states. Currently, there are five delegates representing the District of Columbia, the Virgin Islands, Guam, American Samoa, and the Commonwealth of the Northern Mariana Islands. A resident commissioner represents Puerto Rico. Learn more about representatives at The House Explained. There are currently six non-voting members: a delegate representing the District of Columbia, a resident commissioner representing Puerto Rico, as well as one delegate for each of the other four permanently inhabited U.S. territories: American Samoa, Guam, the Northern Mariana Islands and the U.S. Virgin Islands. A seventh delegate, representing the Cherokee Nation, has been formally proposed but not yet seated, while an eighth, representing the Choctaw Nation, is named in a treaty but has neither been proposed nor seated. As with voting members, delegates are elected every two years, except the resident commissioner of Puerto Rico, who is elected every four years.
ஒரு காங்கிரஸ்காரர் அல்லது காங்கிரஸ் பெண் என்றும் குறிப்பிடப்படுகிறது, ஒவ்வொரு பிரதிநிதியும் ஒரு குறிப்பிட்ட காங்கிரஸ் மாவட்டத்தின் மக்களுக்கு சேவை செய்யும் இரண்டு வருட காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். சபையில் வாக்களிக்கும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 50 மாநிலங்களின் மக்கள்தொகைக்கு விகிதாசாரமாக 435 க்கு மேல் இல்லை என்று சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, கொலம்பியா மாவட்டம், விர்ஜின் தீவுகள், குவாம், அமெரிக்கன் சமோவா மற்றும் வடக்கு மரியானா தீவுகளின் காமன்வெல்த் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து பிரதிநிதிகள் உள்ளனர். ஒரு குடியுரிமை ஆணையர் போர்ட்டோ ரிக்கோவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். The House Explained இல் பிரதிநிதிகளைப் பற்றி மேலும் அறிக. தற்போது ஆறு வாக்களிக்காத உறுப்பினர்கள் உள்ளனர்: கொலம்பியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பிரதிநிதி, போர்ட்டோ ரிக்கோவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குடியுரிமை ஆணையர், அத்துடன் நிரந்தரமாக வசிக்கும் மற்ற நான்கு அமெரிக்கப் பிரதேசங்களில் ஒவ்வொன்றிற்கும் ஒரு பிரதிநிதி: அமெரிக்கன் சமோவா, குவாம், வடக்கு மரியானா தீவுகள் மற்றும் யு.எஸ். விர்ஜின் தீவுகள். செரோகி தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழாவது பிரதிநிதி முறையாக முன்மொழியப்பட்டார் ஆனால் இன்னும் அமரவில்லை, அதே சமயம் சோக்டாவ் தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எட்டாவது பிரதிநிதி ஒரு ஒப்பந்தத்தில் பெயரிடப்பட்டுள்ளார், ஆனால் முன்மொழியப்படவில்லை அல்லது உட்காரவில்லை. வாக்களிக்கும் உறுப்பினர்களைப் போலவே, பிரதிநிதிகள் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், புவேர்ட்டோ ரிக்கோவின் குடியுரிமை ஆணையரைத் தவிர, அவர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
அமெரிக்காவை 435 மாவட்டங்களாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு பிரதிநிதி பொறுப்பாளர் இதுபோக வாக்களிக்க முடியாத பிரதிநிதிகள் பூர்வகுடி செவ்விந்தியர்கள் உட்பட ஆறு பேர் சேர்க்கப்படுவார்கள் இந்த அவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும் அதனாலேயே இதை mid-term election என்று அழைக்கிறார்கள்
இதன் 52 ஆவது அவைத் தலைவராக ஒரு பெண் பொறுப்பேற்றார் அவர் பெயர் நான்சி ஃபெலோசி மிக நீண்ட காலம் அந்த அவையில் உறுப்பினராக இருந்ததால் இவர் ஒருவருக்கு தான் அந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது இது உள்ளாட்சி போன்ற மாநிலங்களின் கோரிக்கைகளை பேசுவதற்கான அவை
அமெரிக்காவில் இன்னொரு அதிகார மட்டம் செனட் உறுப்பினர்கள் இவர்களின் ஆயுள் காலம் 6 ஆண்டுகள் கிட்டத்தட்ட இந்தியாவில் இருக்கும் மாநிலங்களவை போன்றது, ஆனால் இந்தியாவில் அது ஒழுங்காக கடைபிடிக்கப்படவில்லை, அமெரிக்காவில் அதை மிகச் சரியாக ஜனநாயகப்படி கடைபிடிக்கிறார்கள் எப்படி என்றால் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலத்துக்கும் மிகக் குறைந்த செவ்விந்தியர்கள் வாழும் இரண்டு மாநிலத்துக்கும் சராசரியாக இரண்டு உறுப்பினர்கள் 50 மாநிலம் 100 செனட் உறுப்பினர்கள்
இவர்களையும் மாநிலங்களில் உள்ள பஞ்சாயத்து போன்ற அமைப்புகள் தான் தேர்ந்தெடுத்து அனுப்புகிறது
இந்த அவையை இந்தியாவில் எப்படி துணை ஜனாதிபதி நடத்துகிறாரோ அதைப்போலவே அமெரிக்காவிலும் துணை ஜனாதிபதி தான் செனட் உறுப்பினர்களின் அவையை அதிகாரப்பூர்வமாக நடத்துகிறார்,
அமெரிக்க ஜனாதிபதிக்கான தகுதி என்பது14 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசிப்பவர்,குறைந்தது 35 வயது
பதவியேற்பு நாள் ஜனவரி 20 அன்று வாஷிங்டன் டி.சி.யில் உள்ள அமெரிக்க கேபிடல் கட்டிடத்தில் நடைபெறுகிறது.,முதலில், துணை ஜனாதிபதி, அதைத் தொடர்ந்து ஜனாதிபதி. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பயன்படுத்தப்பட்டு வரும் பதவிப் பிரமாணத்தை உச்சரித்த பின்னர் இருவரும் அதிகாரப்பூர்வமாக ஜனாதிபதியாகவும் துணை ஜனாதிபதியாகவும் 1787 இல் அரசியலமைப்பு எழுதப்பட்டபோது, தேர்தல்களில் யார் வாக்களிக்கலாம் என்ற முடிவை ஒவ்வொரு மாநிலத்திடமும் விட்டுவிட்டது. பெரும்பாலான மாநிலங்கள் முதலில் பெண்களுக்கு அல்லது ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கவில்லை.
1870 ஆம் ஆண்டில், உள்நாட்டுப் போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 15 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இந்த திருத்தம் ஆண் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்தது. இருப்பினும், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இந்த உரிமையை முழுமையாகப் பயன்படுத்த இன்னும் 100 ஆண்டுகள் ஆனது. 1920 வரை அமெரிக்கப் பெண்கள் தேசிய அளவில் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. அரசியலமைப்பின் 19 வது திருத்தம் அந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது, அடுத்த நவம்பரில் மில்லியன் கணக்கான அமெரிக்க பெண்கள் முதல் முறையாக ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தனர்.
1971 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்பின் 26 வது திருத்தம், 18 வயதுக்கு மேற்பட்ட எவரும் வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்று கூறுகிறது. 1965 ஆம் ஆண்டில், காங்கிரஸ் வாக்களிக்கும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது. இனத்தின் காரணமாக ஒரு குடிமகனின் வாக்களிக்கும் உரிமையை மறுக்க எந்தவொரு மாநிலமும் முயன்றால் கூட்டாட்சி அரசாங்கம் தலையிடும் என்று இந்த சட்டம் உத்தரவாதம் அளித்தது. இந்த சட்டத்தின் விளைவாக, தெற்கில் மில்லியன் கணக்கான ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் முதல் முறையாக வாக்களிக்க பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இன்று,ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் நாட்டில் இரண்டு முன்னணி கட்சிகளாக உள்ளனர். எனினும்,சுதந்திரக் கட்சி, சீர்திருத்தக் கட்சி, லிபர்டேரியன் கட்சி, பசுமைக் கட்சி, சோசலிஸ்ட் கட்சி, ஜனரஞ்சகக் கட்சி மற்றும் பிற அரசியல் கட்சிகளும் உள்ளன.
ஓட்டு விடயத்தில் அமெரிக்கா மிகத் தெளிவான ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறது மக்கள் தொகை அடிப்படையில் அமெரிக்கா முழுவதும் கூட்டினால் ஒரு எலக்ட்ரால் ஓட்டு என்பது 622000 பேருக்கு ஒரு ஓட்டு என்பதாக கணக்கிட வேண்டும் ஆனால்
டெக்ஸாஸ் ப்ளோரிடா போன்ற மாகாணங்களில் 6,20,000 பேருக்கு ஒரு ஓட்டு அதே நேரத்தில்
பூர்வகுடி செவ்விந்தியர்கள் வாழும் நார்த் டெகோட்டா North Dakota - 3 votes மற்றும் சவுத் டகோட்டா South Dakota - 3 votes மற்றும் பிற நாட்டு மக்கள் குறைந்த எண்ணிக்கையில் வாழும் அலாஸ்கா ,டெல்வேரா Delaware - 3 votes ,வேற மவுண்ட் Vermont - 3 votes ,வியாமிங் Wyoming - 3 votes
போன்ற மாநிலங்களுக்கு மூன்று ஓட்டு இங்கு ஒரு ஓட்டு என்பது சராசரியாக 180000 மக்கள் வாக்களித்தது போன்ற ஆனால் அவர்களுக்கும் சம உரிமை உண்டு. எலக்ட்ரல் ஓட் என்பது சரியாக கணக்கிடப்பட்டுள்ளது
How does the Electoral College work?
Every four years, 538 electors hailing from all 50 states plus Washington, DC cast their votes for president and vice president of the United States. A candidate needs a majority of 270 electoral votes to win each race. In this system, known as the Electoral College, each state gets the same number of electors as it has members of Congress — one for each member in the House of Representatives and one for each of the state’s two senators. This means that each state is guaranteed a minimum of three electors, regardless of population size. It also means that there is always a total of 538 electors, or equivalently, 538 electoral votes — that’s the sum of 435 voting members of the House, 100 senators, and three electors assigned to Washington, DC.
So, when voters cast ballots for president and vice president on Election Day, they’re actually voting for a slate of electors who have pledged to vote for their favored candidates. Most states (with the exceptions of Maine and Nebraska) use a “winner-take-all” system of choosing electors, meaning that — assuming electors vote according to their pledges — all of the state’s electoral votes are cast for the candidate that wins the majority of the state’s popular vote.
On the other end of the spectrum, California represents 11.6% of the US population and has 10% of all electoral votes. This means California controls roughly nine fewer votes in the Electoral College than it would if votes were allocated based on population alone (because 11.6% of the total 538 votes is about 63 electoral votes, but California currently controls 54).
If electoral votes were distributed according to population, one electoral vote would represent about 622,000 people.
Electoral votes and population: Why one electoral vote accounts for 195,000 people in Wyoming and over 700,000 people in Texas, Florida or California.
Generally, states that are home to more people control more electoral votes. California — the largest state by population — has 54 electoral votes, while Wyoming — the smallest — has the minimum allocation of three. But because electoral votes are allocated according to seats in Congress, where each state holds two Senate seats regardless of population size, electoral representation varies quite a bit across states.
One way to think about electoral representation is to consider how many people each electoral vote represents, based on a state’s population. According to 2023 population estimates, one electoral vote in Wyoming accounts for around 194,000 people, while a vote in Texas, Florida or California accounts for over 700,000. For context, if all 538 electoral votes were distributed evenly among the US population, each vote would represent about 623,000 people.
Another way of thinking about electoral representation is to consider the difference between a state’s share of the nation’s total population and its share of all electoral votes. For example, Wyoming makes up about 0.18% of the US population but controls 0.56% of all electoral votes. This difference may seem minuscule, but it translates to approximately two additional electoral votes for Wyoming, relative to its population share. If Wyoming’s electoral share aligned with its share of the US population, it would have 0.17% of all 538 votes, which is about one electoral vote — but because votes are allocated based on seats in Congress, the state has the minimum of three votes in the Electoral College.
Total population helps determine how electoral votes are allocated, but eligible voters determine how the votes are cast.
These examples demonstrate electoral representation based on each state’s share of the national population, and that’s because states receive representation in both the House of Representatives and the Electoral College according to the total resident population, not just according to how many voters live in the state. The resident population is all who live in the state at the time of the Census count, including both citizen and noncitizen residents, and both adults and children.
What if electoral vote shares were equal to population shares in every state?
It’s important to note that even if electoral votes were allocated exactly according to each state’s share of the US population or share of eligible voters, the electoral process would not resemble a national popular vote. This is because of the winner-take-all rule for choosing state electors, currently used by 48 states and Washington, DC. According to this rule, all electoral votes go toward the candidate that earns the most votes in the state’s general election; therefore, votes cast for any other candidate do not earn any of the state’s electoral votes.
In other words, according to the winner-take-all policy, a candidate may earn 49.9% of a state’s popular vote and earn 0% of the state’s electoral votes. This explains how a candidate may win the national popular vote but, by failing to earn 270 electoral votes, may still lose the presidential election in the Electoral College — a scenario which has occurred in five US presidential elections, including the most recent election in 2016.
Electoral votes won't be reallocated again until the 2032 election.
The total of 538 electoral votes is fixed, but how these votes are distributed between states can change as a result of the decennial Census. Every 10 years, the results of the Census determine how seats in the House of Representatives are apportioned, and states may gain or lose electoral votes accordingly. The next Census count is in 2030, which will determine the allocation for the 2032 presidential election.






.jpg)

.jpg)













.jpg)
.jpg)






































Comments
Post a Comment