அமெரிக்க அரசியல் வரலாறு 2

 


ஹாமிடனின் ஜனநாயக கட்சி Democratic Party காலனி நாடுகளை ஒன்றிணைத்தால் மட்டும் போதாது அவை வலுவான தலைமையில் ஒன்றிணை வேண்டும் என்றார்

ஆனால் Republican Party குடியரசுக் கட்சி

செபர்சன் மாநிலங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து கொடுக்க வேண்டும் அவை சுதந்திரமாக இயங்க வழி வகுக்க வேண்டும் என்றார் இங்கு விளங்குதா இந்தியாவில் இருப்பது போல அங்கும் அதே பிரச்சனை தலை தூக்கியது 

 மூன்றாவது கட்சிகள்”, third parties”,  அமெரிக்காவில் பசுமைக் கட்சி, The Green Party,  சுதந்திரவாதிகள், அரசியலமைப்பு கட்சி மற்றும் இயற்கை சட்டக் கட்சி ஆகியவை அடங்கும். in the U.S. include Libertarians, Constitution Party and Natural Law Party. மற்ற கட்சிகளின் தலைவர்கள்

ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முன், பலஅரசியல் கட்சிகள் அமெரிக்க ஜனாதிபதிகளை உருவாக்கியது. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செயல்பட்ட விக் கட்சி, அதன் உறுப்பினர்கள் நான்கு பேர் ஜனாதிபதி பதவிக்கு ஏறினர்: The Whig Party was a mid-19th century political party in the United States. Alongside the Democratic Party, it was one of two major parties between the late 1830s and the early 1850s and part of the Second Party System.



பிரிட்டிஷ் படை அமெரிக்காவைத் தாக்கி தலைநகரத்தையும் தாக்கி வெள்ளை மாளிகையை முற்றுகையிட்ட போது அப்போது இருந்த அதிபர் மெடிசன் தலைமறைவானார் அவர் மனைவி டாலி மாளிகையில் இருந்த ஒரே ஒரு புகைப்படம் ,இல்லை வரைபடம் அதுதான் பிற்காலத்தில் வாஷிங்டனின் முகமாக வேறு சிலரால் வரையப்பட்டது அன்று அது தொலைந்து போயிருந்தால் வாஷிங்டன் படம் மக்களுக்கு கிடைத்திருக்காது அவர் அதை பத்திரமாக பாதுகாத்து எடுத்துக் கொண்டு போனார்,

Democratic Party and Republican Party


 

அமெரிக்காவின் ஜனாதிபதி பதவி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது, ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரண்டு ஆதிக்கக் கட்சிகள். 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, நாடு 46 ஜனாதிபதி பதவிகளைக் கண்டுள்ளது, இந்த ஜனாதிபதிகள் முதன்மையாக ஜனநாயகக் கட்சி அல்லது குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள், இருப்பினும் ஒரு சிலர் இப்போது செயல்படாத பிற கட்சிகளிலிருந்து, அதிபராக திறம்பட  ஆண்டுஇருக்கிறார்கள்

உலகின் பழமையான அரசியல் கட்சிகளில் ஒன்றான ஜனநாயகக் கட்சி, 16 அமெரிக்க அதிபர்களை உருவாக்கியுள்ளது. 1790 களின் முற்பகுதியில் தாமஸ் ஜெபர்சன் மற்றும் ஜேம்ஸ் மேடிசன் ஆகியோரால் நிறுவப்பட்ட ஜனநாயக-குடியரசுக் கட்சியில் இருந்து. நவீன ஜனநாயகக் கட்சி 1820 களில் ஆண்ட்ரூ ஜாக்சன் தலைமையில் தோன்றியது, அவர் 1829 இல் கட்சியின் முதல் தலைவராக ஆனார்.

ஃபிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட், ஜான் எஃப். கென்னடி, லிண்டன் பி. ஜான்சன் மற்றும் பராக் ஒபாமா ஆகியோர் குறிப்பிடத்தக்க ஜனநாயகக் கட்சித் தலைவர்கள். ஃபிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்  ஒரு ஜனநாயகக் கட்சித் தலைவராக மட்டுமல்லாமல், அமெரிக்க வரலாற்றில் நீண்ட காலம் பதவி வகித்த ஜனாதிபதியாகவும் உள்ளார். மார்ச் 4, 1933 முதல் ஏப்ரல் 12, 1945 வரை மொத்தம் 12 ஆண்டுகள் நான்கு முறை பணியாற்றினார். பெரும் மந்தநிலை மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது அவரது தலைமை தேசத்தில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியது, மேலும் அவரது *முன்னோடியில்லாத பதவிக்காலம் 22 வது திருத்தத்தை ஏற்றுக்கொள்ள வழிவகுத்தது, இது ஜனாதிபதிகளை இரண்டு முறை பதவியில் கட்டுப்படுத்துகிறது

.மொத்த ஜனநாயக தலைவர்கள்: 16

 குடியரசுக் கட்சியின் முதல் ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கன் 1860 இல் தேர்ந்தெடுக்கப்பட்டு தேசத்தை வழிநடத்தினார்.

மிக நீண்ட உள்நாட்டுப் போர். அப்போதிருந்து, 19 ஜனாதிபதிகள் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள், இது அடிக்கடி ஜனாதிபதி பதவியை வகித்த கட்சியாக மாறியது.

தியோடர் ரூஸ்வெல்ட், டுவைட் டி. ஐசன்ஹோவர், ரொனால்ட் ரீகன் மற்றும் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் ஆகியோர் குறிப்பிடத்தக்க குடியரசுக் கட்சித் தலைவர்கள். பல குடியரசுக் கட்சித் தலைவர்கள் இரண்டு முறை பதவி வகித்தாலும், ஜார்ஜ் வாஷிங்டனின் முன்னுதாரணத்தால் நிறுவப்பட்டு, பின்னர் 22வது திருத்தத்தால் குறியிடப்பட்டபடி, பதவியில் இருந்த நிலையான எட்டு ஆண்டுகளை யாரும் மீறவில்லை. இரண்டாம் உலகப் போரின் வீரரான ஐசனோவர், 1953 முதல் 1961 வரை இரண்டு முழுப் பதவிகளை வகித்தார், போருக்குப் பிந்தைய செழிப்பு மற்றும் பனிப்போர் பதட்டங்களின் போது நாட்டை வழிநடத்தினார்.

நீண்ட காலம் பணியாற்றியவர்: டி. ஐசன்ஹோவர் ஜனவரி 20, 1953 முதல் ஜனவரி 20, 1961 வரை இரண்டு முழுப் பதவிகளை வகித்தார். இருப்பினும், எந்த குடியரசுக் கட்சித் தலைவரும் நிலையான இரண்டு பதவிக் காலங்களான 8 ஆண்டுகளை விட நீண்ட காலம் பணியாற்றவில்லை.

குடியரசின் ஆரம்ப ஆண்டுகளில் செயலில் இருந்த ஜனநாயக-குடியரசு கட்சி, நான்கு ஜனாதிபதிகளை உருவாக்கியது: தாமஸ் ஜெபர்சன், ஜேம்ஸ் மேடிசன், ஜேம்ஸ் மன்றோ, மற்றும் ஜான் குயின்சி, ஆடம்ஸ்., நாட்டின் முதல் அரசியல் கட்சியான பெடரலிஸ்ட் கட்சி, ஜான் ஆடம்ஸ் என்ற ஒரே ஒரு ஜனாதிபதியை மட்டுமே கண்டது. கூடுதலாக, ஆபிரகாம் லிங்கன், தனது இரண்டாவது பதவிக் காலத்தில், தேசிய யூனியன் கட்சியுடன் தொடர்புடையவர், இது உள்நாட்டுப் போரின் போது போர் ஜனநாயகவாதிகளை ஈர்க்க குடியரசுக் கட்சியால் பயன்படுத்தப்பட்ட ஒரு தற்காலிக பெயராகும். ஆபிரகாம் லிங்கன், அவரது இரண்டாவது பதவிக் காலத்தில், அவர் தேசிய யூனியன் கட்சியுடன் இணைந்தார்

மோட்டிவேஷன் ஸ்பீக்கர்கள் எல்லாம் ஆபிரகாம் லிங்கனின் தோல்விகள் அவர் 51 வது வயதில் பெற்ற முதல் வெற்றி குறித்த எல்லாம் பேசுவார்கள் லேசாக கடந்து விடுவோம் ,

மளிகை கடை முதல் ,கூட்டுத்தொழில், நான்கு முறை தேர்தல் தோல்வி, செனட்டர் தேர்தலில் தோல்வி ,காங்கிரஸ் கட்சி இவரை புறக்கணித்தது ,காதலியின் புறக்கணித்தால் நரம்புத் தளர்ச்சி நோய் வேறு வந்தது மனிதன அசரவில்லை 1860 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டார் அவருக்கு பெரும்பான்மை வாக்கு கிடைத்ததற்கு காரணம் அவர் கருப்பின மக்களின் இன விடுதலைக்காக குரல் கொடுத்தார் என்பது தான்

அமெரிக்காவில் அடிமை கருப்பு இனத்திற்கு சுதந்திரம் கொடுப்பதற்கு தெற்கு பகுதி வெள்ளையர் எதிர்ப்பு தெரிவித்தனர் 10 மாநிலங்கள் ஒன்றாக சேர்ந்து   confarreate States of America

 என்று  அறிவித்துக் கொண்டு செபர்சன் டேவிஸ் என்பவரை தமது அதிபராக தேர்ந்தெடுத்து விட்டனர் ,

இந்த நிலையில் ஆபிரகாம் லிங்கன் அமைதியாக பேச்சு வார்த்தை நடத்தவும் நான் தயார், போராடவும் தயார் ,*துப்பாக்கி முனையில் உங்களை சந்திக்கவும் தயார் என்று அறிவித்தார்

உள்நாட்டு போர் நடந்த போதும் லிங்கன் ஒரு அறிவிப்பை வெளியிட்டார் மூன்று மாதம் உங்களுக்கு அவகாசம் தருகிறேன் அதற்குள் நீங்கள் ஒன்றிணைந்த அமெரிக்காவில் இணைந்து விட வேண்டும் இல்லை என்றால் உங்கள் பகுதியில் இருக்கும் அடிமைகள் அனைவரும் விடுதலை பெற்றவர்களாக அறிவித்து விடுவேன் இது ஒரு ராஜதந்திரம்

லிங்கனின் நோக்கம் புரிந்தது கருப்பின மக்கள் தெற்கு பகுதியில் இருந்து நமக்குத் தேவையான அதிபர் வடக்கே இருக்கிறார் என்று அவர் பேச்சைக் கேட்டு அவருக்காக இராணுவத்திற்கு துணை நிற்க பெரும் படை திரண்டு வந்தனர்,

சுமார் நான்காண்டுகள் நடந்து உள்நாட்டு போரில் ஜப்பான் மீது அணுகுண்டு வீசி அளித்த மக்களை விடவும் அதிகமான பேர், அமெரிக்கர்கள் உள்நாட்டிலே இறந்து போனார்கள் சாலைகள் மற்றும் முக்கியமான அரசு நிர்வாகக் கட்டிடங்கள் சீரழிக்கப்பட்டிருந்தது,

உயிரிழப்புகள் அதிகமான அதற்கு காரணம் ஒவ்வொரு குண்டாக லோடு செய்து சுடும் துப்பாக்கிகளுக்கு பதில், ஒரு முறை லோடு செய்து ஆறு முதல் 12 ரவுண்டு சுடும் துப்பாக்கிகள் புழக்கத்தில் வந்திருந்தது ,

கோதுமை உணவு தானியங்கள் உற்பத்தியும் பெரும் பாதிப்புக்கு உள்ளாக இருந்தது இந்த போரின் மூலம் அமெரிக்கா உண்மையை தெரிந்து கொண்டது நவீன கண்டுபிடிப்புகள் தான் நம்மை வாழவைக்கும் என்று முடிவு செய்து நிறைய விவசாயக் கருவிகள் முதல் போர்க்கருவிகள் வரை உற்பத்தி செய்ய தயாரானது

உள்நாட்டு போர் முடிவடைந்து 1865 ஆம் வருடம் ஏப்ரல் 9ஆம் தேதி தெற்கு கிளர்ச்சியின் தலைவர்  சரணடைந்தார் அதற்கு அடுத்து ஐந்து நாட்கள் ஆகியிருந்தது ஏப்ரல் 14ஆம் தேதி அதிபர் லிங்கம் ஒரு நாடகம் பார்ப்பதற்கு புறப்பட்டார்

காந்தி கொலை போல இந்திரா காந்தி கொலை போல லிங்கனின் படுகொலை மன்னிக்க முடியாத அரசியல் படுகொலை

பொதுவாக சிறு தவறுகள் கூட பெரிய அதிபர்கள் சாவுக்கு காரணம் ஆகிவிடும் குளிர் அதிகமாக இருந்தது என்பதால் இவருடைய மெய் காப்பாளர் ஜான் பார்க்கர் ரெண்டு beg தண்ணி போடுறதுக்கு வெளியே போயிட்டார் அவர் மட்டும் போகாமல் இருந்தால் அந்த நடிகன் ஜான் வில்க்ஸ் பூத் அருகில் வந்து கழுத்தில் சுட்டு இருக்க முடியாது

நுட்பமான பாயிண்ட் பிளாங் ரேஞ்ச் ஒரு குண்டு தான் கழுத்தை தாக்கி மூளையில் தங்கி விட்டது

ஆபிரகாம் லிங்கன் எந்த விமர்சனத்துக்கு உள்ளாகாமல் தூய்மையான அரசு நடத்தியதால் அவர் குறித்து விமர்சனம் செய்ய ஏதும் இல்லாத அந்த காலத்து பத்திரிகைகள் அவரின் காதலர்கள் குறித்து தேடி எடுத்து, ரூப்லெட்ஸ் என்கிற அழகி அவளை ஆபிரகாம் லிங்கன் மறுத்ததாகவும் ,இன்னொரு மேரி அவர் மனைவி இல்லை இவரை விட ஒரு வயது ஜாஸ்தி அவர் காதலை மறுத்ததாகவும் வெறுவாயும் இல்லாமல் கொஞ்சம் உண்மையோடு சேர்த்து மென்று கொண்டிருந்தார்கள்

உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின் தெற்கு பகுதி மாகாணங்களின் பிரதிநிதிகள் நமக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் மூலம் சட்டங்கள் இயற்றினர்

 black codes grandfather clause

https://www.britannica.com/topic/grandfather-clause

கறுப்பின அடிமைகளை உறிஞ்சும் விதமாக இப்படி சட்டங்களை இயற்றினார்கள் இது வேறொன்றும் இல்லை இந்தியாவில் CAA குடியுரிமைச் சட்டம் போன்றது தான், அதாவது எல்லோருக்கும் சம உரிமை  உண்டு என்றால் கருப்பர்களும் உரிமை பெற்று விடுவார்கள் கறுப்பின மக்களுக்கு ஒட்டு உரிமை மட்டும் நிலஉரிமை மறுக்கும் விதமாக அவர்களுக்கு இருந்த மாநில சிறப்பு அதிகாரம் மூலம்  , *1867 க்கு முன் நடந்த தேர்தலில் உங்க தாத்தா ஓட்டு போட்டு இருக்க வேண்டும் என்று சட்டம் இயற்றினார்கள், எங்கிருந்து எடுத்திருக்காங்க பாரு இந்த குடியுரிமை சட்டத்தை,

தமிழ்நாட்டின் அறிஞர் அண்ணா போல ஆபிரகாம் லிங்கன் அந்த குறைந்த காலத்தில் நான்காண்டுகள் போர் அடுத்து வெற்றி பெற்று ஓராண்டு கூட ஆட்சி புரியவில்லை ஆனால் நீண்ட ரயில் சாலைகள் உழைப்பை சுரண்டாத வரிகள் 100 பேர் செய்யும் வேலையை 10 பேர் செய்யும் கருப்பின அடிமைகளுக்கான ஊதிய நிர்ணயம் அமெரிக்காவில் குறுக்கும் நெடுக்கும்  மிகப்பெரிய சாலை மற்றும் ரயில்வே கட்டமைப்பை உருவாக்கியது ,அதன் மூலம் நிறைய பேருக்கு வேலை கிடைத்தது குடியேற்றத்தை எளிமைப்படுத்தினார் அதைவிட முக்கியம் உலகமயமாக்கல் இன்றைக்கு நாம் பேசுவதை கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு முன்பே அடிப்படை கட்டமைப்பை உருவாக்கி விட்டு போனதால்தான் அமெரிக்கா வல்லரசாக திகழ்கிறது முதலீடுகளை ஈர்த்தார் ,அதன் மூலம் உலக நாடுகளில் உள்ள பணக்காரர்கள் எல்லாம் அமெரிக்காவில் மூட்டை மூட்டையாக பணத்தை கொண்டு வந்து கொட்டினார்கள்

சுவிட்சர்லாந்தில் இருந்து 1847 இல் அமெரிக்காவுக்கு வந்து ஒரு ஸ்டீல் ஃபேக்டரி ஆரம்பித்து சரியாக 51 ஆண்டுகளில் உலகின் முதல் பணக்காரராக வளர்ந்தார்,

 இன்னொருவர் என்னை வர்த்தகம் 1862ல் பெட்ரோலியம் பிசினஸ் தொடங்கி 20 ஆண்டுகளில் அமெரிக்காவின் ஒட்டு மொத்த தேவையும் பூர்த்தி செய்தார் அவர் பெயர்தான் ராக் பேலர்

இறைச்சி தொழில் ஏற்றுமதியில் உலகில் பெரும் தேவையை பூர்த்தி செய்த பிலிப் ஹார்மர்

ரயில்வே துறையில் கொடி கட்டி பறந்த, வான்டர் பீல்ட்

மோட்டார் துறையில் போர்ட்

 தொழில் துறையில் விஞ்ஞான வளர்ச்சி

புதிய கண்டுபிடிப்புகளை அரசாங்கம் ஊக்குவித்தது ,முதல் டைப்ரைட்டர், முதல் ரேடியோ, முதல் பல்பு, மின்சாரம் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒன்று உற்பத்தியை இயந்திர மயமாக்கியது  ,அந்த நாட்டின் ஆரம்பத்திலேயே கிறிஸ்தவ மதத்தை எதிர்த்து அனைத்து அதிபர்களும், கென்னடி நீங்களாக புராட்டஸ்டண்ட் அதிபர்கள், மொழி பிரச்சனை இருந்தது அதை விஞ்ஞானத்தின் மூலம் தீர்த்துக் கொண்டார்கள் முதல் ரேடியோ ஒளிபரப்பு அங்கீகரிக்கப்பட்டது அமெரிக்காவில் அதில் ஒளிபரப்பப்பட்டவை இங்கிலாந்து ஆங்கிலத்திற்கு கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து அமெரிக்காவுக்கு ஏற்றவாறு ஆங்கிலத்தில் பரவலாக்க ரேடியோ உதவியது, அடுத்த கண்டுபிடிப்பு டைப்ரேட்டிங் மிஷின் இதிலும் ஆங்கிலம் கொடி நாட்டியது எல்லா அரசு அலுவலகத்திலும் ஆங்கில மொழி கட்டாயமாக்குவதற்கு காரணமாக இருந்தது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட டைப் ரைட்டிங் மிஷின்

அடுத்தது மின்சாரம் அதுவும் அமெரிக்காவில் தான் கண்டுபிடிக்கப்பட்டு காப்புரிமை இதில் தெளிவாக இருந்தது அமெரிக்கா மின்சார உற்பத்தியில் மிகப்பெரிய தண்ணிரைவு பெற்று விட்டார்கள் லிங்கன் காலத்தில் கட்டப்பட்ட 12 அணைகள் ,நீர் மின் சக்தி அதன் மூலம் பெறப்பட்டது

ஜெர்மன் குடியிருப்பு: 18வது நூற்றாண்டில், அமெரிக்காவிற்குச் significant ஜெர்மன் குடியிருப்புகள், குறிப்பாக பென்சில்வேனியாவில், ஜெர்மன் பேசும் சமுதாயங்கள் பென்சில்வேனியா அசம்ப்ளி (1794): ஜெர்மனுக்கு மரியாதை அளிக்க உள்ள முதன்மை முயற்சியானது பென்சில்வேனியா அசம்ப்ளியில் நடந்தது, அங்கு மாநில சட்டங்களை ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழியில் அச்சிடும் proposals முன்வைக்கப்பட்டது. இந்த proposals சற்று எதிர்ப்பாக தோல்வியடைந்தது,

உள்ளூர் ஜெர்மன் பயன்பாடு: பென்சில்வேனியா மற்றும் மத்திய மேற்கு பகுதியில் உள்ள மிகுந்த ஜெர்மன் மக்கள் தொகை கொண்ட பகுதிகளில், உள்ளூர் அரசியலிலும் கல்வியிலும் ஜெர்மனின் பயன்பாடு பற்றி விவாதங்கள் நடந்தன. இருப்பினும், இவை பெரும்பாலும் உள்ளூர் மட்டத்தில் இருந்தன மற்றும் எந்த மைய அரசியல் அங்கீகாரத்திற்கும் வழிவகுக்கவில்லை.

பண்பாட்டு மற்றும் மொழி பலம்: சில சமுதாயங்களில் ஜெர்மன் பரவலாக பேசப்பட்டது, ஆனால் அரசு, கல்வி மற்றும் வர்த்தகத்தின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலம் நீடித்த நிலையில்

அப்போதைய உள்துறைச் செயலாளர் தாமஸ் ஜெஃபர்சன். (அமெரிக்காவில் அமைச்சர்கள் என்கிற போஸ்ட் இல்லை. அதிபர். அவருக்கு அடுத்து செயலாளர்கள் தான்.)

உள்நாட்டுப்போர் முடிவடைந்து ஆறு நாட்களில் ஆபிரகாம் லிங்கன் இறந்து போனதால் அவருடைய வலது கையாக இருந்த ஜான்சன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் திறமையானவர் தான் ஆனாலும் அவரை வேலை செய்ய விடாமல் துரத்திக் கொண்டே இருந்தது அன்றைக்கு இருந்த காங்கிரஸ் ஒரு கட்டத்தில் உள்நாட்டு போர் முடிவடைந்த உடன் அந்தந்த மாநிலங்களில் போர்க்களத்தில் தளபதியாக செயல்பட்டவர்கள் தான் கவர்னர்களாக நியமிக்கப்பட்டிருந்தார்கள் இன்னும் நேரடியான தேர்வுகள் நடைபெறவில்லை அப்படி இருந்தபோது ஒரு கவர்னர் 1867 ஆகஸ்ட் மாதம் அதிபரிடம் நாங்கள் நேரடியாக காங்கிரசுக்கு தான் ரிப்போர்ட் செய்வோம் அதிபருக்கு செய்ய மாட்டோம் என்றதும் அவருக்கு மிகுந்த கோபம் எல்லோருக்கும் circular  அனுப்பினார் அதற்குள் இவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து விட்டார்கள் சொந்த கட்ச்சியை சேர்ந்தவர்களே    கடைசி நேரத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ரிபப்ளிக் கட்சி செனட் உறுப்பினர்கள் ஏழு பேரை கட்சி மாறி ஓட்டு போட வைத்து அப்போதும் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வென்றார் நம்ம ஊரு வாஜ்பாய் ஞாபகத்துக்கு வந்தா நான் பொறுப்புள்ள வாஜ்பாய்க்கு தேர்தல் நடந்த போது அதிமுகவை சேர்ந்த சேடப்பட்டி முத்தையா ஓட்டு போடாமல் பாத்ரூமில் போய் ஒளிந்து இருந்தது வேற கதை

ஜான்சன் ஒன்னும் கம்மியானவர் இல்லை ரஷ்யாவிடம் இருந்து அலாஸ்காவை வாங்கியது ஒரு சாதனை மெக்சிகோவிடமிருந்து பிரிஞ்சிப்படைகளை துரத்த உதவியது அதிபர் பதவியில் இருந்து  துரத்தப்பட்டார் ஆனாலும் அடுத்த தேர்தலில் ஒரு சென்ட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஜெனெட்டராகவே செத்துப் போனார்



அமெரிக்காவுக்கு அந்த பிரசிடெண்ட் இல்லம் வெள்ளை மாளிகை என்று அழைக்கிறார்கள் லூடர் புரூஸ்வெல்ட் 1901ல் தான் வெள்ளை மாளிகை என்று அழைத்தார் அதற்கு முன்பு பிரசிடெண்ட் ஹவுஸ் என்று கொஞ்ச காலம் பிறகு எஜுகேட்டிவ் மேன்ஷன் என்று கொஞ்சம் காலம் சொல்லிப் பார்த்தார்கள் இந்த கட்டிடம் அடிக்கல் நாட்டப்பட்டது 1792 இதற்கு பிளான் கொடுத்தவர் ஜேம்ஸ் ஓபன் ஐரிஷ் நாட்டுக்காரர் வழக்கம்போல ஜார்ஜ் வாஷிங்டன் தான் அடிக்கல் நாட்டினார் ஆனா அவர் எட்டி பாக்குறதுக்கு முன்னாடியே அவருடைய பண்ணையில குதிரையில போகும்போது தடுக்கி விழுந்து கழுத்துல அடிபட்டு செத்துப் போயிட்டார்

1814 இல் பிரிட்டன் உடனான சண்டை ஒரு முறை தீ வைத்து கொளுத்தினார்கள் இரண்டாவது 1929இல் தீ விபத்து நடந்தது திரும்பவும் சரி செய்யப்பட்டது கிட்டத்தட்ட 225 ஆண்டுகள் பழமையான அந்த கட்டிடம் கம்பீரமாக இருப்பதற்கு அதன் கட்டுமானத்தின் ப்ளூ பிரிண்ட் அமெரிக்கர்களுக்கு வெள்ளை மாளிகை குறித்து ஏதாவது செய்தி வந்தால் மிகவும் மகிழ்ச்சி. வெள்ளை மாளிகையில் முதன்முதலில் போட்டோ எடுத்துக் கொண்ட அதிபர் ஜான் டெய்லர் 1845 அதுபோல வெள்ளை மாளிகையில் முதன் முதலில் குதிரை வண்டியில் இருந்து காரில் பயணம் செய்தவர் ரூஸ்வெல்ட் அதுபோல அதிபராக இருந்தபோது

*மனநலம் பாதிக்கப்பட்டது ஜிம்மி கார்டர் இது அமெரிக்கர்களால் பரப்பப்பட்ட ஒரு பொய் ,உண்மையில் அவர் அமெரிக்காவுக்கு நல்லது தான் செய்திருக்கிறார், எதிர்க்கட்சிக்காரர்கள் ஊடகத்தை கையில் வைத்துக் கொண்டு அவர் மீது தவறான செய்திகளை பரப்பினார்கள் இன்னொரு உண்மையைச் சொல்கிறேன் இன்றும் இந்தியாவிலும் சில பேர் நாய்களுக்கு ஜிம்மி என்று பெயர் வைப்பதற்கு அமெரிக்கர்கள் அன்று கொளுத்தி போட்ட நெருப்பு தான் இவர் மீது கொண்ட வெறுப்பால் நாய்களுக்கு எல்லாம் ஜிம்மி கார்டர் என்று பெயர் வைத்தார்கள் அது தெரியாமல் நம்மளும் ஜிம்மி என்று பெயர் வைக்கிறோம்



அமெரிக்காவில் 18 ஆவது அதிபராக பொறுப்பேற்றார் முன்னாள் ராணுவ தளபதி இதுதான் முக்கியம் ஜெனரல் கிராண்ட் இவர் காலம் என்பது உலகம் முழுவதும் மார்க்சியம் கம்யூனிசம் வளர்ந்து வந்த நேரம் லண்டனில் இருந்து கொண்டு காரல் மார்க்ஸ் மூலதனம் வெளியிடுகிறார் உலகமெல்லாம் தீ பரவுகிறது அமெரிக்காவுக்கும் பரவுகிறது இப்போதுதான் உலகம் அமெரிக்காவின் இன்னொரு முகத்தை பார்க்கிறது நியூயார்க் நகரில் மட்டும் ஒரு லட்சம் சேரி மக்கள், 12,000 பெண்கள் விபச்சாரிகள் எல்லோரும் வெள்ளையர்கள் தான், கருப்பின மக்கள் அல்ல ஆதிக்குடி செவ்விந்தியர்களும் அல்ல முதலாளித்துவத்தின் இன்னொரு முகத்தை உலகம் அறிந்து கொண்டது அமெரிக்காவின் ஒரு கூறிய பற்களை எப்படி சொல்வது உலகமே அறிந்து கொண்ட உண்மை குடி தண்ணீரில் கூட இரண்டு வகை வைத்திருந்தார்கள்

பிலடெல்பியா 1682ல் வில்லியம் பெண் என்பவர் கண்டுபிடித்தது தான் அமெரிக்காவின் மெசபடோமியா அதாவது இரண்டு நதிகளுக்கு இடைப்பட்ட பகுதி உலகின் செழிப்பான பகுதிகளில் அதுவும் ஒன்று நகரில் இரண்டு நதிகள் ஓடிக் கொண்டிருந்தன இயற்கையான 365 நாளும் நல்ல தண்ணீர் கொடுக்கும் ஆறுகள் ஒன்று ஹூக்கில் இன்னொன்று டெல்வர் 

   https://en.wikipedia.org/wiki/Delaware_River  



Delaware இந்த நதியில் இருந்துதான் கூலி வேலை செய்யும் மக்களுக்கு குடிநீராக விநியோகிக்கப்பட்டது ஏனென்றால் இந்த நதியில் ஒரு நாளைக்கு 13 மில்லியன் காலன் ஆலை கழிவுகள் கலக்கப்பட்டது கிட்டத்தட்ட திருப்பூரில் ஓடும் நதி போல இன்னொரு பக்கம் அரசுக்கு அதிகமாக வரிகட்டும் மக்களுக்கு Schuylkill நதியிலிருந்து வழங்கப்பட்டது

கம்யூனிஸ்ட் நெருப்பு அமெரிக்காவின் பரவியது 1872 ஆம் வருஷம் ஜூன் நியூயார்க் நகரில் ஒன்றரை லட்சம் பேர் தொழிலாளர்கள் ஒன்று கூடினார்கள் இவர்கள் மீது நம்பிக்கை இல்லாமல் கருப்பினர் தனியாக ஒன்று கூடினார்

இவர் வந்த பிறகுதான் அமெரிக்காவின் ஊழல் என்பதே அறிமுகமாகிறது எல்லா துறையிலும் அதிலும் சிறு குறு முதலாளிகளின் பங்குகள் நஷ்டம் அடைந்தன இவரின் நண்பர்களுக்கும் இவரது தம்பிக்கும் லாபம் வந்து சேர்ந்தது பெரிய முதலாளிகள் பாதிக்கப்படவில்லை கிட்டத்தட்ட அம்பானி அதானி மோடி கதைதான்

கம்யூனிஸியம் அமெரிக்காவில் பரவாமல் இருக்க இவர் செய்த காரியங்கள் தான் அமெரிக்காவின் முதலாளித்துவத்தின் அடிக்கல் கொஞ்சம் குழப்பமான ஆளு தான் ,

செருப்பு தைக்கும் தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கினாலும் உள்நாட்டு போர் காரணமாக மீண்டும் ராணுவத்தில் சேரும் நிலை வந்தது இவர் திட்டமிட்ட தொழிலாளர்களுக்கு எதிரான செயல்கள் தெளிவாக ஆலை முதலாளிகளுக்கு சர்குலர் அனுப்பி இருந்தார் யூனியன்களால் பிரச்சனை இல்லை அதன் தலைவர்களை கவனித்துக் கொள்ளுங்கள் என்னவென்றால் தலைவர்கள் எல்லாம் போட்டு தள்ளுங்கள் அதுதான் தமிழக சினிமாக்களிலும் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் இன்னொன்றையும் செய்தார் இந்த கர்னல் கேளிக்கைகளை உருவாக்கினார், மதுபான விடுதிகள், தியேட்டர்கள் கேளிக்கைகள் சம்பாதித்த காசு தீர்ந்து போக வேண்டும் ,திரும்பவும் வேலைக்கு வரவேண்டும், சிறு குறு முதலாளிகள் அரசை எதிர்த்து எதையும் பேச முடியாத வகைக்கு தொழில் போட்டியை உருவாக்கி விட்டார், இன்னொன்றையும் செய்தார் அமெரிக்கா நிறைய உள்ளூரில் தொழிலாளர்கள் ஏதாவது ஸ்ட்ரைக் செய்தால் வெளி ஊரிலிருந்து ஆட்களை கொண்டு வந்து விடு

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஐந்தாறு பேர் வந்து போய் வரலாறு அவர்கள் ஒன்றும் செய்யாததால் அதிபர் வில்லியம் மெக்கன்சி இவர் ஒரு காரியம் செய்திருக்கிறார் அதாவது கியூபாவை ஆக்கிரமித்து இருந்த ஸ்பானிஷ் அரசுக்கு எதிராக ராணுவத்தை அனுப்பி கியூபாவை காப்பாற்றினார் ,அதே நேரத்தில் ஹவானா மணிலா தீவுகளுக்கு   விடுதலை பெற்றுக் கொடுத்தார் இவர் கொலை செய்யப்பட்டார் காரணங்கள் வரலாற்றில் இல்லை

அமெரிக்க அதிபர்களில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் 8 ஆண்டுகள் ஆட்சி புரிந்தாலும் முதலாளித்துவ தொழிலாளிகள் பிரச்சனையை மிக ராஜதந்திரமாக தீர்த்து வைத்தார் முதலாளிகளுக்குள் போட்டியை உருவாக்கி தொழிலாளர்களுக்கு டிமாண்ட் உருவாக்கி, ஊதியத்தையும் அதிகமாக காரணமாக இருந்தார்,

ஜப்பான் ரஷ்யா போர் வந்தபோது சமாதான உடன்படிக்கைக்கு தூது போனதால் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது ஒருவர் மட்டுமே பெற்று இருக்கிறார் அமெரிக்காவுக்கு கப்பல் போக்குவரத்துக்கு தொந்தரவாக இருந்த பனாமா கால்வாயை வெட்டுவதற்கு அந்த நாட்டுக்குள் கிளர்ச்சி ஏற்படுத்தி அடிக்கல் நாட்டினார்அமெரிக்க ஜனாதிபதிகளில் டாவுப்ட் அமெரிக்க டாலரின் மதிப்பை நிலை நிறுத்திய பெருமை அவருக்கே சொந்தம் தேர்தலில் தோற்ற பிறகு, கல்லூரி பேராசிரியராக போனார் பிறகு அமெரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து 1930 இல் இறந்து போனார்

ரஷ்ய புரட்சி ஏற்பட்டு ஜார் நிக்கோலஸ் மன்னர் குடும்பம் கூண்டோடு அழிக்கப்பட்டு அந்நாட்டு (போல்ஷ்விக்குகள்) புரட்ச்சியாளர்கள் ஆட்சி பீடத்தில் ஏறியது ,அமெரிக்க சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட 160 ஆண்டுகளுக்குப் பிறகுதான் சுதந்திரம் வருகின்ற,

 அந்த போல்ஷிவிக் லெனினிஸ்ட் மக்கள் அவர்களுக்கு நிலம் சொந்தம் என்று பத்திரத்தை கொடுத்த போது அதில் ஜார் மன்னரின் முத்திரை இல்லை என்று வாங்க மறுத்தார்கள் அவ்வளவு அறியாமையில் இருந்தார்கள் அமெரிக்காவையும் ரஷ்யாவையும் இதோடு நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்

https://www.bbc.com/tamil/global-57876329


ஆஸ்திரிய இளவரசரை கொலை செய்ததால் முதல் உலகப்போர் ஆரம்பித்தது இதற்கு உண்மையான காரணம் நவீன ஆயுதங்களை உற்பத்தி செய்து வைத்திருந்த ஜெர்மன் அதை பயன்படுத்த நடத்திய நாடகம் தான் உலகப் போர் உலகப் போர் தொடங்கி மூன்று ஆண்டுகள் வரை அமெரிக்கா நடுநிலை என்றுதான் சொல்லிக்கொண்டு சண்டையிடும் நாடுகளுக்கு ஆயுதங்களை சப்ளை செய்து கொண்டிருந்தது, வெடி மருந்துகள் எல்லாம் அமெரிக்கா வளர்ச்சியடைந்த வல்லரசானதற்கு முதல் உலகப்போரின் மூன்று ஆண்டுகள் உணவுப் பொருள்கள் ஆயுதங்கள் மருந்து பொருட்கள் வெடிபொருட்கள் பீரங்கிகள் ஆடைகள் பழச்சாறு பெட்ரோல் டீசல் நிலக்கரி பதப்படுத்தப்பட்ட இறைச்சி, எதுவென்று கணக்கில்லை எல்லாவற்றையும் ஏற்றுமதி செய்து வேண்டிய அளவு பணம் சம்பாதித்தது,

1917 ஆம் ஆண்டு மட்டும் அமெரிக்கா பிரிட்டனுக்கு விற்ற பொருள்களின் சந்தை மதிப்பு இரண்டு பில்லியன் டாலர் இன்றைய மதிப்பில் மூன்று லட்சம் கோடி

அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த வில்சன் மிக நுட்பமாக கடன் கொடுத்து மற்ற நாடுகளிடமிருந்து கராராக வட்டி வசூலும் செய்தார்

அப்போது உருவாக்கப்பட்டது தான் ஜே பி மார்கன் என்கிற வங்கி

போடு கார் கம்பெனி ஓனர் அயர்லாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு குடிவெயர்ந்தவர் விவசாயியின் மகன் தான் அவர் உருவாக்கிய கார் அமெரிக்கர்களை கார் வாங்க வேண்டி சம்பாதிக்க வைத்தது

டெட்ராய்டில் அவர் ஆரம்பித்த கார் கம்பெனி முன்பணம் பெற்றுக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டது அந்த அளவு மக்களிடம் நம்பிக்கை பெற்றிருந்தார்

ஸ்டாண்டர்ட் மோட்டார் ஆடம்பரமான லக்சரி கார்களை தயாரித்த போது எளிய மக்களுக்காக குறைந்த விலையில் தயாரிக்க போர்டு முடிவு செய்தார் இதே போலத்தான் ஜெர்மனியிலும் volkswagen கம்பெனி ஹிட்லரால் ஆரம்பிக்கப்பட்டது

1920 களில் தான் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது அமெரிக்கா சுதந்திரம் பெற்று இரண்டு நூற்றாண்டுகளுக்கு பிறகு பெண்களுக்கு ஓட்டுரிமை ,வரப்போற தேர்தல்ல கமலஹாரிஸ் என்ன பண்ண போறாங்க அதுக்காகத்தான் இந்த பதிவு

அதன் பிறகு வந்த அதிபர் ஊழல் மயமான ஆட்சியை நடத்தினார்

கிரேட் டிப்ரஷன் என்று சொல்லும் அமெரிக்காவின் வீழ்ச்சி நடந்ததற்கு உண்மையான காரணம் ஷேர் மார்க்கெட் ஊழல் ஹர்ஷத் மேத்தா போல நூறு பேர் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார்கள் இல்லாத பலூனை ஊதி போலியாக முதலீடு செய்து லாபம் பெறும் விடயத்தில் அமெரிக்காவின் முன்னாள் அரசு ஊழியர்கள் அதிபர்கள் வரை மூன்று சதவீதம் பேர் அதிகம் பயன்பட்டார் ஆளுக்கு 100 ரூபாய் என்று கணக்கு போட்டால் 75 பேருக்கு 25 ரூபாய் ஐந்து பேருக்கு 75 ரூபாய் இப்படியாகத்தான் அமெரிக்க குறிப்பிட்ட அரசு பதவியில் இருப்போர் மட்டுமே பணக்காரர்களாக ஆகி கொண்டு இருந்தார்கள்

ஐந்தாயிரம் வங்கிகள் மூடப்பட்டது இதன் விளைவு அடுத்த 10 ஆண்டுகள் மிக மோசமாக இருந்தது

மூட்டை மூட்டையாக தானியங்கள் இருந்தது, துணிகள் குடோன்களில் தூங்கிக் கொண்டிருந்தன ,வாங்குவதற்கு மக்களிடம் பணம் இல்லை, அப்போது அதிபர் ஒரு முடிவு செய்தார் சூப் கிச்சன் அது வேற ஒன்னும் இல்ல நம்ம ஊருக்கு பஞ்சம் வந்தால் கஞ்சித் தொட்டி திறப்போம் அல்லவா அதுபோல அரசு குடவுனில் இருந்த பொருளை வாங்கி ஏழைகளுக்கு இலவசமாக கொடுத்தது,

 

Emergency relief administration



போதாததற்கு விவசாய நிலங்களில் எப்போதும் இல்லாத அளவு மழை இல்லாமல் போய் மணல் புயல் வீசிக் கொண்டிருந்தது 8 ஆண்டுகள் நீடித்த இந்த புயல் அதன் பிறகு தான் சரியானது உள்நாட்டு உணவு உற்பத்தி

அதிபர் ஹூவர் திறமையானவர் தான் ஆனால் பிரச்சனை வேறு விதமான து

அடுத்த தேர்தலில் ரூஸ்வெல்ட் இது குடும்பப் பெயர் ஏற்கனவே தியோடர் ரூஸ்வெல்ட் என்று ஒருவர் ஆட்சி செய்திருக்கிறார் அவரின் சகோதரர் தான் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் மிகத் திறமையானவர் அமெரிக்காவை மீல் புனரமைப்புச் செய்ததில் பெரும் பங்கு இவருக்கு உண்டு அமெரிக்க அதிபர்களில் மிக முக்கியமான மூன்று பேர்களில் இவரும் ஒருவர்

அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட போது பக்கத்து வீட்டில் போய் கொஞ்சம் அரிசி சர்க்கரை போன்றவை கேட்டு அவர்கள் இல்லை என்றால் நீ ஒரு கூவர் என்று அதிபர் பெயரை சொல்லி திட்டும் அளவுக்கு இருந்தது அதை சரி செய்ய இந்த ரூஸ்வெல்ட்  என்னவெல்லாம் செய்தார் என்றால் காந்தியடிகள் கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிக அதிகாரம் கொடுக்க வேண்டும் என்று வாதாடினார், கடையனுக்கும் கடைத்தேற்றம் காந்தியார் சொன்னதால்தான் இன்றும் காசோலையில் கையெழுத்து போடும் அதிகாரம் கடைக்கோடி கிராம பஞ்சாயத்து அதிகாரிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது, வேறு எந்த அபிஷியலுக்கும் காசோலையில் கையெழுத்து போடும் அதிகாரம் இல்லை

ரூஸ்வெல்ட் அதிகாரப் பரவலை செய்தார், அதாவது கிராமம் தோறும் அங்கு இருக்கும் மக்கள் ஒன்று கூடி அவர்களாக ஒரு வேலையை செய்யலாம் அது *ரோடு போடுவதாக இருக்கலாம், *பாலம் கட்டுவதாக இருக்கலாம் *பார்க் அமைப்பதாக இருக்கலாம் *கட்டிட அமைப்பாக இருக்கலாம் அதற்கான தொகையை அங்கிருக்கும் கிராம சபை கொடுக்கும் இதன் மூலம் வேலை கிடைத்ததாகிற்று அவர்களின் தேவையும் நிறைவேற்று

இன்னொன்றையும் செய்தார் ரூஸ்வெல்ட் இந்திரா காந்தி மன்னர் மானியத்தை ஒழித்தார் அல்லவா, அதேபோன்று அமெரிக்காவில் அரசு கஜானாவில் இருந்து அதிகமான பணம் ஓய்வூதியம் அதாவது பென்ஷன் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் என்ற பெயரில் அவர்களுக்கு நிறைய சலுகைகள் இதையெல்லாம் ஒரே கையெழுத்தில் நிறுத்திவிட்டார் ரூஸ்வெல்ட் ,

Works progress administration


என்று இரண்டு நிர்வாக குழுக்களை அமைத்தார்

இவர்களுக்கு சரியான ஊதியம் போய் சேருகிறதா என்பதை சரி பார்க்கவும் ஒரு கமிட்டி இதன் மூலம் கம்யூனிஸியம் வளராமல் முதலாளிபத்தையும் காப்பாற்றும் படி அமெரிக்காவை காப்பாற்றினார்,

இந்த காலத்தில் அவர் அமெரிக்காவில் எப்போதும் நீர் செழித்து ஓடிக் கொண்டிருந்த ஆற்றில் டென் எஸ் சி ஸ் வேலி அத்தாரிட்டி இந்த ஆற்றின் குறுக்கே 12 பெரிய அணைகளை கட்டினார் அவை மூலம் அமெரிக்காவுக்கு தேவையான மின்சாரமும் கிடைத்தது விவசாயமும் செழித்தது இன்று வரை அமெரிக்காவுக்கு அது பெரிய உதவியாக இருக்கிறது

National labor relations act

தொழிலாளர் நலம் ரூஸ்வெல்ட் காலத்தில் மிக நேர்த்தியாக பார்க்கப்பட்டதால் பெரிதாக கம்யூனிஸ்ட் கட்சியின் யூனியன்கள் வளரத் தேவையில்லாமல் போய்விட்டது ,

ஷேர் மார்க்கெட்டில் ஒரு கம்பெனியின் பங்குகள் குறிப்பிட்ட அளவு மட்டுமே வளர வேண்டும் என்று அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார் இதில் தான் அமெரிக்காவின் மூன்று பெரும் முதலாளிகள் செக் வைக்கப்பட்டார்கள்

நமக்கு நாமே திட்டம் என்று ஒன்று கொண்டு வந்தார், அது உங்களால் முடிந்த வேலையை செய்யுங்கள் அதற்கானஊதியம் வியர்வை காயம் முன்பு உங்களுக்கு சேரும், இது நபிகள் நாயகம் சொன்னது அதையே ரூஸ்வெல்ட் சொன்னார் சொன்னபடி நடந்தார்

இங்கு ஒன்று கவனிக்கப்பட வேண்டியது பொருளாதார வளர்ச்சி வந்தவுடன் ஜெர்மனிக்கு தேவையான மூலப்பொருள்கள் அலுமினியம் ஈயம் போன்றவை ஏன் துப்பாக்கி வெடி மருந்துகள் வரை அமெரிக்கா சப்ளை செய்தது பிரிட்டனும் ஜப்பானுக்கும் சப்ளை செய்தது எல்லாம் வியாபாரம்,

பாம்புக்கு பால் வார்த்த கதையாக இரண்டு பேரும் எதிரியானது அடுத்த ரெண்டு ஆண்டுகளில்

அமெரிக்காவே ஒரு ஆயுதத் தயாரிப்பு பட்டறை உலகுக்கு ஆயுதம் உற்பத்தி செய்து சப்ளை செய்து அதன் மூலம் பெரும் பணக்காரனாக வளர்ந்து நின்றது அமெரிக்கா,

முதல் உலகப்போருக்கு இளவரசர் படுகொலை அதே போல் இரண்டாம் உலகப் போருக்கு காரணம் என்று சொல்லப்பட்டது போலாந்திடம் ஜெர்மன் கேட்ட இடத்தை கொடுக்காததால் நேரடியாக ஹிட்லர் படை எடுத்தார் ரொம்ப நாளா கத்திய தீட்டிக் கொண்டே இருந்த சில நாடுகள் எங்காவது அதை பயன்படுத்த காத்திருந்த நேரத்தில் தான் இரண்டாம் உலகப்போர் கற்பூரத்தில் தீ வைத்தது போல பத்தி கொண்டது

National socialist German workers party ஹிட்லர் கட்சிக்கு சூட்டிய பெயர் பெயருக்குள்ள சோசியலிஸ்ட் இருக்கு ஆனா முதல் உலகப்போரில் மன்னர் ஆட்சிகள் பெரும்பாலும் ஒழிக்கப்பட்ட பின்பு கடை கோடி சிப்பாயாக உள்ளே புகுந்த ஹிட்லர் கட்சி அரசியல் வேண்டாம், மன்னராட்சி தான் இந்த நாட்டுக்கு முக்கியமானது என்று முடிவு செய்து முதல் உலகப்போரில் தோல்விக்கு ஜெர்மனியின் ஆண்கள் விபச்சாரிகளில் மோகத்தால் படுக்கையில் கிடந்ததால் தான் தோற்றோம் அதனால் சின்ன வயசிலேயே கல்யாணம் பண்ணி வைக்கணும் அப்படின்னு பேசினார் சும்மா விடல அவரு முழு அதிகாரத்துக்கு வந்த பிறகு தூய்மையான கலப்பில்லாத ஜெர்மானியர்களை உருவாக்க ஆயிரத்துக்கும் அதிகமான இளம் பெண்களை மூளை செலவு செய்து திறமையான ராணுவ அதிகாரிகளை கொண்டு அவர்களை புணர் செய்து ஒருவேளை செய்து உருப்படாமல் போனது

https://www.bbc.com/tamil/global-58766073

உணர்ச்சிவசமாக பேசி அந்தக் கட்சி அரசியலில் போட்டியிட்டு ஜனநாயகப்படி 1932 ஆம் வருடம் ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார் ஆனால் அவர் கட்சி நிறைய இடங்களை பெற்றிருந்தது அதன் மூலம் பார்லிமென்ட் தலைவன் ஆனார்

இவருக்குத்தான் ஜனநாயகம் ஆகவே ஆகாதே கோயமபஸ் மூலம் பொய்யான செய்திகளை பரப்ப விட்டு அங்கிருந்த கம்யூனிஸ்ட் காரர்களை காலி செய்து அந்த பழியையும் அவர்கள் மேலேயே போட்டு

ஏற்கனவே இருந்த கட்டமைப்பு அதிகாரங்களை எல்லாம் தனக்கு மாற்றிக் கொண்டு அதையெல்லாம் கலைத்து விட்டார் தேசத்தில் ஒரு ஓட்டு கூட ஜனநாயகமுறைப்படி பெறாமல் சர்வாதிகாரம் பேசும் ஹிட்லருக்கும் ஜனநாயக முறைப்படி நடக்கும் அமெரிக்காவுக்கும் நடந்த போர்

ஜப்பான் அமெரிக்காவை தாக்கிய போதும் அங்கிருந்து சிலமையில் தூரங்களில் இருந்த அன்றைக்கு அமெரிக்காவின் இரண்டு பெரிய போர் கப்பல்கள் ஒன்று *என்டர்பிரைசஸ் *லேட்சிங்டன் கப்பல்களை ரேடரில் கண்காணிக்காமல் விட்டது அதுபோக pearl harbor 

 துறைமுகத்தில் நாலு லட்சம் டன் எரிபொருள் பாதுகாப்பாக இருந்தும் அதையும் கவனிக்க தவறியது ஜப்பானிய விமானப்படை

1945 ஏப்ரல் 12ஆம் தேதி ஜனாதிபதி வீட்டில் தொலைபேசி ஒழித்தது எதிர்மனையில் ரூஸ்வெல்டின் மனைவி கணவரின் இறப்பு குறித்து அறிவிக்கிறார் அதற்கான காரணம் massive cerebral hemorrhage

அளவுக்கு அதிகமான மன அழுத்தம் இருக்காதா பின்ன

ஜப்பான் நாட்டு மக்களுக்கு மன்னர் மீது மிகுந்த மரியாதை ஆனால் போரில் ஜப்பான் தோல்வி வருவதை மக்களுக்குச் சொல்லாமல் மறைத்து வந்தார்கள் ஒரு கட்டத்தில் ராணுவ தளபதி ஒத்துழைப்பு தரவில்லை உடனே 77 வயது கிழவன் கண்றா சுசுகி இந்த பெயர் கொண்ட பைக்குகள் நம் ரோடுகளில் எப்படி பயணித்தது என்பதை அறிவோம் அப்படித்தான் அவரும் மிகத் தீர்க்கமான கடைசிவரை போராடும் போராளி

அவரால் முடியவில்லை, ஒன்றொன்றாக நேசநாட்டு படையிடம் பறிகொடுத்துக் கொண்டிருந்தார்கள் கடைசியில் அன்றைக்கு உலகின் மிகப்பெரிய கப்பலாக இருந்த ஜப்பானின் *எமட்டோ ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும் அமெரிக்காவுக்கு முதல் எதிரி ஹிட்லர் இரண்டாவது கம்யூனிஸ்ட் கொள்கை கொண்ட சோவியத் யூனியன் அவர்களை விட்டுவிட்டு ஏன் ஜப்பான் மீது இரண்டு குண்டுகள் போட்டார்கள் எல்லாம் வியாபாரம் அன்றைக்கு அமெரிக்காவுக்கு போட்டியாக சந்தையில் காலூன்றியது ஜப்பான் அதை அழிக்கத்தான் குண்டு போடப்பட்டது

ஒரு வழியாக நாடு அமெரிக்கா வசமானது போர்த் தளபதியை கைது செய்யப் போனபோது டோஜோ சுசுகி கைதுப்பாக்கியால் தற்கொலைக்கு முயன்றார்  அவரை 3 மாதம் மருத்துவம் செய்து காப்பாற்றி விசாரணை செய்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மரண தண்டனை கொடுத்தார்கள் இதுதான் அமெரிக்கா உடைய ஸ்டைல் ,

  அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் ஒரு தெளிவான அறிக்கை விட்டார் ஐரோப்பா முழுவதும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது சராசரி மக்கள் சகச வாழ்க்கைக்கு கம்யூனிஸ்ட் உதவும் என்ற கொள்கை பரப்பப்பட்டது மக்களின் அன்றாட தேவை தீர்ந்து விட்டால் கம்யூனிசத்தை கண்டு கொள்ள மாட்டார்கள் என்று ஒப்புக்கொண்டு எல்லா நாட்டுக்கும் உதவி செய்தார் அது போலவே கம்யூனிசம் வராமல் போனது

போர் முடிந்த பிறகு ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் பனிப்போர் ஆரம்பமான இடம் ஏதேன்ஸ் அலெக்சாண்டர் பூமி கிரீசில் மொத்தம் 70 லட்சம் மக்கள் தொகை அதில் 2 லட்சம் பேர் நக்சலைட்டுகள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் அங்கு பிரிட்டனால் உருவாக்கப்பட்டிருந்த அரசு நிம்மதியாக ஆட்சி நடத்த முடியவில்லை இந்த பிரச்சனையில் பிரிட்டன் தலையிட முடியாமல் அமெரிக்காவிடம் தள்ளிவிட்டது அமெரிக்கா ஒரே ராணுவக் கப்பலில் நிறைய வெடிகுண்டுகளுடன் அங்கிருந்த மக்களுக்கு அறிவுறுத்தி ஊரை காலி செய்து விட்டு அங்கு இருந்த கம்யூனிஸ்டுகலை  எல்லாம் களை எடுத்தது அது மட்டுமல்ல அங்கே அமெரிக்காவில் இருந்து முக்கியமான நான்கு தொழிற்சாலைகளை கொண்டு வந்து கிரீசில் தன் இன்னொரு மாநிலமாக மாற்றிக் கொண்டது,

அடுத்த தேர்தலில் டூமன் நிற்க விரும்பவில்லை ஆனால் அவரை எதிர்த்து நின்றவரும் அவ்வளவு பலசாலி இல்லை என்பதால் அடுத்த தேர்தலில் நின்றார் ஆனால் இவர் தோற்பது உறுதி என்று அன்றைக்கு பத்திரிகைகள் எல்லாம் அச்சடித்து கடைகளுக்கும் அனுப்பிவிட்டது ஆனால் தேர்தல் முடிவு ரூமுக்கு ஆதரவாக இருந்தது அமெரிக்க தேர்தலில் இது ஒரு வித்தியாசமான முடிவு சீன கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக தனக்கு ஆதரவான ஒருவரை சாங்கே ஷேக் என்பவரை நிறைய பணம் எல்லாம் கொடுத்து சீனாவின் அதிபராக வைத்திருந்தார் அமெரிக்க அதிபர், ஆனால் அவர் ஒரு ஊழல்வாதி

இரண்டாம் உலகப் போரின் முடிவு ஜெர்மன் எப்படி இரண்டாகப் பிரிந்தது அமெரிக்க படை எவ்வளவு தூரம் முன்னேறி இருந்ததோ அது வரையிலும், ரஷ்யப்படை முன்னேறி வந்த வரையிலும் ,அப்போது எழுப்பப்பட்டது தான் பெர்லின் சுவர் அதற்கு சற்றும் குறைவில்லாத இன்னொரு கோடு தான் வடகொரியா ,தென்கொரியா, ஒரே இனக்குழு அவர்களுக்குள் எந்த சண்டையும் இல்லை வேற நாட்டில் இருந்து வந்து அங்கு போரில் கலந்து கொண்ட அமெரிக்கா எவ்வளவு தூரம் முன்னேறி இருந்ததோ அது தென்கொரியாவாகவும், ரஷ்யா எவ்வளவு தூரம் வந்திருந்தது அது வடகொரியாவாகவும், ஒரு குடும்பத்துக்குள்ள கோடு போடுற மாதிரி கோடு போட்டு சண்டை உண்டாகிறது, அப்போது சீனாவில் அதிபராக இருந்த மாவோ இரண்டு மாதம் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் செய்தார் ஸ்டாலினோடு இணக்கமாக இருவரும் சேர்ந்து என்னதான் கம்யூனிஸ்ட்டாக இருந்தாலும் நாடு புடிக்கும் ஆசை எல்லோருக்கும் வடகொரியாவுக்கு ஆயுதம் கொடுத்து தென்கொரியாவை ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கினார்

இரண்டாம் உலகப்போரை ஜப்பானில் வென்ற மே கார்த்தர் அப்போதும் தளபதியாக இருந்தார் அவர் தலைமையில் அமெரிக்க இரண்டு லட்சம் பேர் கூட்டணி படையினர் ஐம்பதாயிரம் பேர் என்று ஐசன் ஓவர் அமெரிக்காவில் முக்கியமான ஜனாதிபதிகளில் அவரும் ஒருவர் இவர் அமெரிக்க போர்படை தளபதி ,அந்த ஊர் மக்கள் ராணுவ தளபதியை ஹீரோவாக கொண்டாடுவார்கள், அதனால் எளிதாக தேர்தலில் வென்று விட்டார் இவர் பதவி உயர்வு பெற்றது விந்தையானது pearl harbor தாக்குதலுக்கு பிறகு உலகப்போர் உச்சி நிலை அப்போது சிறந்த போர் தந்திரங்கள் யார் சிறந்த செயல் திட்டத்தை தருகிறார்களோ அவர்களுக்கு பதவி அந்த வகையில் தான் இவருக்கு முன்னால் 366 பேர் தகுதி உள்ளவர்கள் இருந்தும் இவரின் திறமைக்காக பதவி உயர்வு பெற்றார் ஆனாலும் ஏற்கனவே கொரியாவில் கால் வைத்திருந்த அமெரிக்கா தீவிரமாக சண்டை போட்டு ஒன்னும் வெற்றி கிடைக்காத சூழலில் ஸ்டாலின் இறந்த பிறகு போர் நிறுத்தம் பழைய சமாதானம் பல லட்சம் பேர் இறந்த பிறகு வெட்டியாக ஒரு போர் ஆபிரகாம் லிங்கன் போராடி கருப்பின் அடிமைகளுக்கு எல்லாம் பெற்றுக் கொடுத்து

அறுபது ஆண்டுகளான பின்பும் ஒரு கருப்பின பெண் ஆங்கிலேயரோடு சேர்ந்து பள்ளியில் படிக்க முடியவில்லை அவள் பெயர் லிண்டா பிரவுன் அவள் தந்தை நீதிமன்றம் சென்றார் அங்கே நீதி கிடைக்கவில்லை ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதி சரியான தீர்ப்பு கொடுத்தார்

அவர் பெயர் Earl Warren


இன்னொரு சம்பவம் ரோசா பார்க்ஸ் என்ற ஒரு பெண் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டார் அப்போது காந்திய சத்தியாகிரகம் உலகம் முழுவதும் புகழ் பெற்றதால் ஈட்டி நிக்சன் என்ற கருப்பின போராளி காந்திய வழியில் அனைத்து கருப்பின மக்களும் பேருந்து புறக்கணித்தனர் ,நான்கு ஆண்டுகள் யாரும் பேருந்து ஏறவில்லை நடந்தே போனார்கள் அதனால் தொழிற்சாலைகளில் வேலை பாதிக்கப்பட்டது ஏழு பேர் செய்கிற வேலையை ஒரு கருப்பின வேலையால் செய்வார் அதிலும் துப்புரவுத் தொழில் இவர்கள் வசம் இருந்ததால் ஆடைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டு

அடிபணிந்தார்கள் இந்தப் போராட்டத்தை எதிர்த்து தேவாலயத்தில் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது


அப்போது 27 வயதான ஒரு புத்திசாலி மார்ட்டின் லூத்தர் கிங் அவர் அப்பா பெயரும் இதுதான் களத்தில் இறங்கினார் வழக்கறிஞர் மூன்று ஆய்வு பட்டம் பெற்றவர் வீட்டில் அவர் தந்தை இவருக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்ததால் பள்ளிக்கூடம் செல்லாமல் நேரடியாக தகுதித் தேர்வு எழுதி கல்லூரிக்குள் சேர்ந்தவர் இவருக்குத்தான் உலகிலேயே இளம் வயதில் நோபல் பரிசு வழங்கப்பட்டது அப்போது அவர் சொன்ன வார்த்தைகள்

Peace is more precious than diamonds are silver or gold

 இவரின் போராட்டம் நாடு முழுவதும் பற்றி எரிந்தது ஆபிரகாம் லிங்கனை கொன்றது போலவே இவரையும் ஒருவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான் அவன் பெயர் எர்ல் ரே

அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் ஆன பனிப்போர் என்பது விஞ்ஞான வளர்ச்சி கூடவே நாடுபிடிப்பு ரஷ்யா ஒருபோதும் வழிந்து எந்த நாட்டையும் பிடித்துக் கொண்டதில்லை ஆனால் ,அமெரிக்கா அப்படி இல்லை ஸ்டாலினுக்கு பிறகு நிகிதா குருஷேவ் ரஷ்ய அதிபர் ஆகி விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல் கல்லை தொடுகிறார் அதாவது ஸ்புட்னிக் ஒன்று தனியாக பூமியை சுற்றி வந்தது பிறகு அதில் லைக்கா என்ற ஒரு நாயை அனுப்பினார்கள் அது இரண்டு மணி நேரத்தில் இறந்து போனது என்று 50 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்யா ஒத்துக் கொண்டது, அந்த பாவப்பட்ட நாய் உலகெங்கும் கொண்டாடப்பட்டது ஆனால் தனியாக ஒரு கூண்டுக்குள் அடைத்து பூமியை விட்டு அனுப்பியது சொல்ல முடியாத பாவம் அதற்கு போட்டியாக அமெரிக்காவும் முயன்று தோல்வி அடைந்தது ,


அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்களுக்குள் நடத்திக் கொண்ட போட்டியில் ஜெர்மனை ரெண்டாக்கி பெர்லின் சுவர் கட்டியது ஒரே குடும்பத்தில் சுவருக்கு அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் பிரிந்து போனார்கள் கொரியாவில் வடகொரிய தென்குரிய கதை அதுபோலத்தான் வியட்நாமிலும் இரண்டு பக்கமும் கம்யூனிஸ்ட் நாடுகள் ஒரு பக்கம் ரஷ்யா ஒரு பக்கம் சீனா இருவரும் செல்வாக்குடன் இருப்பதால் எங்கே இந்த செழிப்பான பூமியில் கம்யூனிஸ்ட் வந்து விடுமோ என்ற பயத்தில் அமெரிக்கா அங்கே நுழைகிறது இத்தனைக்கும் அது பிரெஞ்சு காலனி நாடு நூறாண்டுகளாக பிரெஞ்சு காலனி நாடாக இருந்ததால் அவர்களை எதிர்த்து போராடி வடகொரியா சுதந்திரம் பெற்று கோஜிமின் ஆட்சி அமைக்கிறார் தெற்கு வியட்னாமில  Ngo dinh dieme

என்ற கம்யூனிசிய விரோத மனிதரை அமெரிக்கா தேர்தல் என்று ஒரு நாடகத்தை நடத்தி அதிபர் ஆக்குகிறது அப்படி ஒரு தேர்தலை உலகம் இதுவரை கண்டதில்லை

1958 ல் தான் நாசா உருவாக்கப்பட்டது

ஜான் எஃப் கென்னடி அமெரிக்காவிலும் வேறு எந்த அதிபருக்கும் இல்லாத அளவு மக்கள் செல்வாக்கு உலக அளவில் செல்வாக்கு அதற்கு காரணம் இவர் ஒரு கிறிஸ்தவர் மித்தம் அத்தனை பேரும் புராட்டஸ்டண்ட்  உண்மையில் அமெரிக்காவை சிறப்பாக கட்டமைத்த அதிபர்களின் இவருக்கு இரண்டாம் இடம் இவர் காலத்தில் தான் மருத்துவம் கல்வி இரண்டையும் அரசு தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு செயல்பட திட்டங்கள் வகுத்தார் 60 வயதிற்கு மேலானவர்களுக்கு அனைவருக்கும் மருத்துவம் இலவசம் பள்ளிக்கல்வித்துறையை சீர்படுத்தினார் பாடத்திட்டங்களை மாற்றினார் கருப்பு இன மக்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை ஆனால் தகுதியான மக்கள் மேற்படிப்புக்கு வர மறைமுகமாக சில உதவிகளை செய்தார் இந்த செயலாள்தான் கருப்பின மக்கள் அமெரிக்காவில் அதிகாரிகளாக மாறியது உண்மை நன்றாக படிக்கும் கருப்பின மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கினார் வளமான மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் தேவையில்லை எனவே கருப்பின மக்கள் அதிகம் பயன் பெற்று நிறைய அரசு பதவிகளுக்கு வந்தார்கள்

தொழில்துறையில் கம்யூனிஸ்ட் செயல்பாடு அறவே இல்லாமல் செய்தது கென்னடியின் செயல் திட்டம் ஊழியர்களுக்கு தேவையான அனைத்தையும் அரசே நெறிப்படுத்தி போதும் என்கிற அளவு செயல்படுத்தி வெற்றி பெற்றது இருபதாம் நூற்றாண்டுக்குப் பிறகு 100 பேர் செய்கிற வேலையை ஒரு இயந்திரம் செய்யும் நிலை வந்த போது காந்தி சொன்னார் , அந்த 100 பேரை நிர்வாகத்தில் பார்ட்னராக சேர்த்துக் கொள்ள வேண்டும், அதை கென்னடி நிறைவேற்றினார்

கென்னடிகாலத்தில் தான் 1963ல் பிரிட்டன் சோவியத் யூனியன் அமெரிக்கா அணு ஆயுத தடை ஒப்பந்தம் கையெழுத்து

இதே  ஆண்டில் நவம்பர் 22 ஆம் தேதி உள்நாட்டு சுற்றுப்பயணத்தின் போது,

லி ஹார்வி அஸ்வெல்ட் என்ற ஒரு மன நோயாளி சுட்டுக் கொன்றான் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அமெரிக்காவில் வலதுசாரிகளுக்கு இவரின் கருப்பு இன மக்களின் ஆதரவு நிலை பிடிக்காமல்  போனதும் ஒரு காரணம்

அவர் குறித்து ஒரு புத்தகத்தை ராபர்ட் டாலக் என்ற பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் எழுதியிருக்கிறார் John f Kennedy unfinished life 1917 to 1963 இந்த புத்தகத்தில் அவர் குறித்த அவ்வளவு நன்மை தீமை அனைத்தும் இருக்கிறது இப்படி ஒரு புத்தகத்தை வேறு நாட்டில் எழுத முடியாது அவர் நிறைய பெண்களோடு தொடர்பில் இருந்தார் பாலியல் நோய் அதுபோக உடலில் பல உபாதைகள் ஆனாலும் தன்னை ஒரு ஹீரோவாக காட்டிக்கொண்டார் இவர் ஒரு ஐரிஸ்காரர் 1955 ல் இவர் எழுதிய profiles in courage என்கிற புத்தகம் புளிச்சற் பரிசு கிடைத்தது நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே நீ அதற்கு என்ன செய்தாய் என்று யோசித்துப் பார் என்று இவர் தான் சொன்னார் கென்னடி குறித்து அவரின் காதலர்கள் குறித்து பேசுவதெல்லாம் அவர் ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சி செய்தார் என்பதை மறைப்பதற்கான முயற்சி,

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை பொதுமக்களுக்கு திறந்து விட்டது ஜாக்லின் கென்னடி தான்

சிறந்த இசை மேதைகள், நோபல் பரிசு பெற்றவர்கள் ,நாடகக் கலைஞர்கள் சிறந்த சேவை செய்தவர்கள் ,அனைவரையும் அழைத்து பொதுமக்களோடு கலந்துரையாடி இரும்புத்திரை விளக்கி வெள்ளை மாளிகைக்கு அர்த்தம் கொடுத்தவர் ஜாக்குலின் கென்னடி அழகாக பேசக்கூடியவர் அதிபரான கென்னடி நிறைய நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டார், 1961இல் பிரான்ஸ் சென்றபோது எல்லா போட்டோகிராபரும் பத்திரிகையாளர்களும் ஜாக்லீனைத் தான் கவர் செய்தார்கள் அது குறித்து விமர்சனம் என்ன வந்தது என்றால் ஜாக்குலின் கென்னடி ஓடு ஒரு ஆண் துணையாக வந்திருக்கிறார் என்ற அளவுக்கு அவர் உலகப்புகழ் பெற்றிருந்தார்

அமெரிக்கா எப்பவுமே தூய்மையான அரசியல் செய்தவர்களை இழிவு செய்வதற்காக அவர்களின் சொந்த வாழ்க்கையில் தலையிடுவார்கள் அப்படித்தான் கெனடி இறந்த பின்பும் இவரின் மறுமணம் அதற்காக போட்டுக் கொண்ட 170 ஒப்பந்தங்கள் அவர் சாகும் வரை அவரை துரத்திக் கொண்டே இருந்தது பாபிரப்ஸி என்ற சொல்லும் தனியார் பத்திரிகை,


Nguyen tat thanh

என்பது ஹசிமின் இயற்பெயர் அவர் பிரெஞ்சு காலனியாக இருந்தபோது கப்பலில் சமையக்காரராக இருந்தார் அதனால் அன்றைக்கு ஐரோப்பிய நாடுகள் முழுவதும் சுற்றி எல்லா சூழ்நிலையையும் தெரிந்து கொண்டார் இவர் போல உலகத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர் எவரும் இல்லை இருமுறை கைது செய்யப்பட்டு பல் உடைக்கப்பட்டு தலைமுடிகள் பிக்கப்பட்டு போராட்டம் என்றால் உலகத்தில் இவனைப் போல எவனும் இல்லை என்று சொல்லலாம் ஒரு முறை மாறுவேடத்தில் சீன எல்லையை கடந்த போது ஒரு பிச்சைக்காரர் பெயரைக் கேட்டார் அவர் பெயர் கோசி மின் என்றார் தம் பெயரையும் அதுவாகவே மாற்றிக் கொண்டார் அதுவே நிலைத்து போனது

வியட்நாமில் பிரெஞ்சு காலனியின் எச்சமாக இந்த தேவாலயம் மட்டுமே பாதுகாக்க படுகிறது வழிபாட்டுக்கு அனுமதி இல்லை

இவருடைய ஒரு சொல்  என் உடலைத்தான் உங்களால் துன்புறுத்த முடியும் என் மனதை ஒன்றும் செய்ய முடியாது,

 பல அமெரிக்க அதிபர்கள் மாறிய போதும் வியட்நாமில் அமெரிக்காவால் வெற்றி என்ற ஒன்றை பெற முடியாமல் போனதற்கு காரணம்  அவர்கள் நடத்திய வித்தியாசமான போர் முறை ஒளிந்து தாக்குவது அல்ல நேருக்கு நேர் தாக்குதல் தான் ஆனாலும் அமெரிக்காவால் எதிர்கொள்ள முடியாமல் போனதற்கு காரணம் அவர்களின் போர் தந்திரம் அதை இந்தியாவில் சிவாஜி இடம் இருந்து எடுத்துக் கொண்டதாக ஒரு முறை சொன்னார்கள்

இவர் குறித்து பொய்யான தகவல்களை அமெரிக்கா பரப்பியது நிறைய காதலிகள் இருப்பதாக அதை அந்த நாட்டு மக்கள் ரசிக்கவில்லை இவர் இறந்து 6 ஆண்டுகள் கழித்து தான் வடக்கு தெற்கு வியட் நாம் ஒன்று சேர்ந்தது



ரஷ்யா நிறைய அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக பொய்யான தகவலை பரப்பியது அதை நம்பி அமெரிக்கா ஆண்டுதோறும் பட்ஜெட்டில் 50 பில்லியன் டாலரை ஒதுக்கி ஆயுதங்களை செய்து அடுக்கிக் கொண்டே போனது

1953 அப்போதைய ஈரான் அரசு என்னை வியாபாரத்தை அரசுடைமையாக்கியது அதுவரை அமெரிக்காவிலிருந்து அழகான பெண்களையும் மதுவையும் பண்டமாற்றாக கொடுத்து அங்கிருந்த தனியார் வியாபாரிகளிடம் பெட்ரோலியம் பெற்றுக் கொண்டிருந்த அமெரிக்காவுக்கு இது சிக்கலாகி போனது உடனே ஈரானில் ஒரு டம்மி அதிபரை பதவியில் அமர்த்தி என்னை சுரண்டலை ஆரம்பித்தது

1954இல் இதேபோல இன்னொரு காரியம் கௌதமாலா தென் அமெரிக்கா நாடு அங்கே  வேலையில்லாமல் இருந்த இளைஞர்களை திரட்டி கொண்டு போய் ஹோண்டு ராஜு நிகரகுவா பகுதிகளில் ஆயுதப் பயிற்சி அளித்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக புரட்சி செய்து ஆட்சியை கவிழ்த்து ,ஜேக்கப் அர்பன்சை ஒழித்துக் கட்டினார்கள் இவர் ஒரு சோசியலிஸ்ட் இது ஒரு காரணம் போதாதா, அவர்களுக்கு ,ஏன் இதை அமெரிக்கா செய்தது  2, 34,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை யுனைடெட் ப்ருட்ஸ் என்கிற அமெரிக்க நிறுவனம் கையகப்படுத்தியது அதாவது அமெரிக்காவில் விளைவிக்க முடியாத  வாழைப்பழத்தை அங்கு விளைவிப்பதற்காக,

கியூபா அமெரிக்காவிலிருந்து வெறும் 90 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சிறிய தீவு அங்கு போராட்டம் நடந்த போது அமெரிக்கா ஆதரவு கொடுத்தது ஸ்பெயின் நீண்ட காலம் ஆட்சி செய்த பகுதியிலிருந்து அவர்களை அகற்றிவிட்டு அமெரிக்கா போய் உட்கார்ந்து கொண்டது வேறொன்றும் காரணம் அல்ல உலகின் சர்க்கரை கிண்ணம் என்று ஏன் சொல்கிறார்கள் கியூபாவை கரும்பு அங்கு தான் மிகவும் இனிப்பாக விளைகிறது அவ்வளவு சிறப்பான வளமான பூமி உலகில் இல்லை

பாடிஸ்டா என்ற ஒரு ஜென்ரலவன் அவன் தலைமையில் சர்வாதிகார ஆட்சியை அமெரிக்கா செய்து கொண்டிருந்தது கியூபா கிளர்ச்சி சேகுவாராவும் பிடல் காஸ்ட்ரோவும் சேர்ந்து அமெரிக்காவை வெளுத்து வாங்கியது தனியான கதை இதற்கு பலி வாங்க தான் சேகுவாராவை கூலிக்கு ஆள் அமர்த்தி கொன்று புதைத்தார்கள் சரியாக 60 ஆண்டுகள் கடந்த்து அதையே இடத்தில் தோண்டி எடுத்து மீண்டும் அவருக்கு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது

பிடல் காஸ்ட்ரோ பணக்காரர் 23 ஆயிரம் ஏக்கர் கரும்புத் தோட்டம் அவர் தந்தைக்கு சொந்தமாக இருந்தது இத்தனைக்கும் அவர் கியூபா சேர்ந்தவர் அல்ல வெனிசுலாவில் இருந்து  பிழைக்க போனவர்

கியூபாவில் அமெரிக்கா என்னவெல்லாம் செய்தது என்பதற்கு ஒரு உதாரணம் 1952 ஆம் வருஷம் கியூபாவில் பொதுத்தேர்தல் நடந்தது, கார்லோஸ் புய சாக்ராஸ் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் அங்கு புரட்சி செய்து அமெரிக்க உதவியோடு பாடிஸ்டா ராணுவ புரட்சி மூலம் அதிபராகினார் இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வாதாடினார் பிடல் காஸ்ட்ரோ சர்வாதிகாரி ஆட்சியில் நீதிபதிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை பிறகுதான் இவர் ஆயுத வழியை தேர்ந்தெடுத்தார்

திடீர் புரட்சி 165 பேருடன் தோல்வியில் முடிந்தது இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டு 15 ஆண்டுகள் சிறை தண்டனை என்று சொல்லி ஏனோ இரண்டு ஆண்டுகளை விடுதலை செய்து விட்டார்கள்


அதே யுனைடெட் ப்ருட்ஸ் கியூபாவிலும் நிறைய நிலங்களை வளைத்து போட்டு அந்த மக்களையே வேலை செய்ய வைத்தது

பிடல் காஸ்ட்ரோ அதிபர் ஆனதும் அந்த நிலங்களை எல்லாம் புடுங்கிக் கொண்டு அமெரிக்காவை பார்க்க துரத்தி விட்டார்

வியட்நாமில் புத்த பிக்குகள் தன்னைத்தானே தீ வைத்துக் கொளுத்திக் கொண்டதைப் பார்த்த உலகம் அமெரிக்காவை காரி துப்பியது, அதிலும் அந்தப் பெண் நிர்வாணமாக ஓடிவரும் காட்சி உலகை வியட்நாம் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது

வாட்டர் கேட் ஊழல் நிக்சன் இவர் காலத்தில் இரண்டு விடயங்கள் பேசப்பட்டன ஒன்று வியட்நாம் போர் உச்சத்தில் இருந்த போது அங்கு போர்படை தளபதி அமெரிக்க அதிபருக்கு ஒரு தகவல் சொல்கிறார் நாங்கள் நிறைய பசுமாடுகளை கைப்பற்றி இருக்கிறோம் வீடுகளை காலி செய்துவிட்டு எல்லோரும் காட்டுக்குள் ஒளிந்து கொண்டார்கள், உடனே நிக்சன் பதில் அந்த மாடுகளில் இருந்து பாலைக்கரங்கள் அவ்வளவுதான், வாட்டர் கேட் என்பது கடற்கரை ஓரம் இருந்த ஒரு பிசினஸ் ஹோட்டல்

டெமாக்ரடிக் கட்சியின் அலுவலகம் அந்த ஓட்டலில் இயங்கியது அங்கு உளவு கருவிகளை அதாவது டெலிபோன் ஒட்டு கேப்பு நள்ளிரவில் பொருத்திக் கொண்டிருந்த போது சந்தேகம் கொண்ட காவலர் ஐந்து பேரை கைது செய்கிறார் ஐந்து பேரில் நான்கு பேர் கியூபா நாட்டைச் சேர்ந்தவர்கள் ஒருவர் எப் பி ஐ அதிகாரிக்கு நெருக்கமானவர் இந்த செய்தி வாஷிங்டன் போஸ்ட் இதழில் வெளிவந்தது இது குறித்து தெளிவான அறிக்கை வேண்டி வுட் வர்ட் என்ற இளைஞனுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டு நுட்பமாக ஆராய்ந்து உண்மையை கண்டறிகிறார் அதற்குள் விசாரணை சி ஐ ஏ அதன் நேர் எதிரியான எப் பி ஐ தொடர்புகள் அம்பலமாகி நிக்சன் அவர் அலுவலகத்திலேயே உழவுக் கருவிகளையும் புகைப்பட கருவிகளையும் பொருத்தி உழவு பார்த்தது அவரே அந்த பதிவுகளை கோர்ட்டில் ஒப்படைத்தது எல்லாம் அமெரிக்க மக்களுக்கு தினம் தினம் செய்தியாக இருந்தது

அமெரிக்க அதிபர்களில் ரீகன் வித்தியாசமானவர் ஏனென்றால் எம்ஜிஆர் மாதிரி இவர் ஒரு நடிகர் யூனியன் லீடராக தொழிற்சங்க வாதியாக 10 ஆண்டுகள் செயல்பட்டு 50 படங்களில் நடித்து அதில் நிறைய படங்கள் ஒன்றும் தரமானது இல்லை எம்ஜிஆர் ஸ்டைல்

இவர் டெமாக்ரடிக் கட்சியில் சேர்ந்து பணியாற்றினார் பிறர் கட்சி மாறினார் ரிபப்ளிக் கட்சிக்கு தாவினர் அமெரிக்காவில் கட்சி தாவிய ஒரே அதிபர் ரீகன் தான், மனைவிகளையும் மாற்றிக்கொண்டார் கிழவிகளை கட்டிப்பிடித்து போட்டோ, துப்புரவு தொழிலாளர் உடன் போட்டோ ,இதையெல்லாம் பார்த்துதான் எம்ஜிஆர் காப்பியடித்தார் என்று சொல்லுவார்கள் அவரின் சிறப்பு ஒன்று இருக்கிறது கலிபோர்னியா கவர்னராக இருந்தபோது மக்களுக்கு வரி சுமை  கூடாது என்பதற்காக அதை சரி செய்தார் அரசுக்கு 4 மில்லியன் டாலர் இழப்பு என்றாலும் ஒரே இரவில் மக்கள் தலைவர் ஆகிவிட்டார்,


ஆப்கானிஸ்தானில் ரஷ்யாவின் ஆதரவு வரக்கூடாது என்பதற்காக வழிந்து பண உதவி செய்தது அமெரிக்கா, ஒசாமா பின்லேடன் என்பவரை வளர்த்து விட்டது அமெரிக்கா தான் ,பின்னால் அது பெரும் தொல்லையானது சமீப அரசியல் உங்களுக்குத் தெரியும் சதாம் உசேனையும் அப்படித்தான் அமெரிக்கா தான் அவரை வளர்த்து அதிபராக்கியது அவரும் எதிர்ப்பு நிலை வந்த போது எந்த ரசாயன அணு ஆயுதமும் இல்லாத நாட்டின் மீது பொய்யான காரணத்தை சொல்லி அவரை சட்டப்படி கொலை செய்தார்கள்.

அமெரிக்கத் தேர்தல் முறை


உலகின் முதன் முதல் ஜனநாயகத்தை அறிமுகப்படுத்திய அமெரிக்காவில் the system of checks and balances is a system of horizontal distribution of power between the different organs of a government, such as a legislature, executive, and judiciary. In the Indian context, the legislature, executive, and judiciary share the powers and keep a system of checks and balances among each other. அதிகார குவியல் இல்லாமல் அதை சரி செய்வதற்காக தேர்தல் முறையிலும் அதிகார முறையிலும் நிறைய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது அதன் நுட்பமான ஒன்று house of representatives

Also referred to as a congressman or congresswoman, each representative is elected to a two-year term serving the people of a specific congressional district. The number of voting representatives in the House is fixed by law at no more than 435, proportionally representing the population of the 50 states. Currently, there are five delegates representing the District of Columbia, the Virgin Islands, Guam, American Samoa, and the Commonwealth of the Northern Mariana Islands. A resident commissioner represents Puerto Rico. Learn more about representatives at The House Explained. There are currently six non-voting members: a delegate representing the District of Columbia, a resident commissioner representing Puerto Rico, as well as one delegate for each of the other four permanently inhabited U.S. territoriesAmerican SamoaGuam, the Northern Mariana Islands and the U.S. Virgin Islands. A seventh delegate, representing the Cherokee Nation, has been formally proposed but not yet seated, while an eighth, representing the Choctaw Nation, is named in a treaty but has neither been proposed nor seated. As with voting members, delegates are elected every two years, except the resident commissioner of Puerto Rico, who is elected every four years.
 

ஒரு காங்கிரஸ்காரர் அல்லது காங்கிரஸ் பெண் என்றும் குறிப்பிடப்படுகிறது, ஒவ்வொரு பிரதிநிதியும் ஒரு குறிப்பிட்ட காங்கிரஸ் மாவட்டத்தின் மக்களுக்கு சேவை செய்யும் இரண்டு வருட காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். சபையில் வாக்களிக்கும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 50 மாநிலங்களின் மக்கள்தொகைக்கு விகிதாசாரமாக 435 க்கு மேல் இல்லை என்று சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​கொலம்பியா மாவட்டம், விர்ஜின் தீவுகள், குவாம்,

அமெரிக்கன் சமோவா மற்றும் வடக்கு மரியானா தீவுகளின் காமன்வெல்த் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து பிரதிநிதிகள் உள்ளனர். ஒரு குடியுரிமை ஆணையர் போர்ட்டோ ரிக்கோவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். The House Explained இல் பிரதிநிதிகளைப் பற்றி மேலும் அறிக. தற்போது ஆறு வாக்களிக்காத உறுப்பினர்கள் உள்ளனர்: கொலம்பியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பிரதிநிதி, போர்ட்டோ ரிக்கோவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குடியுரிமை ஆணையர், அத்துடன் நிரந்தரமாக வசிக்கும் மற்ற நான்கு அமெரிக்கப் பிரதேசங்களில் ஒவ்வொன்றிற்கும் ஒரு பிரதிநிதி: அமெரிக்கன் சமோவா, குவாம், வடக்கு மரியானா தீவுகள் மற்றும் யு.எஸ். விர்ஜின் தீவுகள். செரோகி தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழாவது பிரதிநிதி முறையாக முன்மொழியப்பட்டார் ஆனால் இன்னும் அமரவில்லை, அதே சமயம் சோக்டாவ் தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எட்டாவது பிரதிநிதி ஒரு ஒப்பந்தத்தில் பெயரிடப்பட்டுள்ளார், ஆனால் முன்மொழியப்படவில்லை அல்லது உட்காரவில்லை. வாக்களிக்கும் உறுப்பினர்களைப் போலவே, பிரதிநிதிகள் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், புவேர்ட்டோ ரிக்கோவின் குடியுரிமை ஆணையரைத் தவிர, அவர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
 

 

அமெரிக்காவை 435 மாவட்டங்களாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு பிரதிநிதி பொறுப்பாளர் இதுபோக வாக்களிக்க முடியாத பிரதிநிதிகள் பூர்வகுடி செவ்விந்தியர்கள் உட்பட ஆறு பேர் சேர்க்கப்படுவார்கள் இந்த அவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும் அதனாலேயே இதை mid-term election என்று அழைக்கிறார்கள்

இதன் 52 ஆவது அவைத் தலைவராக ஒரு பெண் பொறுப்பேற்றார் அவர் பெயர் நான்சி ஃபெலோசி மிக நீண்ட காலம் அந்த அவையில் உறுப்பினராக இருந்ததால் இவர் ஒருவருக்கு தான் அந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது இது உள்ளாட்சி போன்ற மாநிலங்களின் கோரிக்கைகளை பேசுவதற்கான அவை


அமெரிக்காவில் இன்னொரு அதிகார மட்டம் செனட் உறுப்பினர்கள் இவர்களின் ஆயுள் காலம் 6 ஆண்டுகள் கிட்டத்தட்ட இந்தியாவில் இருக்கும் மாநிலங்களவை போன்றது, ஆனால் இந்தியாவில் அது ஒழுங்காக கடைபிடிக்கப்படவில்லை, அமெரிக்காவில் அதை மிகச் சரியாக ஜனநாயகப்படி கடைபிடிக்கிறார்கள் எப்படி என்றால் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலத்துக்கும் மிகக் குறைந்த செவ்விந்தியர்கள் வாழும் இரண்டு மாநிலத்துக்கும் சராசரியாக இரண்டு உறுப்பினர்கள் 50 மாநிலம் 100 செனட் உறுப்பினர்கள்

இவர்களையும் மாநிலங்களில் உள்ள பஞ்சாயத்து போன்ற அமைப்புகள் தான் தேர்ந்தெடுத்து அனுப்புகிறது

இந்த அவையை இந்தியாவில் எப்படி துணை ஜனாதிபதி நடத்துகிறாரோ அதைப்போலவே அமெரிக்காவிலும் துணை ஜனாதிபதி தான் செனட் உறுப்பினர்களின் அவையை அதிகாரப்பூர்வமாக நடத்துகிறார்,



அமெரிக்க ஜனாதிபதிக்கான தகுதி என்பது14 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசிப்பவர்,குறைந்தது 35 வயது




 பதவியேற்பு நாள் ஜனவரி 20 அன்று வாஷிங்டன் டி.சி.யில் உள்ள அமெரிக்க கேபிடல் கட்டிடத்தில் நடைபெறுகிறது.,முதலில், துணை ஜனாதிபதி, அதைத் தொடர்ந்து ஜனாதிபதி. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பயன்படுத்தப்பட்டு வரும் பதவிப் பிரமாணத்தை உச்சரித்த பின்னர் இருவரும் அதிகாரப்பூர்வமாக ஜனாதிபதியாகவும் துணை ஜனாதிபதியாகவும் 1787 இல் அரசியலமைப்பு எழுதப்பட்டபோது, தேர்தல்களில் யார் வாக்களிக்கலாம் என்ற முடிவை ஒவ்வொரு மாநிலத்திடமும் விட்டுவிட்டது. பெரும்பாலான மாநிலங்கள் முதலில் பெண்களுக்கு அல்லது ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கவில்லை. 



1870 ஆம் ஆண்டில், உள்நாட்டுப் போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 15 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இந்த திருத்தம் ஆண் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்தது. இருப்பினும், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இந்த உரிமையை முழுமையாகப் பயன்படுத்த இன்னும் 100 ஆண்டுகள் ஆனது. 1920 வரை அமெரிக்கப் பெண்கள் தேசிய அளவில் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. அரசியலமைப்பின் 19 வது திருத்தம் அந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது, அடுத்த நவம்பரில் மில்லியன் கணக்கான அமெரிக்க பெண்கள் முதல் முறையாக ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தனர்.

1971 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்பின் 26 வது திருத்தம், 18 வயதுக்கு மேற்பட்ட எவரும் வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்று கூறுகிறது. 1965 ஆம் ஆண்டில், காங்கிரஸ் வாக்களிக்கும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது. இனத்தின் காரணமாக ஒரு குடிமகனின் வாக்களிக்கும் உரிமையை மறுக்க எந்தவொரு மாநிலமும் முயன்றால் கூட்டாட்சி அரசாங்கம் தலையிடும் என்று இந்த சட்டம் உத்தரவாதம் அளித்தது. இந்த சட்டத்தின் விளைவாக, தெற்கில் மில்லியன் கணக்கான ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் முதல் முறையாக வாக்களிக்க பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இன்று,ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் நாட்டில் இரண்டு முன்னணி கட்சிகளாக உள்ளனர். எனினும்,சுதந்திரக் கட்சி, சீர்திருத்தக் கட்சி, லிபர்டேரியன் கட்சி, பசுமைக் கட்சி, சோசலிஸ்ட் கட்சி, ஜனரஞ்சகக் கட்சி மற்றும் பிற அரசியல் கட்சிகளும் உள்ளன.

ஓட்டு விடயத்தில் அமெரிக்கா மிகத் தெளிவான ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறது மக்கள் தொகை அடிப்படையில் அமெரிக்கா முழுவதும் கூட்டினால் ஒரு எலக்ட்ரால் ஓட்டு என்பது 622000 பேருக்கு ஒரு ஓட்டு என்பதாக கணக்கிட வேண்டும் ஆனால்

டெக்ஸாஸ் ப்ளோரிடா போன்ற மாகாணங்களில் 6,20,000 பேருக்கு ஒரு ஓட்டு அதே நேரத்தில்

பூர்வகுடி செவ்விந்தியர்கள் வாழும் நார்த் டெகோட்டா North Dakota - 3 votes மற்றும் சவுத் டகோட்டா South Dakota - 3 votes மற்றும் பிற நாட்டு மக்கள் குறைந்த எண்ணிக்கையில் வாழும்  அலாஸ்கா  ,டெல்வேரா Delaware - 3 votes ,வேற மவுண்ட் Vermont - 3 votes ,வியாமிங் Wyoming - 3 votes

போன்ற மாநிலங்களுக்கு மூன்று ஓட்டு இங்கு ஒரு ஓட்டு என்பது சராசரியாக 180000 மக்கள் வாக்களித்தது போன்ற ஆனால் அவர்களுக்கும் சம உரிமை உண்டு. எலக்ட்ரல் ஓட் என்பது சரியாக கணக்கிடப்பட்டுள்ளது

How does the Electoral College work?

 

Every four years, 538 electors hailing from all 50 states plus Washington, DC cast their votes for president and vice president of the United States. A candidate needs a majority of 270 electoral votes to win each race. In this system, known as the Electoral College, each state gets the same number of electors as it has members of Congress — one for each member in the House of Representatives and one for each of the state’s two senators. This means that each state is guaranteed a minimum of three electors, regardless of population size. It also means that there is always a total of 538 electors, or equivalently, 538 electoral votes — that’s the sum of 435 voting members of the House, 100 senators, and three electors assigned to Washington, DC.

 

So, when voters cast ballots for president and vice president on Election Day, they’re actually voting for a slate of electors who have pledged to vote for their favored candidates. Most states (with the exceptions of Maine and Nebraska) use a “winner-take-all” system of choosing electors, meaning that — assuming electors vote according to their pledges — all of the state’s electoral votes are cast for the candidate that wins the majority of the state’s popular vote.

 

On the other end of the spectrum, California represents 11.6% of the US population and has 10% of all electoral votes. This means California controls roughly nine fewer votes in the Electoral College than it would if votes were allocated based on population alone (because 11.6% of the total 538 votes is about 63 electoral votes, but California currently controls 54).

 

If electoral votes were distributed according to population, one electoral vote would represent about 622,000 people.

 

Electoral votes and population: Why one electoral vote accounts for 195,000 people in Wyoming and over 700,000 people in Texas, Florida or California.

 

Generally, states that are home to more people control more electoral votes. California — the largest state by population — has 54 electoral votes, while Wyoming — the smallest — has the minimum allocation of three. But because electoral votes are allocated according to seats in Congress, where each state holds two Senate seats regardless of population size, electoral representation varies quite a bit across states.

 

One way to think about electoral representation is to consider how many people each electoral vote represents, based on a state’s population. According to 2023 population estimates, one electoral vote in Wyoming accounts for around 194,000 people, while a vote in Texas, Florida or California accounts for over 700,000. For context, if all 538 electoral votes were distributed evenly among the US population, each vote would represent about 623,000 people.

 

Another way of thinking about electoral representation is to consider the difference between a state’s share of the nation’s total population and its share of all electoral votes. For example, Wyoming makes up about 0.18% of the US population but controls 0.56% of all electoral votes. This difference may seem minuscule, but it translates to approximately two additional electoral votes for Wyoming, relative to its population share. If Wyoming’s electoral share aligned with its share of the US population, it would have 0.17% of all 538 votes, which is about one electoral vote — but because votes are allocated based on seats in Congress, the state has the minimum of three votes in the Electoral College.

 

Total population helps determine how electoral votes are allocated, but eligible voters determine how the votes are cast.

 

These examples demonstrate electoral representation based on each state’s share of the national population, and that’s because states receive representation in both the House of Representatives and the Electoral College according to the total resident population, not just according to how many voters live in the state. The resident population is all who live in the state at the time of the Census count, including both citizen and noncitizen residents, and both adults and children.

 

What if electoral vote shares were equal to population shares in every state?

 

It’s important to note that even if electoral votes were allocated exactly according to each state’s share of the US population or share of eligible voters, the electoral process would not resemble a national popular vote. This is because of the winner-take-all rule for choosing state electors, currently used by 48 states and Washington, DC. According to this rule, all electoral votes go toward the candidate that earns the most votes in the state’s general election; therefore, votes cast for any other candidate do not earn any of the state’s electoral votes.

In other words, according to the winner-take-all policy, a candidate may earn 49.9% of a state’s popular vote and earn 0% of the state’s electoral votes. This explains how a candidate may win the national popular vote but, by failing to earn 270 electoral votes, may still lose the presidential election in the Electoral College — a scenario which has occurred in five US presidential elections, including the most recent election in 2016.

 

Electoral votes won't be reallocated again until the 2032 election.

 

The total of 538 electoral votes is fixed, but how these votes are distributed between states can change as a result of the decennial Census. Every 10 years, the results of the Census determine how seats in the House of Representatives are apportioned, and states may gain or lose electoral votes accordingly. The next Census count is in 2030, which will determine the allocation for the 2032 presidential election.





 










 






 




Comments

Popular posts from this blog

அரசியலில், இலக்கியத்தில், காலம் தோறும் பெண்கள்-1

கலைஞர் கருணாநிதி #Father Of Modern Tamilnadu-1

இன்றைக்கு பிஜேபி செய்கிற வேலைகளை ஆரம்பித்து வைத்த காங்கிரசின் வரலாற்றை கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்